உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
மாவீரர் தினம் - இணைய அகல் அஞ்சலி செலுத்துவோம் www.november27.net www.tamilheroesday.com முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 1.1k views
-
-
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர். அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை: இந்திய தூதரகமும் 'முள்வேலி'க்குள்தான்! திங்கள்கிழமை, நவம்பர் 23, 2009, 15:14 [iST] கொழும்பு: தமிழர்களை முள்வேலிச் சிறைக்குள் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் என்றால், கொழும்பிலுள்ள இந்திய தூதரகமோ தனக்குத் தானே பெரிய முள்வேலி போட்டுக் கொண்டு, எந்த செய்தியும் வெளியே தெரிந்து விடாமல் தடுத்து வருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக் கூடியது சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் [^] யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளதாம். இந்தியத் தூதராக கோபால் காந்தி ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
கூகுள் மேப் பகுதியை, இந்தியாவிலிருந்து வெப்சைட் வழியாக பார்ப்பவர்களுக்கு அருணாச்சலும், காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று காட்டப்படுகின்றன. அதே வேளையில், சீனாவிலிருந்து கூகுள் photo பார்க்கப்படும் கூகுள் வெப்சைட்டில் அருணாச்சல் மற்றும் காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகளை, குறைந்த பட்சம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்று கூட எழுதாமல், முழுமையாக சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. வியாபார தந்திரத்துக்காக, இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள கூகுளின் மோசடியை இந்த மேப்களிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். source:dinamalar
-
- 11 replies
- 2.8k views
-
-
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் , இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர். சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி, இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ""மீன்பிடிக்க வந்தால் இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்'' எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர். மீனவர் மாசிலாமணி(70) கதறியவாறு கூறுகையில், ""சுற்றி வளைத்த இலங்கை கடற்படை எங்களிடம் இருந…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் உயர் கல்வி படிக்க அமெரிக்கர்கள் ஆர்வம் வாஷிங்டன், நவ.17: இந்தியாவில் உயர் கல்வி படிக்க வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.÷இதன் மூலம் இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் ஆர்வம் அமெரிக்க மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ÷சமீபகாலமாக அமெரிக்காவில் நிர்வாகம், விஞ்ஞானம் உள்பட அனைத்து துறைகளிலுமே இந்தியர்கள் தங்களது திறமையை நிரூபித்து முக்கியப் பங்காற்றுகின்றனர். இதுபோன்ற இந்திய அறிவுஜீவிகளின் சாதனை அமெரிக்கர்களின் கவனத்தை இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களின் பக்கம் திருப்பியுள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை விவகாரத்தில் பிரச்னையைத் திசை திருப்பத் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கருணாநிதியைத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது'' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். "இலங்கை விவகாரத்தில் பிரச்னையைத் திசை திருப்பத் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கருணாநிதியைத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது'' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து முதல்வர் கருணாநிதி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ரணில் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு, புலிகள் மீது அவதூறு சேற்றை அள…
-
- 0 replies
- 603 views
-
-
நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் நடை பெற்றது. இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது. மேற்குறித்த கொள்கையுடன் ஈழத் தமிழரின் வரலாற்றில் பரந்தளவான மக்கள் பங்களிப்புடன் தமக்காகத் தாமே தயாரித்த ஓர் அரசியல் யாப்பின் அடிப்படையில் தேர்தல் ஒன்றினை நடாத்தி அதன் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சிறந்த சிறந்த ஐனநாயகப் பண்புகளை கொண்ட இது அமைகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இடம் பெற்றுக் கொண்…
-
- 12 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றி…
-
- 0 replies
- 725 views
-
-
தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிற…
-
- 0 replies
- 1k views
-
-
பெய்ஜிங்: திபெத் சீனா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார். சீனாவில் விஜயம் செய்து வரும் ஒபாமா பெய்ஜிங்கில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்இ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம்இ சீனாவுக்கும்இ திபெத்த்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா விரும்புகிறது. இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீளுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார். பின்னர் ஹூ பேசுகையில்இ சீனாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் அமெரிக்கா சிறப்பான…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்.இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார். வேறு ஒருவருக்கு என்னை திருமணம…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்க…
-
- 6 replies
- 2k views
-
-
சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா இருவரும் தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்ஷே வின் பாவத்திற்குப் பரிகாரம் தேடி தமிழகத்தின் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். தன்மானமுள்ள நாம் தமிழர்இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு எதிராக செல்லும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் ராமேசுவரம்,மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு இன்று செல்வதற்குத் திட்டமிட்டிருந்த சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா ஆகியோர் இன்று காலை திருச்சி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.அவர்களைக் கண்டித்து தி…
