Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சத்தியராச் சரத்குமார் ரஜனி மணோரமா கமல் ஸ்ரேயா

    • 3 replies
    • 2.4k views
  2. பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவனைக்கு அனுப்பாமல் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தியதால், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மோட்டார் சைக்கிளில், பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனே மக்கள் கூடி விட்டனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஸ்பாட்டிலேயே விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டனர். உடனடியாக செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியும் கூட ஆம்புலன்ஸ் வந்தால்தான் கொண்டுசெல…

  3. வீரகேசரி நாளேடு - லண்டன், பிரித்தானிய இராணுவத்தின் முதலா வது இந்துமத போதகரான கிரிஷான் அத்திரி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய படையினருக்கு மகாபாரத போதனையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானிய இராணுவத்திற்கான போதனைகளை வழங்க நியமிக்கப்பட்ட பிற சமயங்களைச் சேர்ந்த 4 போதனையாளர்களில் ஒருவராக கிரிஷான் விளங்குகின்றõர். இந்நிலையில் பௌத்த மத போதனையை சுனில் காரிகரவன்னவும், இஸ்லாமிய மத போதனையை இமாம் அஸிம் ஹபிஸும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வழமையான கிறிஸ்தவ மத போதனைகளில் 300 போதகர்கள் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈõரக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரித்தானிய இந்து மத பட…

  4. சென்னை, ஏப். 5: ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில், தமி ழர்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் புரிந்துள்ளார் என்று உல கத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின், அங்கு புதிய ஆட்சி அமைக் கப்பட்டவுடன் ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமல் லாது, ஒகேனக்கல் மீதும் உரிமை கொண்டாடு கிறார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, மதச் சார்பற்ற ஜனதா கட் சித் தலைவரான தேவ கெüடா ஆகியோரும்…

    • 3 replies
    • 1.5k views
  5. பாரிஸ்: உலகம் முழுவதும் உள்ள பல்வேறு "டிவி' சேனல்களிலும், "செக்ஸ்' தொடர்பான நிகழ்ச்சிகள் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.சர்வதேச ஊடக ஆலோசனை கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செக்ஸ் என்ற வார்த்தையை சேர்த்து நடத்தப்படும், ஒளிபரப்பப்படும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது பெரும் வரவேற்பை பெறுகிறது. 82 நாடுகளில் ஒளிபரப்பாகும் 2,000 "டிவி' சேனல்களில் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் தான் ஒளிபரப்பாகின்றன. கவர்ச்சிகரமாக பெண்கள் தோன்றும் நிகழ்ச்சிகளும் பெரிதும் வரவேற்பை பெறுகின்றன. பத்திரிகைகளில் செக்ஸ் சம்பந்தமான படங்கள், செய்திகளை படிப்பதை விட, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்…

    • 1 reply
    • 1.5k views
  6. பெண்களின் "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை லண்டன்: "ஜொள்' அடிப்பதில், ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல; ஆனால், இவர்கள் கொடுக்கும், "ஜொள்' சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை' என்று, லண்டன் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்: அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில், இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் கொடுக்கும் சங்கேத சிக்னல்களை ஆண்கள் புரிந்து கொள்கின்றனரா என்பது குறித்து ஆய்வு அது. இப்பல்கலையைச் சேர்ந்த 300 ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்கள் சிலரை, பலவித சங்கேத சிக்னல்களை செய்ய வைத்து, வீடியோ படம் எடுத்து, ஆண்களிடம் காட்டி, அந்த சிக்னல்கள் மூலம் பெண்கள் என்ன…

    • 13 replies
    • 4k views
  7. மன்னராட்சியில் துவங்கி மக்களாட்சி வரை தீராத காவிரி விவகாரம்*இன மோதலை தடுக்குமா மத்திய அரசு? காவிரியை சொந்தம் கொண்டாடுவதில் துவங்கி, இப்போது ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாடுவது வரை தொடர்ந்து தமிழகத்தோடு மோதல் போக்கை கர்நாடகா கடைப்பிடித்து வருகிறது. காவிரி நீர் பங்கீடு முதல் காவிரி எல்லை வரையறுத்தல் வரையில் அன்று முதல் இன்று வரை கர்நாடகா காவிரி பிரச்னையில் தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி வருகிறது. மன்னர்கள் ஆட்சியில் துவங்கி தற்போதைய மக்களாட்சி வரை ஒரு நுõற்றாண்டுக்கு மேல் தீராமல் காவிரி பிரச்னை நீடித்து வருகிறது. கி.பி.11461163ம் ஆண்டுகளில் மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட போசள மன்னர்கள் காவிரி நீரைத் தடுக்க முயன்ற போது, இரண்டாம் ராஜராஜன், போசள நாட்…

