இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
... எனக்குப் பிடித்த பாடல் ...உங்களுக்கும் பிடிக்குமே கேட்டுப்பாருங்கள்
-
- 0 replies
- 1.8k views
-
-
மலேசியாவும், மனம் கோணா உணவுகளும் மலேசியா என்கிற தேசம் எப்படி பரந்துபட்டதோ, எப்படி பல்வகைமை கொண்ட கலாச்சாரங்களையும் ஒரே இடத்தில் கொண்டிருக்கிறதோ, அதுபோல உணவு வகையிலும் எண்ணிலடங்காத வகைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மலாய் மக்களின் தன்னிகரில்லா தனித்துவமான உணவுகளானாலும் சரி, வந்தேறு குடிகளான இந்திய வம்சாவளியுடன் இணைந்த உணவுவகைகளானாலும் சரி, மலேசிய வாழ் சீனமக்களின் தாக்கம் கொண்ட உணவுவகையாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய தனித்துவத்தை கொண்டதாக மலேசியாவின் வீதியோரங்ககளையும், விலைமதிப்பில்லாத உணவகங்களையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. உலக சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு, எப்போதாவது மலேசியா என்கிற நாட்டையும் உங்கள் சுற்றுலா பயணத்தில் இணைத்துகொள்ளும…
-
- 3 replies
- 2.3k views
-
-
குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் க…
-
- 2 replies
- 1.5k views
-
-
தோல்வி நிலையென....,விடைகொடு எங்கள் நாடே....பாடல் மூலம் அரங்கில் இருந்தவர்களை இசையால் உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீர் சிந்த வைத்த Siththarth&Pirathith நாதஸ்வரம்
-
- 2 replies
- 847 views
-
-
இலங்கையிலிருந்துகொண்டு சிறிய விடுமுறை நாட்களையும், ஒரு அளவான பணத்தினையும் பயன்படுத்தி சுற்றுலா செல்ல ஏதேனும் ஒரு தேசத்தை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் பட்டியலில் நிச்சயம் மலேசியா என்கிற நாடும் அதன் தலைநகரான கோலாலம்பூரும் அடங்கியிருக்கும் என்பேன். மலேசியாவின் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்க்க செலவும், நாட்களும் அதிகம் வேண்டும் என்பதனால் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்குள் சுற்றிவர ஏற்ற இடம் கோலாலம்பூர் மட்டும்தான். மிகச் சரியான திட்டமிடல் இருந்தாலே செலவுகளை குறைத்துக்கொண்டு கோலாலம்பூரை போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றிவர முடியும் என்பது உறுதி. (fcmtravel.co.ke) சுற்றுலாப் பயணியொருவர் சுற்றிப்பார்ப்பதற்கு தேவையான பல இடங்களை கொண்டிருப்பதுடன்,…
-
- 1 reply
- 2.2k views
-
-
கோவை – லண்டன் சாகசப் பயணத்தை நிறைவு செய்த பெண்மணிகள்! கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த், பொள்ளாச்சி சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையை சேர்ந்த பிரியா ராஜ்பால் ஆகியோர் டாடா ஹெக்ஸா காரில் லண்டனுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை போற்றும் விதத்திலும், எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு நிதி சேர்க்கவும் இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், கடந்த 5ந் திகதி சவால்கள் நிறைந்த தங்களது மிக நெடிய பயணத்தை இந்த பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 26ந் தேதி கோவையில் புறப்பட்ட இந்த பெண்கள் 24 நாடுகளை கடந்து 11,134 கிமீ தூரம் பயணித்து கடந்த 5ந் திகதி லண…
-
- 2 replies
- 906 views
-
-
அன்பான யாழ் கள வாசகர்களுக்கு , நீங்கள் கல்வியில் , கலையில் , உத்தியோகத்தில் மேன் மேலும் சிறப்புற்று விளங்கவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் , திருமணமாகாத கன்னிப் பெண்களும் , கட்டிளம் காளையர்களும் இவ்வார ராசி பலனை பார்த்து ......... அதன் படி நடந்தீர்களானால் நீங்கள் நினத்ததை நிச்சயம் அடைவீர்கள் . இந்த வார ராசி பலனை பார்க்க இங்கே அழுத்தவும் . 26. 07முதல் _ 01 .08 வரை. http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 224 replies
- 46.4k views
- 1 follower
-
-
சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!! தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது. “ஸ்வர்ண பூமி” என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு என்று அர்த்தமாம். அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே அந்த “தாய் மொழி”க்கும், நம் “தாய்” மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில் கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது. உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவு…
-
- 2 replies
- 5.3k views
-
-
என்ன ஒரு பொறுமையும் கட்டுப்பாடும்!!!
