இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
சமீபத்தில் ரசித்த காணொளிகளில் கீழே இணைத்துள்ளவைகளும் அடங்கும்.. செயற்கை இறகுகளைக் கட்டி மனிதன் இரும்பு பறவைக்கு இணையாக பறக்கும் அற்புதம் இவை.. இக்காணொளிகளை யூ டுயூப் செட்டிங்கில் 4K (2160p) தெரிவு செய்து பார்த்தால், இன்னமும் ரசிக்கலாம்!
-
- 4 replies
- 987 views
- 1 follower
-
-
தெலுங்கு அத்தடு பட பாடல்... http://www.youtube.com/watch?v=mKNEQmzO4qE
-
- 0 replies
- 1.4k views
-
-
-
http://salambek.free.fr/m/muzyka_dlya_playlista/zarubejnie/Nostalgie/8021-PHILL_COLLINS-IN_THE_AIR_TONIGHT.mp3 பாடல்: In the Air Tonight | Phill Collins I can feel it coming In the air tonight Oh lord And I've been waiting for this moment For all my life Oh lord, oh lord Well when you told me You were drowning I would not lend a hand I've seen your face Before my friend But I don't know if you know who I am Well I was there And I saw what you did I saw it with my own two eyes So you can wipe off that grin I know where you've been It's all been a pack of lies I can feel it coming In the air tonight Oh lo…
-
- 0 replies
- 694 views
-
-
முரணும் முடிவும்....பிள்ளைகளின் கருத்துகளை கேட்க மறுக்கும் பெற்றோர்கள்
-
- 0 replies
- 503 views
-
-
ஆண்களுக்கு மட்டும் சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ? பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்
-
- 27 replies
- 5k views
-
-
முரணும் முடிவும் புலம்பெயர் தேசங்களில் உறவுகளை மறந்த பெற்றோர்கள்!! உறவற்ற பிள்ளைகள்!!
-
- 0 replies
- 738 views
-
-
திறமை எங்கிருப்பினும் பாரடட படவேண்டும்.
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
. தோப்பிலே குயில் கூவினால் துரையெனெல் எழுந்தோடினேன் காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன் நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன்.. ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே இடங்கள் இருக்கு அங்கே இருந்த கிளியும் எங்கே.. ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ.. வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன.. அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக்குயில் நான்.. https://www.youtube.com/watch?v=7e_UmmQgipg
-
- 0 replies
- 573 views
-
-
அவசரமாக பணம் தேவைப்பட்டதால் 4500 ரூபாவுக்கு மனைவியை ஏலத்தில் விட்ட பிரேசில் நபர் [14 - May - 2007] பிரேசில் நாட்டில் இணையத்தளம் மூலம் தனது மனைவியை 4500 ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பதாக ஒருவர் அறிவித்துள்ளார். பிரேசிலில் இணையத்தளம் மூலம் ஏல விற்பனை நடத்தி வரும் நிறுவனம் மெர்காடோ லிட்ரே. இதன் இணையத்தளத்தில் பிரினோ என்பவர் செய்திருந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் கொடுத்துள்ள விளம்பரத்தில் `அவசரமாக பணம் தேவைப்படுவதால் எனது மனைவியை 4500 ரூபாவுக்கு விற்கத் தயாராக இருக்கிறேன்' என்று பிரினோ தெரிவித்துள்ளார். விலையை குறைவாக தெரிவித்திருந்தாலும் தனது மனைவியை பற்றி விளம்பரத்தில் உயர்வாகத் தெரிவித்துள்ளார். வீட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பவர், சிறந்த து…
-
- 11 replies
- 2.4k views
-
-
அப்பொழுது துப்பறியும் கதைகளான ராஜேஸ்குமாரின் கதைகளில் இருந்து விடுபட்டு, சுஜாதாவை நாடி, பின் அதே நேரத்தில் பாலக்குமாரனின் 'மெர்கூரி பூக்கள்" வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அறிமுகமான ஒரு பாடல். ஒரு பெண் இருவரை நாடுவது போன்ற விதத்தில் அமைந்த இந்தப் பாடல். இந்தப் பாடல் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தமிழர் போலி பாரம்பரியம் மீறி அன்றே வந்த பாடல் 15 வயதில் இல் இருந்து இன்று இந்த நிமிடம் வரை மிகப் பிடித்த ஒரு பாடல். "மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை"
-
- 0 replies
- 787 views
-
-
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார். சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சன…
-
- 30 replies
- 11.9k views
-
-
-
நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக “ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” ” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” “இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது” “நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” “ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்” இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?
-
- 34 replies
- 5.2k views
-
-
யாருக்காக இந்தப் பாடல்? பாடியது கமல் http://www.youtube.com/watch?v=wuvJ0vYsvC4...feature=related
-
- 0 replies
- 2.1k views
-
-
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ (கம்பன்) தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ (கம்பன்) வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன் ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே (கம்பன்)
-
- 10 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
நண்பர் அருவி முகநூலிலை இந்தப்பாடலை போட்டு இருந்தார். பலர் ஏற்கனவே கேட்டு இருப்பீங்கள். நான் இன்றுதான் முதல்தடவை கேட்டன். கேட்ட முதல்தரமே உளத்தை ஈர்த்துவிட்டது. அருமையான ஓர் இசைக்கலவை. http://www.youtube.com/watch?v=hUcV0nHzMf0
-
- 9 replies
- 1.2k views
-
-
சுகமான கீதங்கள்... தேவன் கோயில் தீபம் ஒன்று... பாடவா உன் பாடலை.. http://www.youtube.com/watch?v=9Q5iI3vLvyM
-
- 8 replies
- 1.1k views
-
-
ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலைபோல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சைக் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மோனத்தில் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் காற்றில…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு முடிவைச் சொல்லிச் சிரிக்கக்கூடாதோ? :lol:
-
- 2 replies
- 776 views
-
-
முரணும் முடிவும்...கடன் கொடுப்பதில் ஏற்படும் முரண்பாடுகள்
-
- 0 replies
- 621 views
-
-
அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…
-
- 0 replies
- 376 views
-
-
-
குமாரசாமியின் குப்பைகள். என்ரை குப்பையளை இஞ்சை கொட்டப்போறன். விருப்பமான ஆக்கள் கிண்டிக்கிளறிப்பார்க்கலாம். இங்கு அநியாயினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
- 51 replies
- 4.5k views
-