Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காதல் என்றால் என்ன ...? காதலித்துப்பார் புரியும் ...! ^ காதலிப்பது எப்படி ...? காதலோடு பார் வரும் ...! ^ காதலோடு பார்ப்பது ...? அன்போடு பார் புரியும் ....! ^ அன்போடு பார்ப்பது....? பிரபஞ்சமாக பார் வரும் ....! ^ பிரபஞ்சம் என்றால் ....? பஞ்ச பூதங்களின் கூட்டு .....! ^ பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....? பஞ்சபூத கூட்டே மனிதன் ....! ^ மனிதன் என்றால் ....? மனிதம் நிறைத்த உள்ளம் ....! ^ மனிதம் என்றால் ....? பகுத்தறிவோடு வாழ்வது ....! ^ பகுத்தறிவு என்றால் ...? இத்தனை கேள்வியும் கேட்காமல் தானே கண்டறியும் அறிவு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை

  2. உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!!+உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!!@கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு

  3. காட்சிப்பிழைகள் - கே இனியவன்காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) காதல் ஒரு மந்திர கோல் ..... இரண்டு இதயங்களை .... ஒன்றாக்கி விடும் ....!!! நெற்றியில் ... குங்கும பொட்டு.....? அப்பாடா - சாமி .... கும்பிட்டு வருகிறாள் ....!!! தேவனிடம் .... பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... என்னிடமும் கேட்பாள் .....!!! ^^^ கனவு நிஜத்தில் நிறைவேறாத ... ஆசைகளை நிறைவேற்றும் .... நீர்க்குமிழி .....!!! திடுக்கிட்டு எழுந்தாள் .... தாலியை கண்ணில் வணங்கி... என்னை பார்த்தாள் ....!!! இன்னும் சற்று தூங்கியிருந்தால் .... சொர்கத்தை......... பார்த்திருப்பேன்....!!! ^^^ நீ என்னை .... காதலிக்கும் வரை ... உத…

  4. திராவிடமா தமிழியமா?

    • 0 replies
    • 979 views
  5. ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” ந…

    • 1 reply
    • 1.1k views
  6. அன்பு உள்ளங்களே அனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு மிக்க நன்றி என்றும் உங்கள் கவி கவிப்புயல் இனியவன் எல்லோருக்கும் பொதுவான பிறந்தநாள் கவிதை பிறந்து விட்டாய் இந்த பூமியை புரிந்து கொள்ள பிறந்து விட்டாய் ....!!! இயந்திரமய உலகம்…….! எதையும் விந்தையாக செய்யும் அதிசய உலகம் ....!!! விளங்கியும் விளங்காத மானிடம்……! விளங்க முடியாத பாசம் ... மயங்கி விடாதே .... நொந்துபோய் வெந்து வீழ்ந்து விடாதே ....!!! தூய சிந்தனைவேண்டும். சிந்தித்ததை சீரியதாய் செய்ய வேண்டும் .... உனக்காக எனக்காக வாழவேண்டாம் ........ நமக்காக வாழ கற்று கொள்....!!! வருடங்கள் வருவதும் அவை நம…

  7. சந்தர்ப்பம்………………! எப்போதும் அரசியல்வாதிகள் தமக்கான சந்தர்ப்பம் குறித்தே கூவுவதேன்! மக்களுக்கான தேவைகளைச் சந்தர்ப்பாதவாதம் விழுங்கிவிடுமதேன்(?) குரல்வளை நெரிபட்டு குற்றுயிராய் கிடந்த தமிழினமோ நம்பிக்கை மைந்தன் கை காட்டிய திசையில் நல்லது நடக்குமென்று நம்பியதன் விளைவாக அரச சபைகளில் புதிதாய் புதிய பிதாமகர்கள்(?) தமது சட்டவலு மூளையைக்கசக்கி சலவையைத் தொடங்கினர்.. சிங்கத்தை வீழ்த்தவல்ல தமிழைத் தாழ்த்த தட்டிக் கேட்போரை… மக்களை மகுடியாக்கி ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்கத் துடிக்கிறது! உருவேறி உருவேற்றி நிற்கிறது ஒரு கூட்டம் இல்லாத புலிபற்றி எப்போதும் சிலாகிப்பு பொல்லாத புலியாம்! புலியுறுமல் ஓய்ந்து பல்லாண…

    • 0 replies
    • 693 views
  8. !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி..................எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ...........................பத்தினியாள் பக்தியாள்............................சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் .................சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............சின்னப…

  9. சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு -…

  10. புத்தாண்டு கவிதை அடுக்கு தொடர் கவிதை-----------------------------------------வருக வருக புத்தாண்டே வருக ......தருக தருக இன்பவாழ்க்கை தருக......பொழிக பொழிக வளம் பொழிக .....வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!போ போ பழைய ஆண்டே போ .....ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....போதும் போதும் துன்பங்கள் போதும் ....ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!^^^மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்ப…

  11. புரட்சி -----------இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... ................................................................உலக விடுதலைக்காய் போராடிய......................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ...................…

  12. Started by nochchi,

    https://www.facebook.com/photo.php?fbid=1125467864131887&set=rpd.100000060513138&type=3&theater

    • 0 replies
    • 1.3k views
  13. இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும் எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

  14. எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…

  15. காதலனே ...இதயத்தை செல்லமாக ....கிள்பவனே....நெஞ்சத்தை கிள்ளி ....எறிந்து விடாதே ....என் ராசா ....!!!$நீ தாண்டா ....இதயத்தின் ஊமைக்காயம் ..மெதுவாகவும் கனமாகவும்வலியை தருகிறாய் ..!!!$நான் ...நன்றாக அழுகிறேன் ....அப்போதுதான் -என் இதயம் கழுவுப்படும் ..என்றாய்....காதல் என்றால் என்ன ...?என்றும் புரியும் என்றாய் ....!!!$........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ......................கவி நாட்டியரசர்.............................கவிப்புயல் இனியவன் ............................யாழ்ப்பாணம் ....................

