இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
tamil girls dance.... :P http://www.youtube.com/watch?v=GqQD1NJ6hF0&eurl= CLICK HERE- WATCH IT
-
- 7 replies
- 1.7k views
-
-
சிம்சன்ஸ் -அப்படிப் போடு.. அப்படிப் போடு... http://www.youtube.com/watch?v=FA286sqHeAQ
-
- 3 replies
- 1.4k views
-
-
-
புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே 1-2-3.4-5-6-7-8-9- இந்த நம்பரைப் பற்றி கதைப்போம் இதும் ஒரு சிந்தனைகள் தானே ஒவ்வொரு யாழ் உறவுகளும் வந்து கருத்து முன் வைக்கும் போது ---சில சில நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் நான் 7ம் நம்பரை பற்றி சொல்றன் நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள் 7ம் நம்பர் சோகமான நம்பர் கேட்டிக்காரர் படிப்பினம் யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டினம் லேசில வாழ்நாள் முளுவதும் எப்படி வசதியாக இருந்தாலும் நிம்மதி கிடையது செலவில் சிக்கனம் இப்படி எத்தனையே இருக்கு உங்கள் கருத்தினை வையுங்கள் :oops: :wink:
-
- 73 replies
- 16.6k views
-
-
தொலைபேசியின் கமராவுக்குள்............. அகப்பட்டவை ..... .தொடரும்.............
-
- 18 replies
- 3.9k views
-
-
-
வாழ்க்கையும், மூன்றும்: போனால் கிடைக்காதது: 1. நேரம் 2. வார்த்தைகள் 3. வாய்ப்பு நேரமானாலும் என்றும் இருப்பது: 1.அமைதி 2. நம்பிக்கை 3. நேர்மை மதிக்கவேண்டியது: 1.அன்பு 2. தன்னம்பிக்கை 3. நண்பர்கள் (நல்ல) நிரந்தரமில்லதவை: 1. கனவு 2. வெற்றி 3. சொத்து மனிதனாக்குவது: 1. உழைப்பு 2. நேர்மை 3. ஈடுபாடு மனிதனை மிருகம் ஆக்குவது: 1. தற்பெருமை 2. மது 3. கோபம் உடௌந்தால் ஒட்டாதது: 1. நட்பு 2. நம்பிக்கை 3. மரியாதை என்றும் தப்பாக போகாதது: 1. உண்மை அன்பு 2. நம்பிக்கை 3. Determination
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html
-
- 65 replies
- 7.3k views
-
-
தாய் பாம்பாட்டியின் 'பச்சக்' சாதனை! தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி. தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம் கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம் இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமானத்தில் இருந்து இறங்குவோமா?? ஆயத்தம் திடீரென ஆயத்தம் செய்ததாலும், கள உறவுகள் அனைவரும் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது என சொல்லியதாலும், அடுத்த நாளே கொண்டாட்டம் என முடிவாகியது. சரி விமான நிலையத்திற்கு போனவர்களும், விமானத்தில் வந்தவர்களும் என்ன ஆனார்கள் என்று பார்த்தால்... 1 அணி முதலில் வந்தது சி*5 அணி.அவருடன் சின்னாச்சி, முகத்தார், பொன்னம்மாக்கா,சியாம் அண்ணா, வியாசன் அண்ணா, சண்முகி அக்கா, சாந்தி அக்கா, வசம்பூபூபூ அண்ணா. சி*5 கூட வந்து மற்றவர்களுக்கு எல்லாம் சரியான கோவம். பின்னர் சின்னப்பு பண்ணின கூத்து இருக்கே! கேட்ட எனக்கு தலை சுற்றுது. விமானத்தில் ஒரு பெண்ணை பார்த்து சின்னப்பரும், முகத்தாரும் ஏதோ கதைக்க...சின்னாச்சியும்,…
-
- 48 replies
- 5.6k views
-
-
சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது, அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள். நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
வந்திட்டிங்களா? கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன். (கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது) முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை! அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக…
-
- 25 replies
- 3.8k views
-
-
நவராத்திரி கொண்டாட்டம் அது ஒரு கனாக்காலம் யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"... முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை... புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே.. பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே... இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே! ஆயத்தம் உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்: பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்.. நான் விட…
-
- 33 replies
- 4.2k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
உதவி செய்ய முடியுமா இந்த தொலைக்காட்சி வேலை செய்யுமா? mms://66.90.101.249/suntv83
-
- 2 replies
- 1.5k views
-
-
காலம் -15 நிமிடம் 1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது- a)ஒற்றுமை B)வேற்றுமை c)கூறமுடியாது d)ஒன்றுமில்லை 2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர் a)பண்டார B)திஸாநாயக்க c)ரணசிங்க d)சுப்ரமணியம் 3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம் a)2 மில்லி மீற்றர் B)4 சென்ரி மீற்றர் c)9 மில்லி மீற்றர் d)9 சென்ரி மீற்றர் 4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம் a)கப்பல் B)ஹெலிக்கொப்டர் c)ரொக்கெட் d)…
-
- 17 replies
- 3.4k views
-
-
படம்: மகாநதி பாடியவர்: கமல்ஹாசன் குழுவினர். எழுதியவர்: பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்.. நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு.. பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு.. அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்.. (பேய்களை நம்பாதே..) எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு.. ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே... ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே.. மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு.. அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு... (பேய்களை நம்பாதே..) உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய் ப…
-
- 773 replies
- 92.6k views
-
-
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள எனக்காகக் காத்திருக்கின்றார்கள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/08/blog-post.html
-
- 12 replies
- 3.2k views
-
-
http://www.archive.org/details/ksrajahvoice thanks -yarlsuthakar
-
- 3 replies
- 2.3k views
-
-
-
-