    • 0 replies
    • 767 views
  8. விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு கடுமையான பாவம் : பாப்பரசர் விவாகரத்து மற்றும் கருக்கலைப்புகள் மிகக் கடுமையான பாவம் என்று போப் பதினாறாம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். வாடிகனில் நடைபெற்ற பிராத்தனையில் கலந்து கொண்டு உரையாற்றிய போப், கருக்கலைப்பு மற்றும் விவாகரத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து ஆகியவை கடுமையான பாவம் என்றும் கலாச்சார சீரழிவு என்றும் விமர்சித்தார். இவை மனிதமாண்பை கெடுத்து விடும் என்றும் இவற்றால் தம்பதியினரின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவர் என தெரிவித்தார். ஆதாரம் தினமலர்

  9. ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ,அவரை கர்நாடகாவில் நுழைய விட மாட்டோம் என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்தான் பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் எப்போதும் வரிந்துக் கட்டிக் கொண்டு முதலில் நிற்பவர்.இந்த அமைப்பை போன்றே கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களில் அணி சேர்ந்துள்ளன.............................. தொடர்ந்து வாசிக்க................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8411.html

    • 2 replies
    • 1.3k views
  10. சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5). புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீட…

  11. நகரி, ஏப். 5- உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்த மாவட்டம் சைனி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் சிங். விவசாயி. இவரது மனைவி சுஷ்மா.இவர்களுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத் திரியில் பெண் குழந்தை பெற்றார். அந்த குழந்தைக்கு 2 முகம், 4 கண், 2 மூக்கு, 2 வாய் இருந்தது. அதைப் பார்த் ததும் சைனி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத் தினரும் இரட்டை முக அதிசய குழந்தையைப் பார்த்து மிரண்டு போனார்கள். பொதுவாக இதுபோல் பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விடுவதுண்டு.ஆனால் இந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. இதனால் அதை டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவி கள் செய்து வருகிறார்கள். சுஷ்மாவின் குடும்பத்தினர் அந்த குழந்…

  12. “நடுத்தர வயதில் உடல் குண்டடித்து, பெரிய தொந்தியுடன் இருப்பவர்களுக்கு, வயதான பின்,மனநல பாதிப்பு ஏற்படும்’என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நொறுக்கு தீனிகளை கண்டபடி உள்ளே தள்ளி,குண்டடித்துப் போய் இருப்பவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது, ஏற்கனவே தெரிந்தது தான். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் என்பதும் தெரிந்தது தான். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், “நடுத்தர வயதுடையவர்களுக்கு, தொந்தி பெரிதாக இருந்தால், 70 வயதை எட்டும்போது, அவர்களுக்கு “டிமென்ஷியா’என்ற மனநல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது’என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ராக்கெல் ஒயிட்மெர் கூறியதாவது................................. தொடர்ந்து வ…

  13. ஒகேனக்கல் உரிமையை காக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை மறுநாள் திங்கட்கிழமை (07.04.08) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 648 views
  14. ஈராக்கில் இருந்து அமெரிக்காவின் 5 படைபிரிவுகள் வாபஸ் திகதி : Friday, 04 Apr 2008, [saranya] ஈராக் நாட்டில், அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் முகாமிட்டு, அதன் அதிபர் சதாம் உசேனை கைது செய்தது தெரிந்ததே. அதன்பின், கோர்ட்டு தீர்ப்பு படி அவர் தூக்கில் போடப்பட்டார்.தற்போது அங்கு இருக்கும் ஆட்சிக்கு துணையாக, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட, அமெரிக்க ராணுவம் உதவி செய்து வருகிறது. ஈராக்கில், இந்த பணியில் ஈடுபடும் அமெரிக்க ராணுவத்தினர், உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதற்கிடையில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதுபற்றி வாஷிங்டன் நகரில் உள்ள ராணுவ தலைமை இடமான பென்டகன் அலுவலகத்தில், ராணுவ…

    • 0 replies
    • 555 views
  15. போராட்டத்தில் ஈடுபட்ட 8 திபெத் நாட்டுக்காரர்களை சீன ராணுவம் சுட்டு கொன்றது திகதி : Saturday, 05 Apr 2008, [saranya] திபெத்தை தன் மாகாண பகுதிகளில் ஒன்றாக மாற்ற அது பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.சீனாவுக்கு எதிராக திபெத் நாட்டுக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சீனராணுவம் அடக்கியபடி உள்ளது. கடந்த மாதம் 14-ந் தேதி திபெத்தில் உள்ள லசா பகுதியில் வெடித்த பயங்கர கலவரத்தில் 15 பேர் பலியானார்கள். இதற்கு உலகின் பல நாடுகள் சீனாவை கண்டித் தன. இதையடுத்து பிஜீங்கில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை சீர் குலைக்க திபெத் புத்த மத குருக்கள் கலவரத்தை தூண்டி விடுவதாக சீனா கூறியது. இந்த நிலையில் திபெத்தில் உள்ள டோன்கோர் எனும் நகரில் போராட்டம் நடந்தது. …

