Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திபெத்தில் அமெரிக்கா தூதரகம் திறக்க விருப்பம்: சீனா எச்சரிக்கை திபெத்தில் அமெரிக்கா தூதரகம் ஒன்றை அமைக்கப் போவதாக அமெரிக்காவின் இராஜங்க அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். திபெத் விவகாரத்தில் சீனாவின் அடக்குமுறையை கண்டித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்காலத்தில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களை அமெரிக்காவில் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது துணை தூதரக அலுவலகத்தைத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஊடகவியலாளரிடம் கொ…

  2. லத்தீன் அமெரிக்காவில் பிரதீபா பாட்டீல் - கனிமொழியும் பயணம் லிஸ்பன்: குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதீபா பாட்டீல், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 14 நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக லிஸ்பனை அவர் வந்தடைந்தார். குடியரசுத் தலைவருடன் சுற்றுப்பயணம் வந்துள்ள குழுவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியும் இடம் பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக நேற்று அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். பிரேசில், மெக்சிகோ, சிலி ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணத்தை பிரதீபா மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று இரவு போர்…

    • 0 replies
    • 528 views
  3. காத்மாண்டு: நேபாளத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மாவோயிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. நேபாள நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 240 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 43 இடங்களில் 27 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து திட்டமிட்டபடி கூட்டணி ஆட்ச…

  4. கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, நடிகர் ரஜினிக்கு கனக்கச்சிதமாக பொருந்தும். ஒகேனக்கல் கலகம் உருவாகியதால், ரஜினி அரசியலுக்கு வருகிறார்;........................ தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1303.html

    • 0 replies
    • 853 views
  5. இது வரை காலமும் பெண்ள் செய்த தொழில் பிள்ளை பெறுதல் மட்டுமே. அதையும் இப்போது ஒரு ஆண் சுமப்பதைப் பார்க்கின்றபோது, பெண்கள் பிறக்கும்போதே தொலைக்காட்சி பெட்டியோடு தான் பிறப்பார்கள் போலத் தெரிகின்றது. நொந்து போய் எழுதுவதால் கனக்க எழுதமுடியவில்லை As an artist who has had solo exhibitions at The Whitney Museum of American Art and The Cleveland Museum of Art, Lee Mingwei explores the evanescent and diurnal cycles of living. His work is based on such basic human activities as cooking, letterwriting, and now child-bearing. A few weeks ago, writer Janice Versalius of PaperVeins magazine had a long and intimate conversation with Mr. Lee in his Manhattan apartm…

  6. அபுதாபியில் இடம்பெற்ற பாலைவன விழாவில் $2.7 மில்லியனுக்கு ஒட்டகம் ஒன்றை டுபாயின் இளவரசர் வாங்கினார். அப்பாலைவன விழாவில் ....................... தொடர்ந்து வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 741 views
  7. நியூயோர்க்கில் மனித உரிமைகள் அமைப்பு நடாத்திய காணெளி http://youtube.com/watch?v=IrbSGl6rtbc

  8. முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் ஜனாதிபதி பதவியிலிருந்து தான் விலகினால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகள் மீது அமெரிக்கா நேரடியான தாக்குதல்களை ஆரம்பிக்குமென பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இச் செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு பத்திரிகையொன்று முஷாரப் பதவி விலகுவதனால் பலுசிஸ்தான் துறைமுகத் திட்டங்கள் பாதிப்படைவதுடன், சீரடைந்துள்ள சீனாவுடனான உறவுகள் பின்னடைவை சந்திக்குமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. முஷாரப் பதவி விலகுவதால் எதிர் மறையான விளைவுகள் ஏற்படுமென்பதால் அவரது பதவிக் காலம் முடிவடைவ…

    • 2 replies
    • 887 views
  9. உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளா…

    • 6 replies
    • 1.9k views
  10. ‘தினமணி’க்கு பதிலடி! தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா?விடுதலை இராசேந்திரன் இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: “தமிழின் பெயரால் - தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லை வாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு” என்கிறது அக்கட்டுரை! அதாவது - தில்லை வாழ் அந்தணர்களை தனிமைப்படுத்திவிடாமல், அவர்களுக்குப் பின்னால், இறை நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அணி திரட்ட முயற்சிக்கி…

