Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வீடியோ நம்ப முடியாத சம்பவங்களில் நாம் அடுத்த கட்டமாக பார்க்கப்போவது, மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ராலயாதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் உருவாகும் கற்களை வாயால் உறிஞ்சியே எடுத்து விடுகிறாராம். இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த கிராமத்திற்கு நாம் விரைந்தோம்... அங்கு மெதுவே விசாரித்தோம் அவர் பெரும் பீடிகை போட்டு பிறகு சீதாபாய் என்ற அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். சீதாபாய் என்ற அந்த மூதாட்டியைச் சுற்றி நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். அவரும் தனது சிகிச்சையை தொடங்க ஆயத்தமாயிருந்தார். அப்போது ஒரு சிறுவனை அழைத்து அவனின் பிரச்சனையை கேட்டறிந்தாள். பிறகு வலியிருந்த பகுதியில் வாயை வைத…

  2. காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம் வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இ…

    • 14 replies
    • 2.5k views
  3. ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே வணக்கம் பிள்ளைகள். கன நாளைக்குப் பிறகு உங்களோடை கதைக்க வாறன். எல்லாரும் எப்படி இருக்கிறியள்? சரி விசயத்துக்கு வாறன். என்ன தான் ஆயிரம் ஆயிரம் மைல்கள் கடந்து இந்தத் தேசங்களிலை வந்து கோட்டும் சூட்டும் அல்லது பொம்பிளைகள் பான்டும் சேட்டும் போட்டு;க் கொண்டு திரிஞ்சாலும் அந்த ஊரிலை கட்டைக் காற்சட்டை போட்டுக் கொண்டு செய்த குழப்படிகள் அடிக்கடி ஞாபகத்திற்கு வாறதைத் தடுக்க ஏலாது. கட்டைக் காற்சட்டை போட்டு;க் கொண்டு செய்த குழப்படி மட்டுமில்லை, பள்ளிக்கூடத்திலை நடந்த சம்பவங்கள் வாலிப மிடுக்கிலை செய்த காதல் சில்மிசங்கள் தியெட்டரிலை படம் பாக்கிற எண்டு செய்த அட்டகாசங்கள், சிங்களவன்ரை சின்னத்தனத்தாலை பட்ட அனுபவங்கள் எண்டு ஏதாவது ஒண்டா…

    • 3 replies
    • 1.4k views
  4. வீடியோ சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது. நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம். …

    • 23 replies
    • 5.5k views
  5. சூப்பர் பிடி

    • 7 replies
    • 2.3k views
  6. Started by ஈழவன்85,

  7. பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார் லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார். கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும். தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் ஹபூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது. இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தார…

    • 19 replies
    • 3.2k views
  8. வயது நாற்பதைக் கடந்தால் போதும். இனி என்ன வயசு போட்டுது எண்டு புலம்பும் எங்களவர்களுக்கு ஒரு பாட்டியம்மா செய்தி தந்திருக்கின்றார். வண்டியும், தொந்தியுமா உடலைக் கவனிக்காமல் கொழுப்பையும், சீனியையும் உடலில் ஏற்றிக் கொண்டு திரிபவர்களுக்கு, தொலைக் காட்சித் தொடரே உலகம் எண்டு வீட்டுக்குள் விழுந்திருக்கும் எங்களவர்களுக்கு, இந்த வயதிலும் முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் பேரப்பிள்ளைகளின் பேரப் பிள்ளைகளைக் கண்ட இந்த பாட்டியம்மா. அவருக்கு வயது 94. ஏழு பிள்ளைகளின் தாயார். பேரப்பிள்ளைகள், அவர்களது பேரப்பிள்ளைகள் என பலதையும் பார்த்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி Phyllis Turner. தனது மருத்துவப் பட்டப் படிப்பை Adelaine இல் வெற்றிகரமாக முடித்து இன்று உலக சாதனையைப் படைத…

    • 27 replies
    • 4.6k views
  9. சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்! ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்! நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். …

