இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இங்கும் எங்கும் உன்னை மட்டும் காணவே உந்தன் மெழில் மெய்கள் பல பேசுதே சிந்தை எல்லாம் தத்தி தடுமாறுதே என்னை கொண்டு செல் ... மனம்தான் கேட்குதே.. உன்னைச் சேரா நெஞ்சம் இங்கு வாடுமே காலம் நேரம் பாரம் என்று ஆனதே எந்தன் விடை நீ என்று ஆகவே என்னை கொண்டு செல் .. மனம்தான் கேட்குதே.. தீயாய் ஒரு தேடல் வாழும் நெஞ்சில் ... பூவாய் ஒரு நேசம் பூக்கும் என்னுள் .... ஞானம் பொங்கும் ஆதியாய் நீ ஞாழல் கொண்ட ஒளியானாய் நீ ச ரி க ம ப ம த ப ச னி த ப ம ப க ம ச ரி க ம ப ம த ப அன்பின் எல்லை எது என்றால் நீ எந்தன் வேராய் என்றுமே நீ ச ரி க ம ப ம க ம க ம ப த Sa ri ga ma pa ma ga ma Ga ma pa da நி த ப ம ச ரி க ம ப …
-
- 0 replies
- 775 views
-
-
-
-
- 39 replies
- 5k views
-
-
கூகிள் நிறுவனம் உலகில் முக்கிய தினங்கள், நிகழ்வுகள் நடை பெறும் போது.... தனது முகப்பில் அதனை பிரதி பலிக்கும் படியாகவும், தனது பெயர் தெரியும் படியாகவும்..... அருமையான லோகோவை வெளியிடும், அதில் சில உங்கள் பார்வைக்கு.....
-
- 42 replies
- 6.2k views
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும். பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்ய…
-
- 0 replies
- 763 views
-
-
-
-
இறுதியாக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி இருக்கிறார் எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா ? .
-
- 2 replies
- 971 views
-
-
தழைகீழாய் பேசும் ஆச்சர்ய பெண்மணி -திருப்பூர் மனோன்மணி
-
- 0 replies
- 496 views
-
-
-
- 0 replies
- 260 views
-
-
மக்கள் கண்ணீரில் இருக்கும்பொழுது மயிலோடு விளையாடுகிறார் மோடி
-
- 2 replies
- 556 views
-
-
-
- 1 reply
- 530 views
-
-
-
- 1 reply
- 523 views
-
-
-
-
- 1 reply
- 603 views
-
-
-
-
- 0 replies
- 459 views
-
-
-
பனையின் பயன்கள். நமது நாட்டிலும் பனை இருக்கின்றது. அதற்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.ஆனால் இந்தளவிற்கு பலனும் பயனும் அடைகின்றோமா? இங்கே பாருங்கள் பார்க்கவே பொறாமையாக இருக்கின்றது.
-
- 3 replies
- 970 views
-
-
அதிசயம்! கைகளால் பிடித்த ஒரு டன் மத்தி மீன்கள்
-
- 2 replies
- 508 views
-
-
ஒரு கோழி செத்த இன்னொரு கோழி இருக்குது
-
- 0 replies
- 419 views
-
-
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு பொறந்ததுக்குப் பரிசு இந்த … பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா பதமா இதமா சிரிச்சா சுக…
-
- 7 replies
- 1.1k views
-
-
யூடியூப்பினால் பலர் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்தான். ஆனால் தான் சம்பாதித்த பணத்தை பிறருக்காக அள்ளி கொடுக்கும் மனசு சிலருக்குத்தான் வரும், அதில் ஹரால்ட் ஒருவர். நல்லவர்கள் ஹரால்ட் பேரில் உலா வருவார்கள்.. இவர் நேர்மையானவர்களுக்கு மட்டுமே உதவுவார் .. அளவுக்கு அதிகமாக... வாழும்வரை மனிதரை நேசி..
-
- 1 reply
- 352 views
-
-
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் சிற்பி இவர் பாடல்கள் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் மிகவும் அருமையனவை.
-
- 10 replies
- 1.9k views
-
-