    • 0 replies
    • 619 views
  16. சென்னை: கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ. 1,334 கோடி செலவில், ஓகேனக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுதான் நனவாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டது. இந் நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதே நேர…

  17. மோனாலிஷா ஓவியம் பேசுகிறது(வீடியோ இணைப்பு) new tecnology மோனாலிஷா ஓவியம் பேசுகிறது(வீடியோ இணைப்பு) வீடியோவை பார்பதற்கு....................... http://isoorya.blogspot.com/2008/04/new-tecnology.html

    • 0 replies
    • 920 views
  18. விடுதலைப்புலிகளுக்கு பீடி புகையிலை கடத்தினவர்கள் பிடிபட்டுள்ளனராம்.. கோமாளி தினமலரின் செய்தி கீழே.... இன்னுமொரு செய்தியும் அடியில இருக்கு பாருங்கள். http://www.dinamalar.com/2008apr04/final.asp#1

    • 5 replies
    • 1.3k views
  19. மதுரை: கன்னடர்களின் வன்முறைக்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு இடங்களில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்துகள் தாக்கப்பட்டன. மதுரையில் கே.எஸ்.ஆர்.டி.சி புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஓகனேக்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கன்னட வெறியர்கள் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பேருந்துகளும் வழிமறிக்கப்பட்டன. தமிழ் டிவி சானல்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கும்பக…

  20. உக்ரைன், ஜோர்ஜியாவை நேட்டோவில் இணைக்கும் திட்டம் தோல்வி [04 - April - 2008] நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை இணைத்துக் கொள்வதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடுகளுடனான உறவை தொடர்ந்தும் எவ்வாறு பேணுவது என்பது குறித்து நேட்டோ ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோமானியாவில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சி மாநாட்டில் எதிர்காலத்தில் இந்நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்விரு சோவியற் குடியரசு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விடுத்திருந்த போதும் ஜேர்மனியும் பிரான்ஸும் இதற்கு கடும…

    • 0 replies
    • 598 views
  21. ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகளுடன் ஊடுருவிய ஈரானியர்கள் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 14 அகதிகள் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர். தனுஷ்கோடி போலீசார் விசாரித்ததில், "அகதிகளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர், இலங்கையிலிருந்து படகில் வந்தது தெரியவந்தது. இதில் ஒருவர் கிட்னி பாதிக்கப்பட்டு வீல்சேரில் வந்துள்ளார். இருவரையும் போலீசார் விசாரித்தனர். ஈரான் நாட்டில் உள்ள கரேஜ் பகுதியைச் சேர்ந்த அசிசுல் சுல்லா குஸ்நிஷான்(75), முகமது உசேன் காதீர்(58) என்பது தெரியவந்தது. பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து இலங்கை சென்றதாக கூறினர். இவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பைகளை போலீசார் சோதனை செய்தத…

    • 3 replies
    • 1.3k views
  22. அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…

  23. பிகேகே எனும் குர்திஸ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு ஆயுத வழியில் போராடும் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் (குறிப்பாக அவற்றின் சொத்துக்களை முடக்கி உறையவைத்தமை + பயங்கரவாதப்பட்டியலில் இட்டமை) சரியானதல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் Basque separatists, Eta, Tamil Tigers மற்றும் Hamas போன்ற போராளி அமைப்புக்களும் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக தடை நீக்கம் கோரக் கூடிய சாத்தியம் உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. EU court annuls PKK terror ruling A ruling to blacklist Kurdish rebel group the PKK as a terrorist organisation and freeze its assets has been overturned b…

  24. ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி - அல் கொய்தாவின் பிரதித் தலைவர் வீரகேசரி இணையம் 4/3/2008 7:01:06 PM - ""ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரியாகும்'' என அல் கொய்தாவின் பிரதித் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய இணையத்தளம் மூலம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல் ஷவாஹ்ரி, ஆப்கானிஸ்தானிலோ அன்றி பாகிஸ்தானிலோ மறைவிட வாழ்க்கை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ""யூத தேசமான இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் முஸ்லிம்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்தமை என்பனவற்றை ஐக்கிய நாடுகள் சபை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானி…

    • 0 replies
    • 570 views
  25. தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படத்துக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. "பிரபாகரன்" என்ற பெயரில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சென்னையில் பதனீட்டுப் பணிகளை மேற்கொண்டிருந்த சிங்களத் திரைப்படத்தை முடக்க வேண்டும் என்றும் அப்படத்தின் பிரதிகளை இந்திய அரசுக்கு அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை மாநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொல். திருமாவளவனின் சட்டவாள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.