    • 27 replies
    • 12.2k views
  10. இங்கே அமத்துக

  11. Posted on : Sun Aug 5 7:46:34 EEST 2007 ""நாயகனை''த் தேடிவந்த நட்புப் பறவை பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?. மனிதர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு. ஏனைய உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் அதனை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் இறைவன். மோப்பம் பிடித்துத் தனது சொந்த இடத்துக்குத் திசை மாறாது, வழி தப்பாது திரும்பி வருவதில் மனிதர்களைவிட மிருகங்களும் பறவைகளும் வெகு திறமைசாலிகள். குறிப்பாகப் பறவைகள் கால நிலை மாற்றத்துக்கு இசைவாக கடல் கடந்து நாட்டுக்கு நாடு இடம்மாறுவதில் கைதேர்ந் தவை. தமது சொந்த இடத்துக்கும் போய்ச் சேர்வதிலும் கெட்டித்தனம் மிக்கவை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு "அதிசயப் பறவை' ஒன்று இந்தப் பகுதியில் இதுவரை காணப்படாத பறவை ஒன்று மூளாயில் ஒரு குளத்தடியில் வந்துந…

    • 12 replies
    • 2.4k views
  12. நுளம்பு ரீங்காரம் செய்து கொண்டு பறந்து வந்து உடம்பில் ரத்தத்தை சுவைத்து விட்டு பறந்து போகும் வேகம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அது குத்தும் போது ஏற்படும் வலியால் கைகள் தானாக ஒரு அடி கொடுக்கும். அப்படி அடிக்கும் போது சரியாக அடி விழுந்தால் குடித்த ரத்தம், ஏற்கனவே இருந்த ரத்தம் எல்லாம் போய் பாவம் நசுங்கிச் செத்து விடும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்…

    • 10 replies
    • 2.1k views
  13. உலகின் இன்றைய முக்கிய புள்ளி 21 வயதில்

  14. இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர். சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய். ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, ந…

    • 77 replies
    • 13.6k views
  15. யானையை சாப்பிடுறாங்க பாங்குய்: யானைகள் வேட்டையாடப்படுவது அதன் விலை உயர்ந்த தந்தத்துக்காகவே என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால், கறியைச் சாப்பிடுவதற்காகவும் யானைகள் வேட்டை நடப்பதை பிரபல வனவிலங்கு போட்டோகிராபர் கார்ல் அம்மான் இந்தப் படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்குய் காட்டுப் பகுதியில் யானையை சிலர் வேட்டையாடுவதை அங்குலம் அங்குலமாக இவர் படம் பிடித்தார். பிறகு, அதை கறிக்காக துண்டுகளாக்குவதையும், பாங்குய் மார்க்கெட்டில் யானைக் கறி விற்பனை அமோகமாக நடப்பதையும் (உள்படம்) தெரிவித்தார். யானைகள் கொல்லப்படுவது பற்றி ஹாலந்தில் இந்த மாதம் 16ம் தேதி நடக்கவுள்ள வனவிலங்கு நிபுணர்கள் கூட்டத்தில் இந்…

    • 5 replies
    • 1.9k views
  16. தினக்குரல் 25 ஜூலை

  17. நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும். எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத…

    • 0 replies
    • 802 views
  18. அனேமானவர்கள் டிஸ்கவரிச் தொ.காட்சியினைப் பார்த்திருக்கலாம். அல்லது மிருகக்காட்சியகத்திற்கு சென்றிருக்கலாம். அங்கே புதுவிதமான உயிரினங்களையும், அதைப் பார்ப்பதிலும் பொழுதே போவது தெரியவதில்லை. யுரிப்பிலும் சில விலங்குகளின் தொகுப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கின்றபோது ஆச்சரியமான சில இணைப்புக்கள் கிடந்தன. உங்களுக்காக அவை. சில வித்தைக்காரர்கள் விலங்குகளைப் பழக்கி வைத்து, அவற்றை வைத்து விளையாட்டுக்காட்டுவார்கள். ஆனால் இந்த மனிதர், காட்டில் இருக்கின்ற பழக்கமற்ற சிங்கத்தோடு இயல்பாகச் சென்று, அவற்றை அருகில் இருந்து நோக்குவதோடு, இடையிடையே வெருட்டவும் செய்கின்றார். அதில் சில வழிமுறைகளைக் கைக்கொண்டிருக்கின்றார். தன்னை 4 கால் மிருகமாக, அடையாளப்பட…

    • 4 replies
    • 1.4k views
  19. Started by Gobitha,

    காதல் உணர்வு கல்யாணத்தின் பின் மறைந்து விடுமா?

