Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போர்த்துக்கல் சூறாவளியில் பலர் பலி போர்த்துக்கலின் மடீரா தீவில் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு போன்றவற்றில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். தலைநகர் பூன்சல் மற்றும் இதர பகுதிகளில் மழை வெள்ளம் உட்புகுந்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள தீவின் தென்பகுதிக்கு மீட்பு பணியாளர்கள் செல்ல முடியாமல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார மற்றும் குடிநீர் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. pathivu.com

  2. இந்திய விசா: புதிய கட்டுபாடுகள்... இந்திய உள்ளுறவு அமைச்சு புதிய விசா நடைமுறைகளை கொணர்துள்ளதாக அறியவருகிறது. அதிக கட்டுப்பாடுகள் உள்ள இந்த புதிய முறையானது இலங்கை பயணிகளையும் வெகுவாகப்பாதிக்கும் என்று நம்பப்படுகிறது... "ஒருவகையான பயிற்சி பட்டறைகளோ, மகாநாடுகளோ அன்றி செமிணர்களோ இந்தியாவின் பாதுகாப்பு அனுமதி இன்றி நடத்தப்பட முடியாது என்று இந்திய உள்ளக அமைச்சின் அறிக்கை கூறுகின்றது. "ஏற்பாட்டாளர்கள் ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதியை பெற்றக்கொள்ள வேண்டும் என்று இந்திய அமைச்சு தற்போது சட்டம் போட்டுள்ளது.“ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை, சுடான், பிரனாடில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடற்றவர்கள் இந்த வகுப்புக்குள் அடங…

    • 2 replies
    • 809 views
  3. பெல் நிறுவனம் நடத்திய தேர்வு எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1500பேர் ஐதராபாத்திற்கு சென்றார்கள். தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. மறு தினமே தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் பாதி மாணவர்கள் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்கள். இரண்டு நாட்களாகியும் தேர்வு முடிவு வராததால் நேற்று தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் ஐதராபாத் சென்றனர்ர். நேற்று ஐதராபாத் சென்று நேரில் தேர்வு விபரத்தை கேட்டனர். உங்களுக்கு மினஞ்சலில் தேர்வு முடிவுகள் வரும் என்று மழுப்பலாக பதில் சொல்லவும், விடாப்பிடியாக கேட்க, இந்த தேர்வில் தமிழர்கள் 50% தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இதனால் தெலுங்கானா மாணவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு வே…

    • 14 replies
    • 1.4k views
  4. நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம…

    • 11 replies
    • 1.3k views
  5. Feedback Print பாக். தீவிரவாதிகளின்'ஜிகாத்'அழைப்பால் இந்தியா கவலை: நிருபமா ராவ் ) பாகிஸ்தானிலுள்ள சில தீவிரவாத சக்திகள் விடுத்துள்ள 'ஜிகாத்'(புனிதப்போர்)அழைப்பால் இந்தியா கவலை அடைந்துள்ளதாக இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். லண்டன் வந்துள்ள நிருபமா ராவ், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். வருகிற 25 ஆம் தேதியன்று பாகிஸ்தானுடன் நடத்த உள்ள அயலுறவுத்துறைச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்னை எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். webdunia.com

    • 2 replies
    • 864 views
  6. அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்தப்போவதாக அல்கெய்தா எச்சரிக்கை திகதி: 24.02.2010 // தமிழீழம் அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்கள் நடத்தப்போவதாக அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த கிறிஸ்மஸ்நாள் அன்று அமெரிக்கா விமானத்தினை தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் அடைந்துள்ளதை அடுத்து அத்தாக்குதல் திட்டத்திற்கு அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு பெறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்பேவதாக அல்கொய்தா அமைப்பின் ஏமன் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. "அமெரிக்கர்களே உங்களது காலடியில் உள்ள பூமியை தகர்க்கப்போகின்றோம"; என்ற தொனியிலான மிரட்டலினை அல்கெய்தா அமைப்பின் ஏமன் பிரிவு விடுத்துள்ளதாக த…

  7. திகதி: 24.02.2010 // தமிழீழம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பொதுச்செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை முதன்மை வேட்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் உட்பட பிரபலமான புத்திஜீவிகளும் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிடவுள்ளவர்களையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவை சாதகமான நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரியவருகிறது. இது இவ்வாறிருக்க வன்னி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணிகள் நால்வ…