    • 1 reply
    • 1.9k views
  11. தாக்குதல் நடத்திய 10 இலங்கை மீனவர்கள்-துரத்திப் பிடித்த சென்னை மீனவர்கள் சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்களைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்ற இலங்கை மீனவர்கள் பத்து பேரை காசி மேடு மீனவர்கள் படகுகளில்துரத்திச் சென்று பிடித்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், சென்னை மீனவர்கள், தங்களைத் தாக்கிய இலங்கை மீனவர்களை துரத்திப் பிடித்து சென்னைக்கு கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை காச…

    • 0 replies
    • 657 views
  12. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது.…

  13. தந்தையின் குழந்தையை பெற்றெடுத்தார் மகள் இது நடந்தது தெற்கு அவுஸ்திரேலியாவில். Father and daughter have child in illegal relationship SOUTH Australian woman has asked for "a bit of respect and understanding" after having a child as a result of a "loving" sexual relationship with her father. Jenny was 31 and just two weeks after meeting, father and daughter had sex. "John and I are in this relationship as consenting adults,'' Mrs Deaves told the Nine Network's 60 Minutes last night. -------------------------------------------------------------------------------- "We are just asking for a little bit of respect and understanding.'' …

  14. ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை அர‌சியலா‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா: ‌சீனா குற்றசாட்டு ! ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்த‌ி‌‌ற்கு எழு‌ந்து‌ள்ள எ‌தி‌ர்‌ப்பை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் அமெ‌‌ரி‌க்க நாட‌ளும‌ன்ற அவை‌த் தலைவ‌ர் நா‌ன்‌சி பெலோ‌சி ம‌ற்று‌ம் ‌சில நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் போ‌க்கை‌க் க‌ண்டி‌த்து‌ள்ள ‌சீனா, "இது மு‌ற்‌றிலு‌ம் மனசா‌ட்‌சியு‌ம் ‌நியாமு‌ம் அ‌ற்றது" எ‌ன்று கூ‌றியு‌ள்ளது. ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌‌ர் ஓ‌ட்ட‌த்தை ‌சீனா அர‌சியலா‌க்கு‌கிறது எ‌ன்று‌ம் சா‌ன் ‌பிரா‌ன்‌சி‌ஸ்கோ‌வி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சு‌ட‌ர் ஓ‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌ப்பவ‌ர்களு‌க்கு த‌ங்க‌ள் ஆதரவு எ‌ப்போது‌ம் உ‌ண்டு எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற அவை‌த் தலைவ‌ர் நா‌ன்‌சி பெலோ‌சி கூ‌றி…

    • 0 replies
    • 685 views
  15. ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பது சா‌த்‌திய‌மி‌ல்லை: பா‌ன் ‌கி மூ‌ன்! ‌பீ‌ஜி‌ங்‌கி‌ல் ஆக‌ஸ்‌ட் மாத‌ம் நட‌க்கவு‌ள்ள ஒ‌லி‌ம்‌பி‌க் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் துவ‌க்க ‌விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்‌பது சா‌த்‌திய‌மி‌ல்லை எ‌ன்று ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌‌கி மூ‌ன் ‌சீன அர‌சிட‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது கு‌றி‌த்து‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஐ.நா. பே‌ச்சாள‌ர் மே‌ரி ஒகா‌பே, "ஒ‌லி‌ம்‌பி‌க் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் துவ‌க்க ‌விழா‌வி‌ல் பா‌ன் ‌கி மூ‌ன் கல‌ந்து கொ‌ள்ளாதத‌ற்கு ‌திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் ‌சீனா‌வி‌ற்கு எ‌திராக நட‌ந்துவரு‌ம் போரா‌ட்ட‌ங்க‌ள் காரணம‌ல்ல. அய‌ல்நா‌ட்டு‌ச் சு‌ற்று‌ப்பயண‌ம், தொட‌ர்‌ச்‌சியான ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ஆ‌கியவ…

