Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி..................எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ...........................பத்தினியாள் பக்தியாள்............................சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் .................சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............சின்னப…

  2. இடி – பாவேல்! அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும் இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும் நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் . எங்கே என்றும் சொல்லி விடுகிறேன் கடல் என்றால் அலையிலும் கரை என்றால் நுரையிலும் நிலம் என்றால் புழுதியிலும் நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும் வளி என்றால் அது வென்ற காற்றிலும் ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும் நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும் எதுவுமே இல்லையென்றால் துணை வேந்தரின் கவட்டிலும்…

  3. ‘இருக்கிறானா ? இல்லையா ?’ – பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின் மாதாவே ! – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை ; மடி சுமந்தது நாலு பிள்ளை ! நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது ; உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு …

  4. புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…

    • 0 replies
    • 1k views
  5. பேசாத வார்த்தை நொடியில் ... கரைந்து போனது என் வலி ... மவுனம் என்னை மவுனியாக்கி .. வேடிக்கை பார்க்குது மனவெளியில் .. எதிர் திசை நீ வரும் போதும் .. உன்னை தொட்டு வரம் காற்று ... உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் .. ஆனாலும் நான் மவுனமா .. என்னை கடந்து போகையில் .. நீ வீசி செல்லும் விழி கேள்விகள் .. என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் .. ஆனாலும் நான் மவுனமா .. உன்னை அறியா வயதில் பார்த்து ... தெரியாத காதல் மொழி பேசி .. இன்று காதல் வயதில் காணும் போது .. கலங்குதடி கண்கள் இரண்டும் ... நான் சொல்ல வரும் ஏக்கம் .. உனக்கு வலிதரலாம் ஆதலால் .. நான் மவுனமா .... ஒரு வேலி ...ஒரு ஓணான் என.. பேசி திரிந்த அழகிய காலம் .. மீண்டும் வராது என தெரிவதால் .. இப்பொழுதும் நான் மவுனமா ...…

  6. Started by அஞ்சரன்,

    வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…

  7. Started by meelsiragu,

    மீளா துயரம்..! குட்ரப்... குத்ரப்... வாயில் நுழைய மறுக்கிறது என்ன பொருள் பாடுபொருள் என்ன மஞ்சள் நிறமே மஞ்சள் நிறத்திற்கு எதிராக, கறுப்பர்களுக்கு வினை புரியும் கருப்பர்கள் இனி என்ன செய்யப் போகின்றன வெள்ளைப் பேப்பரும் எழுது கோலும் வாழ்க்கை என்பது ஒரு கடமை அதை முடித்து விடு கருணையின் குறியீட்டில் பிழை ஏதும் நிகழ்ந்து விட்டதோ.. முத்துக்குமார் விஜய ராஜ் செங்கொடி வெப்ப சலனத்தின் இருள் எழட்டும் திபெத்திய பசும் புல்லும் சமண படுக்கைகளும் மலை முடுக்களில் சங்கிலிக்கருப்பு

    • 0 replies
    • 1.2k views
  8. அழகழகா வாழைமரம்அடுத்தடுத்து குலை சாய்சிருக்குவிதம் விதமாய் உருவம் கொண்டுவிரும்பும் சுவையில் பழுத்திருக்குமாப் பிடிப்பாய் கப்பல்மனம் பிடித்த இதரைதேன் இனிக்கும் கதலி - தின்னத்தெகிட்டாத செவ்வாழைவெட்டிப் பொரித்துண்ணவிருந்து சிறக்கும் மொந்தனதால்இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்அத்தனையும் தொலைத்தோம்அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்துஅன்னியமண் வாசம் நுகர்வதனால்...#ஈழத்துப்பித்தன்22.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_23.html

    • 0 replies
    • 2.2k views
  9. பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியேஉன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்துருவேறிய துப்பாக்கியைஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்அவர்களின் தேவைபிள்ளைகளைத் தேடும்எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவேசிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்வீழ்ந்து புறளும் தாயேஉன் ஒடிந்த தேகத்தில்உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியைஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்அவர்களின் தேவைஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்கஅகதிமுகாமொன்றில் தவமிருக்கும்மெலிந்துருகிய குழந்தையேஉன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியைஏனெனில், நம்மை அகதிமுகா…