    • 46 replies
    • 6.6k views
  20. இளம் பெண்கள் மயங்குவது எப்படியான ஆணிடம்? [16 - July - 2007] [Font Size - A - A - A] `கட்டுமஸ்தான' ஆண்களிடம்தான் இளம் வயதுப் பெண்கள் காதல் கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு அறிக்கை இப்படித் தெரிவித்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது; காதலிக்க தேர்ந்தெடுக்கும் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதில் இளம் பெண்கள் தீர்மானமாக உள்ளனர். படிப்பு, வேலை என்பதையெல்லாம் பார்க்காமல் தோற்றப்பொலிவு மிக்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஆணைத்தான் காதலனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆண் மயில்களை நீங்கள் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். நீண்ட இறகுகளை திடகாத்திரமாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆண் மயில்களைத்தான் பெண் மயில் தேர்ந்தெடுத்து…

    • 41 replies
    • 8.4k views
  21. எங்கள் வீட்டுப் பூந்தோட்டம்.

    • 60 replies
    • 13.1k views
  22. தூயாவின் கணனியை பார்க்க விரும்பினால்??

    • 314 replies
    • 44k views
  23. காதல் தந்த வேதனையில் வாடும் நண்பனுக்கு ஆறுதல் கொடுக்கும் கண்ணதாசனின் பாடல் ஒன்று. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்! பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்! (கடவுள்) எத்தனை பெண் படைத்தான் எல்லோர்க்கும் கண் படைத்தான் அத்தனை கண்களிலும் ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை ஊரெங்கும் தூவி விட்டான் உள்ளத்திலே பூச விட்டான் ஊஞ்சலை ஆட விட்டு உயரத்திலே தங்கி விட்டான்.... அவனை அழைத்துவந்து ஆசையில் மிதக்க விட்டு ஆடடா ஆடு என்று ஆட வைத்துப் பார்த்திருப்பேன்! படுவான் துடித்திடுவான் பட்டதே போதுமென்பான் பாவியவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான…

  24. சுப்பண்ணை .எப்படி இருக்கீங்க. எப்படி போவுது வியாபரம் ஏதோ போகுது குப்பு என்னா அண்னை சலிச்சுகிறீங்க என்னா நியூசு கிடக்கு பேப்பரிலை தெரிஞ்சுதான் என்னா செய்யுறாப்போலை http://sinnakuddy1.blogspot.com/2007/07/blog-post_09.html

    • 3 replies
    • 1.5k views
  25. கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன. ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை அறிந்தால் பலர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.கொரில்லாக்கள் பெரும்பாலும் மனிதன் போல் தான்.கொரில்லா ஆண் அந்தப்புரத்தையே வைத்திருக்கும்.அந்த அந்தப்புரத்தில் விசுவாசமான பெண் கொரில்லாக்களும்,கொரில்லா சிசுக்களும் இருக்கும்.பெண் கொரில்லாக்கள் தாயன்பு மிகுந்தவை.கொரில்லா ஆண்கள் பெண்கொரில்லக்களிடம் குடும்ப வன்முறை,அடி ஆகியவற்றை காட்டுவதில்லை.பெண் கொரில்லக்கள் ஆண்கொரில்லக்களுக்கு கட்டுபட்டு தான் வாழும். கொரில்லாக்களிடையே குடும்ப உணர்வும் பாசமும் அதிகம்.குட்டி கொரில்லாவை வேட்டையாட முயலும் வேட்ட…

    • 6 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.