-
- 0 replies
- 849 views
-
-
ஈரோடு இன்பச் சுற்றுலா- 1 தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமா…
-
- 1 reply
- 6.6k views
-
-
தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும். கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம். இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம். காளி மார்க் குடிபான வகைகள் உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலை…
-
- 0 replies
- 2k views
-
-
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள் வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுபோரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப…
-
- 0 replies
- 1.5k views
-
-
மிகப் பெரிய காட்டு எருமை. மிகச் சிறிய காட்டு நாய். கால் மிதித்தாலோ, கொம்பினால் குத்து வாங்கினாலோ அடுத்த கணமே நாய் பரலோகம். ஆனாலும் பசி. அசரவைக்கும் தந்திரத்தில், காட்டு எருமையினை வீழ்த்த, பாய்ந்து வரும் ஏனைய நாய்கள் மத்தியான உணவை ஆரம்பிக்கின்றன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பெரிய மிருகம் ஒன்றை வீழ்த்தும் நாயின் தந்திரம், ஆச்சரிய பட வைக்கும்.
-
- 9 replies
- 2k views
-
-
“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை! இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான் கண்ணகி சிலை (drscdn.org) நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன் ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை க…
-
- 1 reply
- 4.3k views
-
-
ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina பாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது. காலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்காரச் சென்னை – ருசி எப்படி? சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம். ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள். பிரியாணி (Briyani) சென்னையில் பிரியாணி வகைகளை…
-
- 2 replies
- 3k views
-
-
காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
சென்னை... நடு ரோட்டில் எச்சில் துப்பும் நவ நாகரிக சமூகமும்.. சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும்... சேலை கட்டியிருந்தால் போதுமென உரசிப்பார்க்கும் பத்தரைமாற்றுத் தங்கங்களும்... பணம் எந்த வழியில் வந்தால் என்ன என் கைக்கு வந்தால் போதும் என நினைக்கும் முதலைகளும்.. நிறைந்த அழகான ஊர்... சிங்காரச் சென்னை... (நன்றி: நிலாமகள்) இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? .
-
- 88 replies
- 10.3k views
-
-
-
எனக்குப் பிடித்த பாடல். ஏற்கனவே யாழில் இதற்காக எத்தனையோ திரிகள் இருந்தாலும் இத்திரியை நான் திறப்பதன் காரணம் இத்திரியில் சிவாஜியா, எம் ஜி ஆரா, கமலா, ரஜனியா, விஜயா, அஜித்தா, இளையராஜாவா, கே வி மகாதேவனா, ரகுமானா - எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மொழிகூட தடையில்லை பாடல்கள் பிடித்திருந்தால் இணையுங்கள். ஆனால் ஏன்பிடித்தது என்றும் சில வரிகளை பதிவிடுங்கள். முடிந்தால் இசைஅமைப்பாளர், பாடலாசிரியர, பாடியோர், படம், இயக்குநர் பெயர்களையும் பதிவிடுங்கள். அல்லது பாடலுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல்களை பரிமாறுங்கள். வெறுமனே பாடல்களை கேட்பதை விடுத்து கிட்னியையும் வளர்க்கலாம். நான் இளையராஜாவின் பரம ரசிகன் என்றாலும் எனது ரசனையை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்க விரும்பவில்லை. இத்திரி றேடிய…
-
- 17 replies
- 2.9k views
-
-