    • 0 replies
    • 949 views
  10. புன்னகைச் செல்வனை இழந்து நாமழும் கண்ணீர் ஓலமல்லயிது நெஞ்சில் விடுதலைக் கனவுகளோடு இலட்சியச் சிரிப்புடன் வாழ்ந்தமகன் கல்லான மனங்களையும் கனியவைக்கும் பிள்ளைனிலா வெளிச்சம் அவன்சிரிப்பு நடக்கும் பேச்சு வார்த்தைக்குள் இருக்கும் மனிதனேயக் கூட்டம் இயற்கும் விந்தையைக்காடடும் மாயவன் கனிவான வாயிதழ் திறந்ததும் சிந்தும்னகைத் தயக்கம் தீர்க்கும் எழிதான கவிதைவரிப் புயல் எதிரியின் முகத்தில் மோதும் மெதுவான வார்த்தை மின்னல் நாழுமவன் செய்தியாய்த் தெறிக்கும் நாடெங்கும் வாழும் தமிழரின் வீட்டிலும் குதுகலப்பாய் விரிக்கும்! எங்கள் இனத்தின் வலம்புரிச்சங்கை சாய்த்து விட்டானே தறுக்கன்! பாய்கின்ற புலிகள் வெற்றிக்குப் பகுப்பாய்வு விளக்கம் அளிப்ப…

    • 0 replies
    • 1k views
  11. திருமாவளவன் அண்ணாவிற்கு... திலீபனை இழந்தோம் பூபதி அம்மாவையும் இழந்தோம் மறைமலை நகரிலே உண்ணாநிலையில் உங்களையும் இழப்பதா? அறவழிப் பாதையில் விழுந்து ஆயுதப் போரிலே எழுந்தோம் அதுபோதும் மீண்டும் அறவழிப் பாதையில் வீழ்வதா? இலங்கையில் போரை நிறுத்த இறுதி வழியாக நினைத்து உறுதியாய் எழுந்த உங்களை எங்கள் இதயங்களில் சுமக்கிறோம். உங்கள் கருத்துகள் வெல்லட்டும் நாங்கள் வாழ்த்துகிறோம் உங்களை இழந்த பிறகு நாங்கள் வெல்வதை விரும்பவில்லை! வடக்கு வாசலில் குந்தியிருந்து வயிறு நிறைய உண்டு மனம் மகிழும் மந்திரிகளுக்கு உங்கள் பசியின் அருமை புரியாது! நீர்த் தடாகங்களில் நீச்சலடிக்கும் மீன்களால் நெருப்புக் கடலில் நீச்சலடிக்க எப்படி முடி…

  12. இன்று திலீபனின் நினைவு நாள். புலிகளுக்கு ஆயுதமும் தெரியும் அகிம்சையும் தெரியுமென உலகுக்கு உணர்த்திய நாள் உலகில் காந்தி என்ற பெயர் அடிபட்டுப்போனநாள். அரக்கர்களின் காலடியில் எல்லாமே கனவாகிப்போனதுவோ என கலங்கி நின்ற தமிழரை தன் வயிறை முடக்கி எழச்செய்தநாள் அவனை நாம் மறக்கமாட்டோம் அவலங்களை மன்னிக்கமாட்டோம் அவனை மீள் நிறுத்தி இன்று மீண்டும் தமிழர்களின் எழுச்சி காணும் நாள்.. வீரவணக்கம் திலீபனே...

  13. ஈழப்போர் முறிந்தபின் வந்த 2010 வசந்த காலத்தில் கண்ணீரோடு எழுதிய கவிதை. * முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் * சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந்…

    • 0 replies
    • 619 views
  14. செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள் சொரிவது எனவிழி நீர்வழிய மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும் எழுமெழில் முகமதில் தீ பரவ தழுவிடு எனையென பருவமும் அவனிடம் கொலை கொலையென மனம்தான் அழிக்க எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும் எழிலுறும் வகையென இவளிருந்தாள் சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு சிலையெனும் வடிவெடு ஆரணங்கே கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில் குறுநடை பழகிட வருமெனவே பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும் பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென குடமிரு வளை யயல் கோபமிட்டான் அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும் அதிசய மலையுது நீரின்றியே மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில் மகிழ்வென நீந்திடும் மதிகுலைய உலையிடு உயிரென ஊறிட…

