Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலக்கிய மாநாடுகள் தமிழ் சமூகத்திற்கு உண்மையில் பயனுள்ளதா?

  2. நான் படிக்கேக்கை இந்த சிஷ்டம் வரவேயில்லை...

  3. ஆயிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள். திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம். …

  4. கொள்கைகளை விட கொடிகளுக்காகவே அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? பிளவுபட்டு நிற்றல் என்பது தமிழர் வரலாற்றில் பிளவு படாமல் ஒட்டியே பயணம் செய்கின்றது. *தனித்து நிற்பதென்பது வேறு, தனித்துவமாய் நிற்பதென்பது வேறு என்பதை புரிவதில் எமக்கு இன்னமும் சிரமங்கள் இருக்கின்றதா? *கொள்கைகளைக் காட்டிலும் கொடிகளுக்காகவே நாம் அதிகம் பிளவு பட்டு நிற்கின்றோமா? *அதிகாரப் போட்டிகளில் நாம் செலுத்தும் அதீத காதல் எம் பிளவுகளுக்கு வித்திடுகின்றதா? *தமிழ்ப் பாடசாலைகள், பழைய மாணவர் அமைப்புகள், கோவில்கள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் என எமது பிளவுகளை நாம் அதிகரித்திருக்கின்றோமா? *எமக்கு பஞ்சாங்கம் இரண்டு! தீபாவளி இரண்டு! நித்திரைப் புத்தாண்டு இரண்டு! தேசிய நினைவெழுச்சி நாள் இரண்ட…

  5. விஷேசங்களுக்கு வரும் விருந்தினர்களால் வரும் பிரச்சனைகள்!!

  6. 1936 இல் வெளிவந்த சதி லீலாவதி படத்திலிருந்து ஒரு பாடல் . சதி லீலாவதிதான் எம் ஜி ஆர் , பாலையா, மற்றும் எம் கே ராதா இந்த மூவருக்கும் முதல் படம் . அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய படங்களில் ஒன்றுதான் சதி லீலாவதி. இங்கே அந்த படத்தின் பாடலுடன் எல்லிஸ் ஆர் டங்கன் படத்தை இயக்குகிற சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

  7. சிரகவா-கோ இதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் …

  8. இறுக்கமான பண்பாட்டுத் தளங்களிலும் வலிமையான கலாசார மதில்களின் நடுவேயும் வாழ்ந்துவரும் எமக்கான இருத்தல் கேள்விக்குறியாகின்றதா? என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுப்பப்படுகின்றது. எமது அடுத்த சந்ததி இளையவர்கள் மாற்று இனங்களை திருமணம் செய்கின்ற நிலைமை எம்மால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றது? *வாழ்க்கைதெரிவு என்பதை தமது இனத்துவ,கலாசார,பண்பாட்டு,மத எல்லைகளுக்குள் நிறுத்திவைத்துவிட முயலும் மூத்த சந்ததி ஒருபுறம். *தமக்கான சுயம் என்பதை தேடி இனத்திற்கு வெளியே கட்டுடைப்பு செய்ய முயலும் இளைய சந்ததி மறுபுறம். *வாழப்படாத பல விழுமியங்களை அடையாள அலங்காரங்களாய் அணியத் துடிக்கும் பெற்றோர். *சொந்த இனத்தின் நடப்பு வாழ்வியல் ஒழுங்கு அடுத்த நூற்றாண்டின் நகர்வுக்கு ஒ…

  9. இந்த தலைமுறை சிறுவர்களுக்கு ... (பொய்க்கால் நடை) இது போன்ற விளையாட்டுக்களை காண்பது அரிதாகிவிட்டது. தரையில் கால் ஊன்றாமல் கொட்டாங்குச்சியின் மேல் ஏறி நடப்பது இந்த விளையாட்டு. தேங்காய் உடைத்து அதனுள் இருக்கும் தேங்காய்ப் பருப்பை எடுத்துக்கொண்ட பின்னர் எஞ்சியிருக்கும் தேங்காய் ஓடு கொட்டாங்குச்சி எனப்படும். அதில் கண் உள்ள இரண்டு தேங்காய்மூடிக் கொட்டாங்குச்சிகளை எடுத்துக்கொள்வர். ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு ஓட்டையில் கயிற்றை விட்டு மாட்டுவர். இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கொட்டாங்குச்சியின் கயிற்றைக் கால்-கட்டைவிரலின் இடுக்கில் பிடித்துக்கொண்டு ஏறி நடந்து மகிழ்வர். பொய்க்கால் குதிரை, கோக்கழிக்கட்டை விளையாட்டுகளைப…

  10. போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" - கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்கள்தான் பேசப்படுகிறது. சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக…

    • 0 replies
    • 2.2k views
  11. மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 1) நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாகத் தள்ளி தள்ளி சென்று கடந்த வாரம் மலேசியா சென்று வந்தேன். சிங்கபூருக்கு மிக அருகில் இருப்பதால் இங்குள்ளவர்கள் பல முறை சென்று வந்துள்ளார்கள் என்பதால், நான் இன்னும் சென்றதில்லை என்று கூறினால் அதிசயமாகப் பார்க்கிறார்கள். சிங்கபூருக்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு பாலம் தான் உள்ளது. இங்கே இருந்து செல்லும் போது பாலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் இமிகிரேசன் முடிவில் மலேசியா இமிகிரேசன். இந்தப் பாலம் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது. ஒரு நாள் தான் செல்ல முடிந்தது அதனால் அதிக இடங்கள் செல்ல முடியவில்லை. சிங்கப்பூர் ல் இருந்து பேருந்து ரயில் கப்பல் விமானம் மூலம் செல்லலாம். …

    • 2 replies
    • 3.6k views
  12. குடும்ப சிக்கல்களை மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொள்வதும், குடும்ப பிணக்குகளுள் மூன்றாம் நபர்கள் மூக்கு நுழைப்பதும், அதற்கு அந்த நபர்களை அனுமதிப்பதும் பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றது என்ற ஒரு நிலைப்பாடும், தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படுகின்றபோது யாராவது மூன்றாம் நபருடன் பகிர்ந்து கொண்டால்தான் மன அழுத்தம் குறைவடையும் என்ற மற்றுமொரு நிலைப்பாடும், இந்த இரு நிலைப்பாடுகளுக்கிடையேயான முரண்பாட்டு இறுக்கமும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : சிறீகரன் கஜேந்தினி மயூரன் தேவர்

  13. ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன. தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு. கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதி…

    • 4 replies
    • 4.5k views
  14. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து செய்யப்பட்டுள்ள அழகிய மினியேச்சர் கலை படைப்புகள் Thanks: FB

    • 1 reply
    • 902 views
  15. புதுமணத் தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனைகள்

    • 2 replies
    • 937 views
  16. Started by Surveyor,

    மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்! பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம். கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்…

  17. பேரப்பிள்ளைகள் வளர்ப்பு பெரியவர்கள் மீது திணிக்கப்படுகிறதா?

  18. ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும், வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடக்கும் குடும்ப வன்முறைகள் பற்றியும் அவற்றால் ஏற்படும் முரண்பாட்டு இறுக்கம் பற்றியும் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர் : குகன் ஷங்கர் மதி ரமேஷ்

  19. — செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…

    • 4 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.