Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=3] என்னே படம் சார்!!!!!.... வெறும் 7 நிமிசம்.. விஸுவல் மீடியா ஏன் சக்திவாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணம் எனும் வர்ணணையோடு அண்டோனியோ அன்பு எனும் டுவிட்டர் பதிவாளர் இணைத்திருந்த யூடியுப் இணைப்பு இது![/size][size=3] இக் குறும்படத்தின் பெயர் : தர்மம்[/size][size=3] நாளைய இயக்குனர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் காவற்துறை சுற்றில் கடந்த வாரம் வெற்றி பெற்ற திரைப்படம் இது.[/size]

  2. பால்ய மைதானத்தின் கிரிக்கெட் பள்ளி நாட்களில் அறந்தாங்கியில் ‘ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு’ என்ற நாமம் கொண்டு தனி சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்த எங்கள் கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில், கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாடத் தொடங்குவோம். எங்கள் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் மூடப்படாத சாக்கடைகள் அதிகம். அவற்றில் விழும் பந்துகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க் குழாயில் கழுவி டவுசரில் அழுந்தத் துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை, பெற்றோர் பெருமக்கள் கொலை வெறியுடன் ‘கவனித்துக்கொண்டிருப்பார்கள்'. பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடு…

  3. கொள்கைகளை விட கொடிகளுக்காகவே அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? பிளவுபட்டு நிற்றல் என்பது தமிழர் வரலாற்றில் பிளவு படாமல் ஒட்டியே பயணம் செய்கின்றது. *தனித்து நிற்பதென்பது வேறு, தனித்துவமாய் நிற்பதென்பது வேறு என்பதை புரிவதில் எமக்கு இன்னமும் சிரமங்கள் இருக்கின்றதா? *கொள்கைகளைக் காட்டிலும் கொடிகளுக்காகவே நாம் அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? *அதிகாரப் போட்டிகளில் நாம் செலுத்தும் அதீத காதல் எம் பிளவுகளுக்கு வித்திடுகின்றதா? *தமிழ்ப் பாடசாலைகள், பழைய மாணவர் அமைப்புகள், கோவில்கள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் என எமது பிளவுகளை நாம் அதிகரித்திருக்கின்றோமா? *எமக்கு பஞ்சாங்கம் இரண்டு! தீபாவளி இரண்டு! நித்திரைப் புத்தாண்டு இரண்டு! தேசிய நினைவெழுச்சி நாள் இரண்ட…

  4. Youtube இல் உலாவும் போது கண்ணில் பட்டது. அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் அத்துடன் உள்ளூர்காரர்கள் போலவே பிரயாணம் செய்தது பிடித்திருக்கிறது.

  5. சிரிப்புதரும் சிந்தனைகள் பார்ப்பது ஒன்றாகவும்இ பதிவது இன்னொன்றாகவும் இருப்பது வரவேற்கத் தகுந்த பழக்கமல்ல. இவர்கள் தான் ஒன்றைத் தேடி ஒன்றை அடைபவர்கள். தேடியது கிடைக்க வில்லையோ என்ற கவலையும் இவர்களுக்கு இருக்காது. அடைவை அப்படியே அங்கீகரிக்கும் அற்புத மனிதர்கள் இவர்கள்தான். காட்சிக்கு புலப்படும் ஒன்றை விட்டு விட்டு புலப்படாத ஒன்றைஇ புலன் தேடித் தருமானால்இ அங்கே இருப்பது தெரியாதுஇ ஆனால் அவரிடம் இல்லாதது தெரியும். எப்படி என்கிறீர்களா? மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குஇ போரசிரியர் ஒருவர் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வைத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் முக்கியப் பாடம் கர்ப்பப்பையைப் பற்றியது. எனவே அந்த பெண் உடம்பின் எல்லா பாகங்களையும் பற்ற…

    • 0 replies
    • 1.7k views
  6. எனக்கு மிகப் பிடித்த நவநீதகிருஷ்ணன் அவர்களின் பாடல்: ஒண்ணாம் படி எடுத்து http://www.youtube.com/watch?v=yyYtC-adgVw

  7. Published By: VISHNU 18 AUG, 2024 | 09:17 PM பறவை இனங்களிலேயே அரிதான, அழகான பறவை என்றால் இடத்தில் இருப்பது ‘ஹோர்ன் பில்’ என்று சொல்லக்கூடிய இருவாச்சி பறவைக் கூட்டம் தான். இருவாச்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். இக்குடும்பத்தை ஹோர்ன்பில்” (Horn bill) என அழைக்கின்றன உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி இனங்கள் இருக்கின்றன. இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. இவை பெரிதும் இந்தியாவின் நேபாளம், அந்தமான் தீவுகள் மற்றும் இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள் அருணாசலப் பிரதேசம், ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இங்கு 9இனங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் 4வகை இருவாச்சிகள் காணப்படுகின்றன. இவை ஆண் இருவாச்சி…

  8. சோடியைத் தேடுது சொக்ஸ்! சங்கமி நீங்கள் அன்றாடம் பாவிக்கும் காலுறைகள் அடிக்கடி தொலைந்து போகின்றதா?, அல்லது ஒன்றினுக்கொன்று பொருத்தமில்லாத காலுறைகளை அணிகிறீர்களா? குளிர்காலமும் வருகிறது கவலையை விடுங்கள். இரண்டு மரக் கூடைகளை எடுங்கள், ஒன்றில் துவைத்த சொக்ஸை சோடிகளாக இணைத்து போட்டுவிடுங்கள், மற்றைய கூடையை பக்கத்தில் வைத்துவிடுங்கள். இரண்டு கூடைகளையும் காலணிகள் வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் அல்லது நடைபாதையில் வைத்தால், காலுறைகளை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும், அதுவும் சு10டாக்கும் கருவிக்குப் பக்கத்தில் வைத்தால் குளிர் காலத்தில் காலுறைகளும் சு10டாக அணிய இதமாக இருக்கும். வீட்டினுள் நுழையும்போது கழற்றி மற்றைய கூடைக்குள் போட்டுவிடுங்கள். காலுறைகளும் இணைபிரியாமல், வீடு …