  16. ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

  17. பிள்ளையைக்கொன்றவரிடம் நீதி கேட்கும் பசு .. கெஞ்சி அழுது புரண்டு நடந்து இறுதியில் பொறுமையிழந்து ஆகக்குறைந்ததது Bus யை முட்டுவாய். அப்பொழுது தான் நீ அவர்களைக்காண்பாய்.. உள்ளே இருப்பவன் வெளியில் நடப்பவன் எங்கேயோ இருப்பவன் உனக்கு உதவாதவன் உன் கதை தெரியாதவர் உன் நிலமே அறியாதவர் எல்லோரும் வருவர் ஒன்றாக திரண்டு உன் மேல் பாய்வர் ரணமாவாய் உயிருடன் உண்பர் மிகுதியைப்புதைப்பர் பயங்கரவாதியை ஒழித்ததாக ஒன்றாக விருந்துண்டு மகிழ்வர் எம் கதையை ஒருமுறை படி பசுவே... யாராவது இந்தப்பசுவைக்கண்டால் சொல்லுங்கள். தமிழரின் கதையைக்கொஞ்சம் படிக்கும்படி.

  18. இழிவு ஒன்றிருந்தால் ... உயர்வு ஒன்று இருக்கும் .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! இறக்கம் ஒன்றிருந்தால் ... ஏற்றம் நிச்சயம் இருக்கும் ... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! பள்ளம் ஒன்றிருந்தால் ... மேடு ஒன்றிருக்கும் வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! தோல்வியொன்றிருந்தால் .... வெற்றி நிச்சயம் உண்டு .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

  19. கவிதை ...........!!! தனியே வரிகளல்ல தனியே வலிகளல்ல தனியே வார்த்தையாளமல்ல தனியே உணர்வல்ல தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ... தனியே அறிவுமல்ல .... தனியே இன்பமுமல்ல தனியே துன்பமுமல்ல .... தனியே ஆசையுமல்ல .... தனியே மோகமுமல்ல ... தனியே ரசனையுமல்ல தனியே கற்பனையுமல்ல ... தனியே உண்மையுமல்ல கவிதை .....!!! ஆத்மாவின் வெளிப்பாடு ... ஆத்மாவின் உந்தல் ஆத்மாவின் உணர்வு ஆத்மாவின் செயற்பாடு ... ஆத்மாவின் தொழிற்பாடு ஆத்மாவின் கடமை ஆத்மாவின் தேவை ஆத்மாவின் தேடல் ஆத்மாவின் ஆரம்பம் ஆத்மாவின் முடிவு ........!!! கவிதை ......!!! எழுதும்போது ஆத்மா என்ன சொல்கிறதோ .... அதை எழுது…

  20. அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன நாம் ‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று விசாரித்துக்கொண்டிருக்கின்றோம். அங்கே குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கின்றார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் நாம் ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு ரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு…

  21. அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!

  22. குறும்பு கலந்து எழுதப்படும் குறுகிய பாவாக இருப்பதால் இரட்டை அர்த்தம் தொனிக்க குறும்பா என்று பெயரிட்டார்கள். மறைந்த எமது ஈழக் கவிஞர் மகாகவியே இதற்கு முன்னோடி. வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களிலுள்ள நகைச்சுவையை அல்லது சாதாரண சம்பவங்களுக்கே நகைச்சுவையையூட்டி குறும்பாக்களை எழுதமுடியும். நமது தமிழில் அத்தகைய இலக்கியவகையிருக்கும்போது ஏன் நாம் லிமெரிக்கென்று பிறமொழிப் பெயர் கொடுத்து எமது தமிழின் ஆற்றலை இருட்டடிப்புச் செய்கிறோமென்று தெரியவில்லை. இதே வகையில் ஆத்திசூடி போன்ற குறுகிய கவிவரிகளையும் குறட்பாக்களையும் சேர்க்கலாம். தமிழில் போதிய பாவகைகளுண்டு. நாம் எதற்காக கைக்கூவை ஜப்பானிலிருந்து இறக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. இப்படியே போனால் ஒரு காலத்தில், தமிழ் தனது பாவ…

    • 2 replies
    • 1.8k views
  23. பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே

  24. ஒரு சொல் கவிதைகள்நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ஒரு சொல் கவிதைகள் 02காதல் புரிதல் வாழ்க்கை @ சந்தோசம் சந்தேகம் பிரிவு @ தெரியாது பழகும் நட்பு @ ரசித்தேன் திகைத்தேன் என்னவள் @ சாகாது சறுக்காது உண்மைக்காதல் ஒரு வரி கவிதை 03 சிரித்தாள் சிதறியது இதயம் @ வலிக்கிறது எழுதுகிறேன் கவிதை @ கண்டேன் தொடர்ந்தேன் இணைந்தேன் @ பிரிந்தாள் இணைந்தாள் துடிக்கிறேன் @ நாணயம் இருபக்கம் காதல்

  25. நான் பட்ட -அவமானம் எனக்கு அதுதான் -வருமானம் உறுதியாக எடு -தீர்மானம் வெற்றி என்பது -அனுமானம் வாழ்க்கை என்பது -பிரமானம் உன் முடிவில் வாழ்வது -தன்மானம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.