  8. பெரியாரின் வாரிசுகள் என்கிற திமுக, அதிமுக இதுவரை செய்தது என்ன? : நெடுமாறன் "தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக-வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம், அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் ஜாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் ஜாதி மாறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக-தமிழ்ச் சமுதாயமாக- திராவிட இனமாக நாம் மாற வேண்டும்' என முதல்வர் கருணாநிதி 18-1-10 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வேதனை தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ÷தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார், …

  9. வாடிகன்: உலகில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.166 பில்லியனாக (116.6 கோடி) அதிகரித்திருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது. வாடிகனில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டுவிழா மலரின் புதிய பதிப்பு போப் 16வது பெனடிக்ட் முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில், 2008ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 17.4 சதவீதம் உள்ளனர். 2007ம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் சதவீதம் 17.33 என இருந்தது. எனினும் உலகளவில் பாதிரிமார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாதிரிமார்களி…

  10. தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா தனி மாநில போராட்டக்குழு தொடர் போராட்டம் நடத்திவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா அமைப்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தகுழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக்குழுவும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக மேற்கு வாசலில் யாத்தய்யா என்ற மாணவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்று முழங்கியபடி தீக்குள…

    • 0 replies
    • 427 views
  11. கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் ஒன்று, நீலகிரி மாவட்டம் கூடலூர். பிழைப்புக்காக வந்து செட்டிலான மலையாளிகள் இங்கே அதிகம். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் இடையில், மொழி ரீதியான உரசல்கள் அவ்வப்போது தலைதூக்கி, அடங்குவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஒரு கோயில் விவகாரத்தை மையப்படுத்தி எழுந்த பிரச்னை, பெரும் பதற்றமான சூழலை உருவாக்கி விட்டது! கேரள எல்லைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது, அம்பலமூலா என்ற தமிழக கிராமம். இங்கிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியருகில் ஒரு முருகன் கோயில் கட்டி, தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். இதைக் கொஞ்சம் பெரிதாகக் கட்டுவதற்கான முயற்சியில் தமிழர்கள் ஈடுபட, அதில்தான் வில்லங்கம்! ஊர்வாசியான ராஜரத்தினம் நம்மிடம், ”நாங்க கோயிலை பெருசாக்குற முடிவெடுத்து பா…

    • 0 replies
    • 706 views
  12. வருமான வரி அலுவலகம் மீது விமானத்தை மோதியது ஏன்? வாஷிங்டன் : குட்டி விமானத்தை வருமான வரி அலுவலகம் மீது மோதி தகர்த்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவில் தீவிர விசாரணை நடை பெறுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வருமான வரி அலுவலகம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் 200 ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுவேகத்தில் பறந்து வந்த குட்டி விமானம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. உடனே, விமானமும், அலுவலகமும் தீப்பற்றி எரிந்தன. கட்டிடம் மீது விமானம் மோதியதால் தீவிரவாத தாக்குதல் என்ற பீதி ஏற்பட்டது. வருமான வரி அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் தலைதெறிக்க வெளியே ஓடினர…

  13. T.M. சௌந்தரராஜன் (87) மூளை நரம்புத் தொகுதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஞாபக சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. http://www.indiaglitz.com/channels/tamil/article/54516.html

  14. மேற்கு வங்கத்தில் 25 பாதுகா‌ப்பு படை‌யின‌ர் சுட்டுக் கொலை கொல்கத்தா, செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 09:08 IST ) மே‌ற்கு வ‌ங்க‌த்த‌ி‌ல் பாதுகா‌ப்பு படை‌யின‌ர் முகா‌ம் ‌மீது மாவோ‌ஸ்‌டுக‌ள் நட‌த்‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் 25 பாதுகா‌ப்பு படை வ‌ீர‌ர்க‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் இ‌ந்த தாக்குதலில் 5 மாவோயிஸ்‌டுகளும் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பாதுகா‌ப்பு படை‌யின‌ர் முகாம் ‌மீது மாவோயிஸ்‌டுகள் நே‌ற்று மாலை திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது முகாமில் இருந்த பாதுகா‌ப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர். இந்த நேரத்தில் மாவோயிஸ்ட்கள் புதைத்துவைத்த நிலக் கண…

