Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அருமையான நடனம் .... ;) வாழ்த்துக்கள். எம்மவர் நடனம் பார்க்க ஆசை... தொடருங்கள்... தொடர்ந்து இணையுங்கள்... தாங்களும் பார்த்து ரசித்தவையை... நன்றி இங்கே அழுத்திபார்க்க நன்றி : tamilclipz

    • 11 replies
    • 3k views
  2. சுவிஸ் அல்ப்ஸ் மலைத்தொடர்களின் மத்தியில் இருந்து ஒலிக்கும் அஜீவனின் சிங்கள வானொலி சேவையை இங்கு கேட்டு மகிழ்பவர்கள் மகிழலாம்.. மற்றவர்கள்.. கேட்பதைத் தவிர்க்கலாம். http://www.sinhala.ajeevan.com/

  3. எனது பெர்பியூம் போத்தல் முடிந்துவிட்டது. :P பள்ளிமுடிந்த கையோடு முதல்வேலையாக பேர்பியூம் வாங்க ஒரு பெரிய மோலில் உள்ள பேர்பியூம்களை விற்கும் பெரிய கடை ஒண்டினுள் நுழைந்தேன். கலைஞன்:எக்ஸ்குயூஸ் மீ, இந்த ஆம்பளைகளுக்கு பேர்பியூம் விக்கிற பகுதி எங்கு இருக்கிது எண்டு சொல்லமுடியுமா? வேலை செய்பவன்: ஒரு புளோர் மேல போகவேணும். இப்படியான பெரிய கடைகளில் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுவது மாதிரி எஸ்கலேட்டர் (தமிழில் இதன் பெயர் 'தன்பாட்டில் நகர்கின்ற ஏணி' எண்டு நினைக்கின்றேன்) எங்கு இருக்கிது எண்டு கண்டுபிடிப்பது ஒரு கஸ்டமான வேலை. ஒருமாதிரி அதைக்கண்டு பிடிச்சு ஏறியாச்சு. வாழ்க்கையிலதான் முன்னேற்றம் வருது இல்லை, இதிலாவது மேலே போகின்றோம் எண்டு ஒரு சந்தோசம். அதுவும் சில செக்கன்களே…

  4. ******

  5. அனைவருக்கும் வணக்கம்! பெண்மை, பெண்ணியம், தாய்மை, தாய்க்குலம், கற்பு.. இப்படி பல்வேறு விதிகளை உருவாக்கி பெண்களை போட்டு வதைப்பவர்கள் ஏன் ஆம்பளை அல்லது ஆண்மை பற்றி பெரிதாக அலட்டுவது இல்லை என்று எனக்குள் ஒரு சிந்தனை. இதுபற்றி சிறிது நேரம் சிந்தித்தபோது கீழ்வரும் கேள்விகள் என் மனதில் ஓடின.. 1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை? 2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா? 3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்…

  6. தமீழத்தின் தலைநகரம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது எனது ஒளிக்கருவியினுள் அகப்பட்ட சில காட்சிகள். தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதிய டைகர் வானொலிப்பகுதியில் இணைத்திருந்தாலும் பலரின் வேண்டுதலுக்கமைய இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

    • 19 replies
    • 3.5k views
  7. 100m ஆண்கள் உலக சாதனை 9.77 sec - Asafa Powell

    • 6 replies
    • 1.9k views
  8. St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா…

    • 14 replies
    • 3.1k views
  9. Started by Snegethy,

    பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.ஆனால் உயிரோட திரும்பி வந்திட்டம்! இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!

    • 6 replies
    • 2k views
  10. டைட்டானிக் தமிழ்

    • 3 replies
    • 1.4k views
  11. Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ! இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-)) இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

  12. வாசமில்லா (எனது) கவிதை இது எனக்கு கன நாளாய் கவிதை எழுதோணும் என்ற ஆசை. எவ்வளவு தான் முயற்சிச்சாலும் வரமாட்டேன்குது. ஆனால் சிறிசுகள் சரி பெரிசுகள் சரி நினைச்சோனை கவிதை என்று கிறுக்கி போடுதுகள். எனக்கு ஆச்சரியம் தான். உந்த எதுகை மோனையிலை விளையாட்டு காட்டி கதைச்சதாலையே சிலர் ஆட்சி பிடிச்சவை என்று சொல்லுறவை. எதுகை மோனையிலை விளையாட்டுக்காட்டி எவ்வித உள்ளடக்கமின்றி கவிதை என்று சொல்லி சிலர் எழுதிறதை கண்டிருக்கிறன். உப்பிடித்த்தான் யாழ் இணையத்திலை குருவி என்ற பெயரில் எழுதிறவர்...நினைச்சோணை க.வ.ப.ம.வ. வரியை தொடக்கமாக கொண்டு கவிதை எழுதி அங்கை எழுதிறாக்களிட்டை சபாஸ் வாங்கிறவர் பார்க்க பிரமையாக இருக்கும்.....எங்களாலை செய்ய முடியாததை யாரும் செய்தால் பிரமை இருக்காதா பின்…

  13. அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…

    • 10 replies
    • 3k views
  14. சுறாங்கனி பாணியில் பாடல் நன்றி you tube

    • 8 replies
    • 2.4k views
  15. 27 பெப். திங்கள் அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு…