    • 0 replies
    • 555 views
  16. நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய குடியேற்றவாசிகள் அவசியம் * ஆய்வொன்றில் தகவல் வெலிங்டன்: நியூஸிலாந்தின் எதிர்காலத்திற்கு ஆசிய மக்கள் அவசியமெனக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் ஆய்வறிக்கையொன்று ஆசிய குடியேற்றவாசிகள் நியூசிலாந்தின் தேசிய அடையாளத்தையே மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கை ஒக்லண்ட் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானம் போன்ற துறைகளின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி வோர்ட்கோ பிறிய்செனால் வால் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு முக்கிய வளங்களாக சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் குடியேற்றவாசிகள் காணப்படுகின்ற போதும் ஆங்கிலமொழி தகுதி கோரப்படுவதன் காரணமாக இந்நாடுகளின் குடியேற்றவாசிகள் தொகை குறைவடைந்துள்ளதாக இவ்வறிக்கை த…

    • 0 replies
    • 629 views
  17. Please Help!!! Thursday, 10 April, 2008 தமிழ்நாட்டைச் சேர்ந்த மோனிஸ் 2 - வயது சிறுவன். விளையாடிக் கொண்டிருந்த போது கிச்சனில் கொதிக்க கொதிக்க எண்ணெய் தலையில் கொட்டியதால் தலையின் முன்புறம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மோனிஸ் அம்மா வீட்டு வேலைகள் செய்து வருபவர். மிகச் சொற்ப வருமானத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்காக வயிற்றுடன் போராட்டம் நடத்தும் குடும்பம். ஏழ்மையில் மகனின் சிகிச்சைக்கு செலவு செய்ய வசதி இல்லாமல் தவிக்கிறார். உதவி செய்ய முன்வருபவர்கள் தயவு செய்து இந்த மின்னஞ்சல் முகவரிக்கு shaggy_krish@yahoo.co.in தொடர்பு கொண்டால் மேற்கொண்டு உங்களுக்கு தேவையான …

  18. டயானாவின் கொலை சம்பந்தமான தீர்ப்பு 07/04/2008 நீதிமன்றால் வழங்கப்பட்டது. அவர்களின் சாவுக்கு .............................................................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/

  19. வீரகேசரி இணையம் - தாய்லாந்துக்கு சட்டவிரோதமான முறையில் கன்டெய்னருக்குள் ஒளித்துக் கொண்டுவரப்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப்…

  20. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி -சன் டிவி-வீடியோ தமிழில் பேசுகின்றார்......................... வீடியோவை பார்க்க............................... http://isooryavidz.blogspot.com/2008/04/dr...with-tamil.html

    • 0 replies
    • 906 views
  21. எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் இலக்கையும் தாண்டி அதிக அளவில் வந்துள்ளதால், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களை வழங்க அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 2009ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களை விநியோகிக்கும் பணியை அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தொடங்கியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பொதுப் பிரிவில் 65 ஆயிரம் விசாக்க..................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/1.html

    • 0 replies
    • 648 views
  22. இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில், ............... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 935 views
  23. மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில், இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு, பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே... …

    • 6 replies
    • 1.7k views
  24. சென்னை, ஏப். 8: கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன் முறையை எதிர்த்து தமிழ்த் திரையுல கினர் நடத்திய கண்டன உண்ணாவி ரதப் போராட்டத்தில் கலந்துகொள் ளாதது குறித்து இயக்குநர் பாரதி ராஜா விளக்கமளித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தான் தயாரித்து இயக்கியுள்ள "தெக் கித்திப் பொண்ணு' நெடுந்தொடர் குறித்து செவ்வாய்க்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்தார் பாரதி ராஜா. உண்ணாவிரதத்தில் பங்கேற் காதது குறித்த கேள்விகளுக்கு அப் போது அவர் அளித்த பதில் விவ ரம்: இதற்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்துக்கு எதிராக கடந்த 2002-ம் ஆண்டு நெய்வேலியில் நடை பெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்ற தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை…

    • 1 reply
    • 1k views
  25. சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.