இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
A.R.றஹ்மான் இசையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல். கலைஞர் கருணாநிதின் வரிகளில், முதன் முறையாக A.R.றஹ்மானின் இசையில் T.M சௌந்தர்ராஜனும் இணைந்து பாடியபாடல். http://www.youtube.com/watch?v=_KCxxAGsEDg செம்மொழி மாநாட்டுக்காக, முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலை 3 தலைமுறையை சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். இது ஒரு புதிய, மறக்க முடியாத அனுபவம் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில், அடுத்த மாதம் (ஜுன்) 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநாட்டின் மைய நோக்க பாடலை, முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைத்த அனுபவம் ப…
-
- 0 replies
- 886 views
-
-
-
வித்தியாசம்...! வித்தியாசமோ வித்தியாசம் | மதவடி மன்னர்கள்
-
- 0 replies
- 624 views
-
-
இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..!
-
- 0 replies
- 526 views
-
-
-
- 0 replies
- 552 views
-
-
Attraction Shadow Theatre Group Britains Got Talent 2013 அருமையான வித்தியாசமான கானொளி youtubeக்கு சென்றே பார்க்கமுடியும்.
-
- 0 replies
- 716 views
-
-
எனது நண்பன் எனக்கனுப்பிய லிங்க் ..........வேலை லீவு என்றால் இதுவே பிழைப்பாய் போச்சு ... ஆனாலும் அருமையான பாடல்,,,,,,,,,,,,,,நன்றாக இரசித்து கேட்க அவனின் நிலையில் இன்று நானில்லை என நினைத்து வருத்தமாய் உள்ளது .....நீங்களும் முயற்சியுங்கள் . யான் பெற்ற இன்பம் யூங்களும் பெற >>>>>>>>>
-
- 0 replies
- 614 views
-
-
தகவல் மூலம்: ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி | தமிழ்ப் பாடல்கள் , நன்றி.
-
- 0 replies
- 963 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 946 views
-
-
Miss Universe 2012 - Full Show https://www.youtube.com/watch?v=4j5wKUy-6Fg
-
- 0 replies
- 975 views
-
-
-
http://www.tamilmp3songz.com/tamilmp3songs/music/S.P.Balasubramaniam/S-T/Thai%20Padinal.mp3 தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன்!
-
- 0 replies
- 680 views
-
-
எப்படி நான் சொல்வேனடா பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிவ், ஜொனிடா காந்தி
-
- 0 replies
- 818 views
-
-
மதவடி மன்னர்கள்..... வடையில் நூல் வருவது ஏன் ? சாப்பாட்டுக் கடை இரகசியம் ...
-
- 0 replies
- 541 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_g94plIzQ98#!
-
- 0 replies
- 857 views
-
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Mel.mp3 பாடல்: மிஸ்டர் ரோமியா | ரஹ்மான் | உன்னிமேனன், சுவர்ணலதா
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.itsreallycheryl.com/fishergirl/music/Newsboys_Shine.mp3 பாடல்: NewBoys | Going Public | Shine dull as dirt you can´t assert the kind of light that might persuade a strict dictator to retire fire the army teach the poor origami the truth is in the proof is when you hear your heart start asking, "What´s my motivation?" and try as you may, there isn´t a way to explain the kind of change that would make an Eskimo renounce fur that would make a vegetarian barbecue hamster unless you can trace this about-face to a certain sign... shine make ´em wonder what you´ve got make ´em wish that they were not on the outside…
-
- 0 replies
- 446 views
-
-
http://www.youtube.com/watch?v=xJd_4TfHAJQ
-
- 0 replies
- 1.9k views
-
-
நன்மை மீதான கசப்பு ஆர். அபிலாஷ் எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை. நான் பொருளாதார ரீதியாய் மிகவும் நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய் ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய் தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார். மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு அவசர செலவு இருந்தது. சற்று நிம்…
-
- 0 replies
- 432 views
-
-
A.R.ரஹ்மான் மீது இவ்வளவு ஆத்திரமா அல்லது கோபமா? http://www.youtube.com/watch?v=P4D8EXDOLJ0 http://www.youtube.com/watch?v=D7_bU5JaVrU
-
- 0 replies
- 806 views
-
-
முரணும் முடிவும்... (நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)
-
- 0 replies
- 781 views
-
-
-
- 0 replies
- 874 views
-
-
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…
-
- 0 replies
- 5.3k views
-