    • 0 replies
    • 573 views
  9. மனிதனா மிருகம்? http://youtu.be/_cpUnUUQF3o

  10. http://www.piddingworth.com/tipperary.mp3 பாடல்: வாத்திய இசை | It's A Long Way To Tipperary | Albert Farrington Up to mighty London Came an Irishman one day. As the streets are paved with gold Sure, everyone was gay, Singing songs of Piccadilly, Strand and Leicester Square, Till Paddy got excited, Then he shouted to them there: It's a long way to Tipperary, It's a long way to go. It's a long way to Tipperary To the sweetest girl I know! Goodbye, Piccadilly, Farewell, Leicester Square! It's a long long way to Tipperary, But my heart's right there. …

  11. Started by BLUE BIRD,

    • 0 replies
    • 1.4k views
  12. தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே (தாலாட்டும்) நள்ளிரவில் நான் கண்விழித்தேன் உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன் பஞ்சணையில் நீ முள்விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் (தாலாட்டும்) எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா என்னாளும் ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா (தாலாட்டும்)

  13. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு. மேடை அலங்காரத்திலும், நிகழ்ச்சி அமைப்பிலும் சற்று முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.

  14. நன்றி: முகநூல்.

  15. [size=3]தென் கொரியாவின் கங்ஞம் ஸ்ரைல் பாடல் நாயகன் Gangnam Style ப்சி காதலில் துவண்டு போயிருக்கும் கனடியப் பாடகர் ஜஸ்ரின் பீபருடன் கூட்டாகப் பாடல் பதிவொன்றை வெளியிடவுள்ளதாக ஹேஸ்யம் தெரிவித்துள்ளார்.[/size] [size=3]எம்.ரி.வி. தொலைக்காட்சியின் ஐரோப்பிய விருதுவிழாவில் சிறந்த வீடியோவிற்கான பரிசிலைத் தட்டிய ப்சியிடம் உங்கள் இருவருக்கும் ஒருவரே நிர்வாகக் கவணிப்பைச் செய்வதால் நீங்கள் ஜஸ்ரினுடன் இணைந்து பாடுவீர்களா எனக் கேட்ட போதே,[/size] [size=3]நான் எனது அடுத்த பாடல் இறுவட்டுப் பதிவை ஆரம்பித்து விட்டேன். அதலொரு பிரபல்யம் பாடுகிறார். இப்போதைக்கு அவர் யாரொன்று நான் கூற முடியாது. ஆனால் நான் தென்கொரிய மொழியில் பாடுவது உங்களில் பலருக்கு என்னவென்றே புரியாது எனவே எனது இறுவட்டில் ஆ…

  16. புதிய வடிவேலு காமடி

  17. யாழ் மண்ணில் ராஜா தியேட்டர் உருவான வரலாறு!! சாந்தி, ராஜா, வெலிங்டன், ஸ்ரீதர், ரீகல், ராணி, மனோகரா ஆகிய திரையரங்குகள் அன்று யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த திரையரங்குகளாக விளங்கியிருந்தன. இன்றும்கூட எமது பெரியவர்கள் இந்த தியேட்டர்களில் தாம் இளைஞர்களாக இருந்தபோது புரிந்த அட்டகாசங்களை அழகாகக் சொல்வர். கடந்த கால போர் காரணமாக ஏராளமான தியேட்டர்கள் சிதிலமாகிப்போயின. அவற்றில் எஞ்சியிருக்கக்கூடிய வின்சர் தியேட்டர் சதொச விற்பனை நிலையமாகவும், ஸ்ரீதர் தியேட்டர் ஈ.பி.டி.பியின் தலைமைப் பணிமனையாகவும் விளங்க, ராஜா, மனோகரா மற்றும் சாந்தி ஆகியன இன்றும் படங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தின் பொக்கிசமான ஞாபகங்களைச் சுமந…

  18. சில இடங்களை கதைகளில் மட்டுமே படித்து கற்பனை செய்திருப்போம். அந்த மாதிரி இடங்கள் உலகத்தில் இருக்க வாய்ப்பு மிகவும் சிறியதாக இருக்கும். அம்மாதிரி இடத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு இடம் தான் இந்த நார்த் மானிட்டோ தீவு. சிறுவயதில் நான் படித்த புதையல் வேட்டை கதைகளில் எல்லாம் அருகே உள்ள தீவுக்கு சிறுவர்கள் சென்று வீரதீர செயல்கள் செய்து புதையல் கண்டுபிடிப்பார்கள்.கூட்ட நெரிசலில் உள்ள இந்தியாவில் வளர்ந்த எனக்கு ஆளில்லாத ஊர்,தீவு என்பதே ஒரு கற்பனை தான். அதனால் நார்த் மானிட்டோ தீவு ஒரு ஆளில்லாத தீவு என்றும் ஒரு சில மாதங்களே சுற்றுலா பயணிகள் அங்கே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டோம். வி…

  19. Started by அறிவிலி,

  20. ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது. சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது பூங்காக்களுக்கு புகழ்பெற்றுள்ளன. பல்வேறு விஷயங்களில், முன்னணி இடங்களில் உள்ள பாரிஸ் மற்றும் லண்டன், அழுக்கான, குப்பை மிகுந்த நகரங்கள் பட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரம் தான், உலகிலேயே சுத்தமான நகரம் என்ற முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்நகரத்தில்…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.