இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி …
-
- 0 replies
- 260 views
-
-
இது நான் பார்த்து ரசித்த சில டிவி நிகழ்ச்சிகள் பற்றியதாகும் ஜீடீவி ல கருபழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா ..நிகழ்ச்சி ,13 இந்த பகுதி ஜோதிடம் பற்றியதாகும் ஒரு பக்கம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும்,மற்றபக்கம் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என மிக கலகலப்பாக நடந்த்து. https://www.zee5.com/ta/tvshows/details/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-6-1109/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-1-173402
-
- 0 replies
- 453 views
-
-
-
- 0 replies
- 643 views
-
-
-
- 0 replies
- 464 views
-
-
புதிய திரைப்படங்கள் சில இணையத்தில் Mynaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19814/Mynaa_2010_Tamil/ Vallakottai (2010) Tamil http://www.tubemotion.com/media/19813/Vallakottai_2010_Tamil/ Uthamaputhiran [2010] Tamil http://www.tubemotion.com/media/19763/Uthamaputhiran_%5B2010%5D__Tamil/ Illamai Kaadhal - 2010 Tamil Vaadaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19245/Vaadaa_2010_Tamil/
-
- 0 replies
- 1.3k views
-
-
-
ஊரென்றால் என்ன இருக்கும்? வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர். என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பத…
-
- 0 replies
- 551 views
-
-
-
- 0 replies
- 463 views
-
-
பவிசாறு எனும் பூங்கனிச்சோலை ஆசிரியர் பிறேம் 1980- 1990களில் பிறந்து 1990- 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சில காலப்பகுதிகளில் எமது தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்விகற்ற நம்மவர்கள் (90'ச் கிட்ச்) அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியர், நகைச்சுவைப்பாணியில் கல்வி கற்பிப்பதனாலோ என்னவோ எங்களுடைய fஅவொரிடெ அவர். கடந்த 20 வருடங்கள் முதல் இன்று வரை பகுதி நேரமாக ஒரு பூங்கனிச்சோலை ஒன்றை நடாத்தி வருகிறார்.
-
- 0 replies
- 284 views
-
-
லேட்டஸ்ட் ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் செய்யும் தவறுகள் - சுகன்யா அழகாகத் தெரிவதற்காக சில (உண்மையில் பல!) பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். நானும் அந்தத் தவறுகளைச் செய்து திருந்தியிருக்கிறேன். ஆனால் எல்லோரும் அவ்வளவு சீக்கிரம் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. தவறு நெ. 1: ஹை ஹீல்ஸ் பெண்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. பல பிரபல டிசைனர்கள் (முக்கால்வாசிப் பேர் ஆண்கள்) ஹை ஹீல்ஸ் காலணிகள் பெண்களுக்கு 'நளின'த்தைத் தந்து கால்களை மேலும் நீண்டவையாகக் காட்டும் என்கிறார்கள். ஆனால் ஹை ஹீல்ஸின் உடல் ரீதியான பின்விளைவுகளைப் பாருங்கள்: கடும் முதுகு வலி, முதுகுப் பிடிப்பு, மூட்டு வலி போன்ற ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்… “அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் துல்லியமாக விவரிப்பார். ஆனால், அன்று காலையில் என்ன டிபன் சாப்பிட்டீர்கள் என்று மாலையில் கேட்டால், அது மறந்துபோயிருக்கும். நம் எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் உண்டு. சில சம்பவங்கள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். பல விஷயங்கள் மனதுக்குள் புதைந்து காணாமல் போய்விடும். இதுதா…
-
- 0 replies
- 503 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இரும்பிலே ....ஒரு ...இருதயம் ..முளைக்குதோ http://youtu.be/GKquM5SP-9I
-
- 0 replies
- 966 views
-
-
அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தன…
-
- 0 replies
- 111 views
-
-
-
- 0 replies
- 802 views
-
-
-
யூன் போனால் யூலைக் காற்றே Justin Timberlake ice ice baby
-
- 0 replies
- 1k views
-
-
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு Deiva Thirumagan and Original Version I am Sam
-
- 0 replies
- 840 views
-
-
-
-
நைஜீரியாவின் பிரபல ஜாஸ் இசைக் கலைஞர் பீட்டர் கிங் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்ற இசைக்கல்லூரி, உள்ளூர் திறமைசாலிகளை உலக அரங்கிற்கு தயார் செய்யும் களமாக விளங்கிவருகிறது. http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151028_peter_king_music_school
-
- 0 replies
- 291 views
-
-
ஆண்களும் பெண்களும் கலந்து கல்வி கற்கும் கலவன் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் ஆளுமை விருத்தி தனித்தனிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை விட விசாலமாக இருக்கின்றது என உளவியல் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இருந்தும் புலம் பெயர் சூழலில் பால் ரீதியாக பிரிக்கப்பட்ட தனித் தனிப் பாடசாலைகளிலேயே பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் தமது பதின்ம வயதில் கல்வி கற்பதை எம் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். கல்வி கற்று முடிந்த பின்னர் மிருகங்களுடனோ அல்லது மரம் செடி கொடி தளபாடங்களுடனேயோ இவர்கள் வாழப்போவதில்லை. சமுகத்தில் பல்துறைகளில் இருக்கும் ஆண் பெண் என்ற இரு பாலாருடந்தான் பல துறைகளிலும் இவர்கள் வேலை செய்யப் போகிறார்கள். எனவே கற்றலின் போது பாதுகாப்பு என்ற பெ…
-
- 0 replies
- 789 views
-
-
இறுக்கமான பண்பாட்டுத் தளங்களிலும் வலிமையான கலாசார மதில்களின் நடுவேயும் வாழ்ந்துவரும் எமக்கான இருத்தல் கேள்விக்குறியாகின்றதா? என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுப்பப்படுகின்றது. எமது அடுத்த சந்ததி இளையவர்கள் மாற்று இனங்களை திருமணம் செய்கின்ற நிலைமை எம்மால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றது? *வாழ்க்கைதெரிவு என்பதை தமது இனத்துவ,கலாசார,பண்பாட்டு,மத எல்லைகளுக்குள் நிறுத்திவைத்துவிட முயலும் மூத்த சந்ததி ஒருபுறம். *தமக்கான சுயம் என்பதை தேடி இனத்திற்கு வெளியே கட்டுடைப்பு செய்ய முயலும் இளைய சந்ததி மறுபுறம். *வாழப்படாத பல விழுமியங்களை அடையாள அலங்காரங்களாய் அணியத் துடிக்கும் பெற்றோர். *சொந்த இனத்தின் நடப்பு வாழ்வியல் ஒழுங்கு அடுத்த நூற்றாண்டின் நகர்வுக்கு ஒ…
-
- 0 replies
- 1.9k views
-
-
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க... ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவி…
-
- 0 replies
- 1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…
-
- 0 replies
- 280 views
-