Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சுவிசின் முக்கிய சுற்றுலா தளங்கள்

      • Like
    • 1 reply
    • 295 views
  2. Started by நவீனன்,

    ?? நெருப்புடா!

    • 1 reply
    • 293 views
  3. 1995ல் உலகம் எங்கும் ஒரு அதிர்வலையினை உண்டாக்கினார் ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவர் பெயர் Brian MacKinnon. இவர் 1974 - 1980 ஆண்டு வரை ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் Bearsden Academy யில் உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேறுகளுடன் மருத்துவம் படிக்க பல்கலைக்கழகம் சென்றார். 18 years ஆனால் அங்கே இரண்டாவது வருடத்தில், இரண்டு முறை பெயிலாகி, 1983ல் வெளியேறினார். வேலை எதுவும் செய்யாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். 30 வயதாகியது. பின்னர் நோயாளியான தனது தந்தையினை கவனித்து வந்தார். தந்தைக்கு புற்றுநோய் என்று அறிந்ததும், அடேடே கவனமாக படித்து இருந்தால், தந்தைக்கு மருத்துவம் செய்து காத்திருக்கலாமே என்று நினைத்தார். தந்தை இறந்ததும், அதனையே ஒரு வைர…

  4. நைஜீரியாவின் பிரபல ஜாஸ் இசைக் கலைஞர் பீட்டர் கிங் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்ற இசைக்கல்லூரி, உள்ளூர் திறமைசாலிகளை உலக அரங்கிற்கு தயார் செய்யும் களமாக விளங்கிவருகிறது. http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151028_peter_king_music_school

  5. காரைக்குடி - செட்டிநாடு வீடுகளில் உள்ள மர வேலைப்பாடுகள்.

  6. இது காணொளிகளின் காலம் ஆர். அபிலாஷ் எழுத்துப் பதிவுகளின் காலம் முடிவுக்கு வருகிறது எனத்தோன்றுகிறது. அண்மையில் அதிஷாவிடம் பேசும் போது இதையேவலியுறுத்தினார், “நாமெல்லாம் பத்து வருஷம் லேட்டு” என்றார். காணொளிகள் அதிகம் பேரை போய்ச் சேர்கிறது என்பதை விட, அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். அண்ணா, கலைஞர் இருவருமே, அவர்கள் வகுத்துக் கொண்டஎல்லைக்குள், நல்ல எழுத்தாளர்கள், ஆனால் மேடைப்பேச்சின்ஊடாகத் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றின சமூக ஆளுமைகளும்இப்படித்தான். பேசிப் பேசி ஒருவர் பிரதமரே ஆகி விட்டார். நிம்மிஅக்கா டிவியில் பேசி கவர்ந்தே நிதியமைச்சர் ஆனார். பேச்சுத்திறன் இல்லாததாலே மற்றொ…

  7. சீனா பாரம்பரிய உடைப்பற்றி தெரியுமா

  8. 1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை , நிச்சயமா சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனு…

    • 1 reply
    • 281 views
  9. புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…

  10. பவிசாறு எனும் பூங்கனிச்சோலை ஆசிரியர் பிறேம் 1980- 1990களில் பிறந்து 1990- 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சில காலப்பகுதிகளில் எமது தம்பாட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்விகற்ற நம்மவர்கள் (90'ச் கிட்ச்) அனைவருக்கும் பிடித்த ஒரு ஆசிரியர், நகைச்சுவைப்பாணியில் கல்வி கற்பிப்பதனாலோ என்னவோ எங்களுடைய fஅவொரிடெ அவர். கடந்த 20 வருடங்கள் முதல் இன்று வரை பகுதி நேரமாக ஒரு பூங்கனிச்சோலை ஒன்றை நடாத்தி வருகிறார்.

  11. https://www.facebook.com/reel/645568558281083

  12. இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.

    • 1 reply
    • 275 views
  13. https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..

  14. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு. மேடை அலங்காரத்திலும், நிகழ்ச்சி அமைப்பிலும் சற்று முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.

  15. Lyrics Many nights we prayed With no proof, anyone could hear In our hearts a hopeful song We barely understood Now, we are not afraid Although we know there's much to fear We were moving mountains Long before we knew we could, whoa, yes There can be miracles When you believe Though hope is frail, it's hard to kill Who knows what miracles you can achieve? When you believe, somehow you will You will when you beli…

  16. உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்‌ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி …

  17. மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா January 1, 2023 இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள் வரை, இது பற்றி எழுதின. எந்தவித ஆதாரமும் இல்லாத, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாத ஒன்றுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருந்த பெயர் மாயன்கள். உலக அழிவைப் பற்றி பலதரப்பட்டவர்களும் பல்வேறு காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை எதற்கும் அலட்டிக் கொள்ளாத நாம் எதற்கு 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைந்த மாயன்களின் நா…

  18. 👉 https://www.facebook.com/reel/659481895821456/?s=single_unit 👈 நமது தாத்தாக்கள் கூட... சுவாமி விவேகானந்தரை நேரிலோ, காணொளியிலோ பார்த்திருக்க மாட்டார்கள். 13.09.1893´ல் அமெரிக்கா... சிகாகோ நகரில் அவர் ஆற்றிய உரை.

    • 1 reply
    • 254 views
  19. பாடும் நிலா எஸ்.பி.பி. நினைவில் உருகிய மனோ, சித்ரா, வசந்த், சிவக்குமார்: "மனிதர்கள் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்" ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக 45 நிமிடங்களுக்கு முன்னர் 'பாடும் நிலா' என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 76வது பிறந்த நாள் இன்று. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தன் வசீகரக் குரலால் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட அவருடனான நினைவலைகளை அவருடன் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த திரைத்துறை கலைஞர்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர். "அவர் இல்லாத குறையை உ…

  20. 21 பின்னணி பாடகர்கள் இணைந்து சுசீலா அம்மாவின் பிறந்தநாள் (13/11/2019) நினைவு பாடலாக அவர் பாடிய பாடல்களின் அழகான மலர்களை தொடுத்து பூச்சரமாக அணிவித்தது....🌺🌺🌺 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுசீலா..அம்மா❤️❤️❤️

  21. கிளியோபாட்ரோ மோகம் கொண்ட, தங்கத்தை விட விலை உயர்ந்த, படுகொலைகளுக்குக் காரணமான நிறம் பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், ஜரியா கோர்வெட் பதவி, பிபிசி 28 நவம்பர் 2023 முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில், நீண்ட காலம் முன் மறைந்துவிட்ட ஒரு ஏரியின் கரையில் இது இருந்தது. மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடம் பயன்பாடற்று கிடக்கிறது. அந்த இடத்தில் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவினருக்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது . அவர்கள் அரச கல்லறைகளைத் தேடி அங்கு சென்றனர். ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.