  15. இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…

    • 0 replies
    • 1.9k views
  16. கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை நந்திக்கடலில் விழுந்திருந்தன நிறைய முகங்கள் சயனட் குப்பிகளில் குழந்தைகள் பால் குடித்தனர். தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி குழந்தைகளை சுமந்து சென்றனர். முள்ளி வாய்க்காலின் கிடங்குகள் எல்லாம் மூடுண்டு விடுகிறது. கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர் பிணங்களும் அதன் குழந்தைகளும். கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து கடலில் அள்ளுண்டு செல்லுகிறது. முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி. விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின் குளிர் அறைகளாக மாறிவிட சித்திரவதையின் பாடல்களில் இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. பெருநிலம் மயானமாக மாற அகதிமுகாம்கள் நெருங்குகி…

    • 0 replies
    • 632 views
  17. ____________________ பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி தயாராகவே வைத்திருக்கிறேன். எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும் எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன. எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில் பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது. பார்க்க முடியாதபடி நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன். கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய் நிதிலேகாவையும் குழந்தையையும் மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள். தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம் அவள் எனக்கே தந்திருந்தாள். என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த அவளது குழந்தையை நான்…

  18. கத்தலோனியா மூதாட்டி தங்க நகரமெங்கும் இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில் புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி, முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள். 'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன் துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி 'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள் சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!'…

    • 0 replies
    • 1.2k views
  19. பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!! ஆசியாக் கண்டத்தின்உச்சத்தில் உதித்தஈழத்துச் சூரியன்!அச்சத்தில் மூழ்கியஅப்பாவித் தமிழரின்விலங்கினை உடைத்துஉலகின் உச்சத்தில் வைத்தஉன்னதத் தலைவன் இவன்!பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்தமிழனை சிங்களக் கொள்ளையன்அடிமைப் படுத்தி ஆண்ட போது…இலங்கைத் தலையின் மூளையில்வல்வைத் தாயின்…வீரத் திரு வயிற்றில்உலகத் தமிழர்களின்…ஒட்டு மொத்த மூளையாகஉயிராகி… உருவாகினான்..!கார்கால மழையில் – ஓர்கார்த்திகை நாளில்இருட்டியது ஊரு…இருபத்தி ஆறு நன்னாளில்எடுத்தது வீரத்தாய்க்கு வலி!பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!அன்று – உருவானதுதமிழர்களுக்கான புதிய வழி!!இலங்கைத் தலையில் பிறந்துதமிழர்களின் மூளையானன்!ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…மூலையில் முடங்…

  20. 'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…

    • 0 replies
    • 1.2k views
  21. Started by nirubhaa,

    முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…

    • 0 replies
    • 1.4k views
  22. திராவிடமா தமிழியமா?

    • 0 replies
    • 978 views
  23. கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் கண்களிலே அடக்கி வைத்த தமிழனின் கண்ணீர் கல்மடுக் குளமாய் உடைந்து ஓடுகிறது. குண்டு மழை கிழித்த உயிர்களின் நெடுநாள் சாபமாய் இதய நெருப்பு அங்கே எரிமலையாய் எரிகிறது எம் தேசத்தைப் போல அதிர்ந்து போய் உலகத் தெருக்களில் நமது வாழ்க்கையும் நடக்கிறது அடி வயிறு வெடிக்க ஐயோ என்று கத்தும் தாய் ஐந்து வயதுப் பிள்ளையை துண்டு துண்டாய் தேடுகிறாள் விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது முந்நூறு தமிழர் பலி பலநூறு பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தை பீரங்கி கேலி செய்கிறது. புதுக்குடியிருப்பின் புன்னகை சுதந்திரபுரச் சந்தியில் உடையார் கட்டாகி வல்லிபுன…

  24. Started by nunavilan,

    கள்ளத்தோணி இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம் ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்? அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான் தந்தை எதற்காகச் சென்றார்? யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே அதனால் அக்குழந்தையை நாம்தான் பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம் தந்தைக்கு கொடுப்பற்காக நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை கடலில் இறங்கிய பொழுது முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது எனினும் அவன் சென்றான் ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே …

  25. தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு தூக்கி எறிந்துவிட்டுப் போ ஒரு புன்னகையை. தூர தேசங்களுக்குப் பயணிக்கிறேன் நான். உன் கூந்தல் இரவில்தான் தேடிக்கொண்டே இருக்கிறேன்... எனக்கான வெளிச்சத்தை. கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளில்தான் நிகழ்காலத்துக்குள் நீந்திக் கொண்டிருக்கிறேன். தனிமை வலைபின்னுகிறது. சிலந்திப் பூச்சியாய்ச் சிக்கித் தவிக்கிறேன். மணலற்ற ஆறாய் வறண்ட வாழ்க்கையில் வந்து வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.