-
- 7 replies
- 2.7k views
-
-
கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மீனவர்கள் சார்பில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்: நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் சிறீலங்காக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். மீறி வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து நாங்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினோம். அப்போது இரு படகுகள் மோதி…
-
- 0 replies
- 622 views
-
-
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மாயமாகிப்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இவர்களின் பிரதான வாழ்வின் ஆதாரம் மீன் பிடி தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக மீன் பிடிக்க செல்பவர்கள் ஒன்று அல்லது கூடிப்போனால் 2 வாரத்திற்குள் வீடு திரும்புவர் . கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் குளச்சல் அதனையொட்டிய சுற்றுப்புற மீனவர்கள் சுமார் 80 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்த மீனவர் குடும்பத்தினர் காலம் தாழ்த்திட்டதால்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது. இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை டெல்லியிலிரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
கோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:- திசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்ததும் நேராக “டாஸ்மாக்” சென்று ஒரு “குவார்ட்டரை” உள்ளே தள்ளினார். போதையில் லேசாக “லம்பி”யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார். கரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு “ஷாக்” காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள். …
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குப் நிரந்தர பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தனிநாடு கிடைப்பது என்பதன் மூலமே சாத்தியம் என்று.. தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியவை வருமாறு... தி.மு.க. ஆட்சியால் தமிழ் நாடுக்கோ, தமிழருக்கோ தமிழ் மொழிக்கோ நன்மைகள் இல்லாதமை மட்டுமல்ல தொடர்ந்து தீமைகளே விளைவித்து வருகின்றன. தமிழ் நாட்டில் லஞ்சமும் ஊழலும் தேசிய மயமாகி விட்டது. மத்திய அரசியலில் தி.மு.க. பங்கு வகிப்பதன் மூலம் ஊழல் உலகமயமாகி விட்டது. இலங்கை அரசு நம்ப தகுந்த அரசு அல்ல. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசை என்றும் நம்பியது இல்லை. அவருக்கு பின்னால் வந்த இந்தி…
-
- 0 replies
- 923 views
-
-
Dear Friends, The Tamil brethren of SriLanka stand today completely broken and destroyed. It is now confirmed with substantial measure of evidence that on May 17th and 18th alone more than 20000 innocent civilians were mercilessly massacred. A proud community of people who waged a four decade long struggle for political independence have been tragically reduced today to begging for release from mass concentration camps. We are acutely aware of the burdens of history, particularly the most painful death of our former Prime Minister Mr. Rajiv Gandhi. However there comes a time when we realize that our search for justice and revenge has shed more bloo…
-
- 0 replies
- 966 views
-
-
வேலுச்சாமியின் கருணாநிதி மீதான தாக்குதல் http://www.tubetamil.com/view_video.php?viewkey=117c970b350da0021662
-
- 1 reply
- 1.8k views
-
-
இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும். இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். மும்பை தாக்குதல்தான் பாகிஸ்தானின் கடைசி விளையாட்டாக இருக்க வேண்டும். எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. எங்களுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானுக்கு மீண்டும் மீண்ட…
-
- 12 replies
- 2.9k views
-
-
"வெள்ள நிவாரணப் பணிகளில் திமுக அரசு மீது பழி கூறுவோர் பற்றிக் கவலைப்படாமல், துயர்படும் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட ம்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதே தவிர, நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு திமுக அரசு மீது சொல்லப்பட்டுள்ளது. புயல், வெள்ளம், வறட்சி, சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நேரும்போது கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் நல்வாழ்வு கருதி, அவர்தம் துயர் …
-
- 0 replies
- 769 views
-
-
இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள். என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக…
-
- 0 replies
- 1.1k views
-
-
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றழித்த ராசபக்சேவின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராஜபக்சேவின் இரத்தக்கறையை கழுவ மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்த பொழுது எதிர்ப்புத் தெரிவித்து கைதான நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன்இ செந்தில் இ அம்பிகாபதிஇஅரசகுமார்இநிலவரசன்இபாண்டியன்இமுத்தையாஇராஜா பாலாஜிஇ வேல் முருகன்இ ஜெயராஜ்இ சிலம்பு ராஜாஇ மூன்றாம் நாளாக இன்றும் சிறைச்சாலையில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் உள்ள உறுதி சிறிதும் குறையவில்லை.இது பற்றி மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் கூறுகையில்இநாங்கள் சிறைச்சாலையில் இருப்பது குறித்து கவலை இல்லை. எம் தமிழ்ச்சொந்தங்களுக்காக இறுதி மூச்சு உள்ள வரை போராடுவோம்.எது வரினும் அஞ்சோம் என்று கூறியவர் ‘சொல்லுக்கு மு…
-
- 0 replies
- 758 views
-