  15. “அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார் சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார். ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது.…

  16. யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010, 11:40[iST] ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல் பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயி…

  17. முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியது. இந்தியத் தூதரகம் வரை ஊர்வலமாகச் சென்று இந்திய அரசைக் கண்டிகும் மகஜர் கையளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய புதிய திசைகள் அமைப்பின் உறுப்பினர், இலங்கையில் ஐம்பதாயிரம் மக்கள் சில நாட்களுள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய சீன அரசுகள் செயற்பட்டதாகவும், இந்திய அரசின் பின்னணியில் இன்றும் தமிழ்ப் பேசும் ம…

  18. இன்று வெளியான வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் இலங்கை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் பத்து இடங்களைப் பெற்ற நகரங்களாவன: 1) வன்கூவர் - கனடா 2) வியன்னா - ஒச்திரிய 3) மல்போர்ன் - ஆஸ்திரேலியா 4) டொராண்டோ - கனடா 5) கால்கரி - கனடா 6) ஹெல்சிங்கி - பின்லாந்து 7) சிட்னி - ஆஸ்திரேலியா 8) பேர்த் - ஆஸ்திரேலியா 9) அடிலைட் - ஆஸ்திரேலியா 10) ஆக்லாந்து - நியூசிலாந்து. மோசமான நகரங்களாவன: 1) ஹராரே - சிம்பாவே 2) டாக்கா - வங்காள தேசம் 3) அல்க்ஜியர்ஸ் - அல்ஜீரியா 4) போர்ட் மோசபி - பப்புவனிய நியூ ஜினிய 5) லாகோஸ் - நைஜீரியா 6) கராச்சி - பாகிஸ்தான் 7) டுவாலா - கமரூன் 8) காத்மாண்டு - நேபாளம் 9) கொழும்பு - சொற…

  19. மே 18ல் புதிய அரசியல் கட்சி. செந்தமிழ் சீமான் திகதி: 13.02.2010 // தமிழீழம் மதுரையில் எதிர்வரும் மே 18ம் நாள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான செந்தமிழ் சீமான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமூக இயக்கமாக செயல்பட்டு வந்த `நாம் தமிழர்' அமைப்பு மதுரையில் மே 18ம் நாள் நடக்கும் தமிழ் எழுச்சி மாநாட்டில் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுகிறது. உலக அளவில் சர்வதேச இனமான தமிழினம் பரவி விரிந்து கிடக்கிறது. தமிழர்களை தொடர்ந்து அடையாள படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும் அக்கட்சி செயல்படும். சிவப்பு நிற பின்னணியில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. கொடியின் மத்தியில்…

    • 0 replies
    • 725 views
  20. யேமன் அரசாங்கமானது அந் நாட்டின் வடபகுதியிலுள்ள போராளிகளுடனான யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளது . நாட்டில் நிலவும் பிணக்குகளை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் , போராளிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவுடன் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . source : www.eelamsoon.com

    • 0 replies
    • 598 views
  21. எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம் பிப்ரவரி 10,2010,00:00 IST கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத…

  22. ஈராக் யுத்தம், செப்டெம்பர் 11 தாக்குதல்கள் போன்றவற்றில் அமெரிக்கச் சதி பற்றிய ஒளிநாடாக்களின் தொகுப்பு !!! பல வருடங்களாக சந்தேகிக்கப்பட்டு வரும் அமெரிக்கா மீதான தாக்குதல்கள், புஷ் சீனியர் ஜூனியரின் தில்லுமூலுகள் பற்றிய இத்தொகுப்பை நான் பார்த்தேன். நீங்களும் அறிந்துகொள்ள விருப்பம். இதோ அந்த இணைப்பு. http://gallery.swaramuslim.com/details.php?image_id=134&sessionid=5b207528e66

  23. ''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த 45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)' ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம். இவர்களைக் கொண்டு மேற்…

  24. டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார். கா…

    • 2 replies
    • 996 views
  25. ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் , அரசாங்க ஆதரவாளர்களால் வியாழக்கிழமை பாரிய ஊர்வலமொன்று நடத்தப்பட்டது . ஈரான் 20 வீதம் செரிவூட்டப்பட்ட முதலாவது யுரேனிய கையிருப்பை உற்பத்தி செய்து விட்டது. source : eelamsoon.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.