    • 4 replies
    • 1.7k views
  16. இந்த உலகத்தில் காதலைச் சந்திக்காதவர்களே இருக்க முடியாது. ‘‘என் லைஃபில் காதல் வரவே இல்லப்பா’’ என்று உதார் விடும் பார்ட்டிகள் ஒன்று பொய் சொல்கிறார்கள், இல்லையென்றால் தன் வாழ்க்கையில், காதல் வந்து போனதே தெரியாத அப்பாவிகள்! காதல் ஒரு சிலருக்கு திருமணத்தை பரிசளிக்கும்! ஆனால், பலரை தாடி வளர்க்க வைத்து, சிலநேரம் தற்கொலை வரை கொண்டு செல்வதும் உண்டு. அப்படிப்பட்ட உடைந்த உள்ளங்களை மறுபடியும் ஒட்ட வைக்க இதோ 20 பேண்ட்எய்டுகள், ஸாரி டிப்ஸ்! 1. ஒரு பேப்பரை எடுங்கள், உங்களுடைய அவன் அல்லது அவள் மீதுள்ள கோபத்தை அதில் ஆசை தீர கொட்டுங்கள் (அட எழுதுங்கப்பா)! எழுதியதை சத்தமாகப் படியுங்கள். படிக்கும் போது இடையிடையே கோபத்தைப் பொறுத்து, ‘நாயே, பேயே’ என்றும் திட்டிக்கலாம்! பின்னர் …

    • 5 replies
    • 5.1k views
  17. A.வாழை பழம் B.மாம்பழம் C.பலாப்பழம் D.ஸ்ட்ராபெரி இந்த நாலு பழங்கள்ல எது உங்களுக்கு பிடிச்ச பழம்ன்னு சொல்லுங்க... இதோ பலன்கள். வாழை பழம் : அரேஞ்சுடு மேரேஜ் மாம்பழம் : லவ் மேரேஜ் பலாப்பழம் : லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஸ்ட்ராபெரி : லவ், அரேஞ்சுடு இரண்டுமே தடுமாறும். இதை எப்படி கணிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா? வாழைப்பழம்: ஒரு பழத்தை தோல் சீவி கொட்டை எடுத்து சாப்பிட கூட பொறுமையில்லாம ரெடிமேட் அயிட்டம் தேடற உங்களுக்கு லவ் பண்ற பொறுமை எல்லாம் எங்கிருந்து வரப்போகுது?அதனால உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ். மாம்பழம்: எனக்கு இது தான் பிடிக்கும்னு மே மாசம் வரை காத்துகிட்டு இருக்கிற பொறுமையும் பிடிவாதமும் உங்க கிட்ட …

    • 23 replies
    • 4.4k views
  18. அழகான வரையக்கூடிய கோலங்கள் எங்கே இருக்கின்றது . யாராவது அதை இதில் தருவார்களா ?

  19. உலகின் இரகசிய இடங்கள்.. Secret Places of The Earth 1

    • 6 replies
    • 2.6k views
  20. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமிழீழ மக்கள் பற்றியும் T ராஜேந்தர் அவர்களின் கருத்து.. அவரது பாணியில் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்.. பலர் இதை முன்னரே பார்த்திருப்பீர்கள்.. ஆனால் Youtube இல் இதை நான் மட்டுமே இணைத்திருக்கிறேன்.. என்றே நினைக்கிறேன்.. பார்க்காதவர்களுக்கு இதோ!...

    • 35 replies
    • 8.3k views
  21. வணக்கம் வாங்கோ.. தலைப்பிலே நிதர்சனம் என்று எழுதியவுடன், ஏதோ Nitharsanam.com ஐ பற்றி ஏதோ விடயமாக இருக்கும் என்று நினைத்து வந்திருக்கிறீர்கள் என்றால் மன்னித்துக்கொள்ளுங்கள்! :P நான் குறிப்பிடுகின்ற விடயம் "நிதர்சனம்" (தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகம்) பற்றியது.. சரி விடயத்திற்கு வருகிறேன்.. அண்மையில் நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "ஈரத்தீ" திரைப்படத்தை (ஆனையிறவில் புலிகள் புகுந்து இராணுவத்தின் ஆட்டிலறித் தளமொன்றை தகர்த்தெறிந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை) பார்க்கும் வாய்ப்பு உங்களில் எத்தனை பேருக்கு கிட்டியிருக்குமோ எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த வாய்ப்பை பெற்றேன். என்னுடைய தனிப்பட்ட கருத்து: நிதர்சனம் இதுவரை இதே போன்றதொரு…

  22. பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…

    • 9 replies
    • 3.6k views
  23. பி.சுசிலா :- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- காதல். பி.சுசிலா :- அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன? பி.பீ.சிறிநிவாஸ்.:- குடும்பம். இந்தப் பாடல் அன்று பிரபல்யமாக இருந்தது. அதேபோல் இந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படமான சாரதா பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. காரணம் கே.எஸ் கோபாலகிருஸ்ணனின் சாரதா திரைப் படமானது ஒரு மாணவி ஆசிரியர் ஒருவரைக் காதலிப்பதான கதையைக் கொண்டிருந்தது. மேலே குறிப்பிட்ட பாடலும் ஒரு மாணவியின் கேள்விக்கு ஒரு ஆசிரியர் பதில் தருவது போலவே அமைந்திருந்தது. சாரதா திரைப் படம் வெளிவந்து சில வருடங்கள் கழித்து வந்த கே.பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.