இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வாழ நினைத்தால் வாழலாம் வரிகள் - கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா (வாழ) பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் (வாழ) கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் (வாழ) ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சா…
-
- 0 replies
- 5.8k views
-
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
கொக்காட்டிக் கொலுசாட்டிக் கொஞ்சிக் கொச்சனை நீராட்டி.. கொப்பாட்டிக் குலையாட்டிக் கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே.. நரையேறி நலிவேறி நடுக்கேறி நட்டோரும் உதறி நரங்கேறி நளதேறி நன்னிச் சுருங்கிய நனவேறி நழுவிப் பின் நீ நயம் தேடுமுன் சீத்தாட்டிச் சீமையேற்றி சீர்ப்போடுனை சீமாட்டி சீரூட்டிச் சிரிப்பூட்டி சீயாளாக்கியுனை சிறப்பாக்கி சீமத்துச் சீமந்தினியாய்.. சீதேவியாய் வனப்பாக்கி.. பட்ட கடன் பங்கெடுத்து பலாபலன்களுன் பாதமிறக்கி பட்டனாகிப் பாவுரைத்து பட்டினம் போற்றப் பட்டது மறந்து பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி.. மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து மெழுகும் மென்மையுமாய் பிணைந்த(வு)னை மெ…
-
- 0 replies
- 721 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=stWE56Y8vIo&feature=relmfu
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
விஜய் ரீவியில் இனி நடக்க இருக்கும் ஜூனியர் சுப்பர் சிங்கர் 03 எனும் சிறுவ சிறுமிகளுக்கான இசை போட்டியிற்கான விளம்பரம் இது. மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கு. என் மகனும் மகளும் இந்த விளம்பரம் தொடங்கிய சத்தம் கேட்டவுன் ஓடி வந்து பார்ப்பினம் http://www.youtube.com/watch?v=rjefsVUg9uc
-
- 2 replies
- 1.4k views
-
-
-
லதாவின் எந்தன் கண்ணாளான் கரை நோக்கி
-
- 0 replies
- 927 views
-
-
http://www.youtube.com/watch?v=8Slops6NAKk&feature=related
-
- 0 replies
- 796 views
-
-
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
செய்திகளை வாசிக்கையில் நெஞ்சுக்குள் ஒரே லபோ திபோ. வாத்தியாரின் பாடல்களை பார்த்தால் காதலுக்குக் காதல் காமெடிக்குக் காமெடி. தலைவர் நாயகிகளை கையாளும் விதம் மிக அருமை. உனது விழியில் இதழே இதழே தேன் வேண்டும் http://www.youtube.com/watch?v=27UK6wi3ZRE கனவுகளே ஆயிரம் கனவுகளே http://www.youtube.com/watch?v=0M3anqvemCQ&feature=related லில்லி மலருக்கு கொண்டாட்டம் http://www.youtube.com/watch?v=yY7C6oAlYaI பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி http://www.youtube.com/watch?v=kVNM_xhHKYo&feature=relmfu அழகிய தமிழ் மகள் இவள்
-
- 7 replies
- 3k views
-
-
ஹங்கேரி பூங்கா ஒன்றில் ஆமைக் குஞ்சு தனது தாயின் ஓட்டின் மீது ஏறி மிக ஒய்யாரமாக பயணம் செய்கிறது. இது பிறந்து 4 நாட்களேயான 6 அங்குல அளவான ஆமைக்குஞ்சு ஆகும். இவை அனைத்தும் 25 கிராம் மட்டுமே நிறை கொண்டவையாகும். ஆபிரிக்காவில் உள்ள தரை ஆமைகளின் வகைகளில் மிகவும் பெரிய வகை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வளர்ந்த ஓர் ஆமையின் நிறை 80கி.கி. வரைகூடச் செல்லும். உலகிலுள்ள ஆமைகளில் இவை மூன்றாமிடத்தில் காணப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் 30 இலிருந்து 50 ஆண்டுகள் வரை செல்கின்றன. www.vanakkamnet.com
-
- 2 replies
- 1.3k views
-
-
1. படம்: ஏழாம் அறிவு பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் 2. படம்: மயக்கம் என்ன பாடியவர்: தனுஷ் http://youtu.be/f9T8bja60Yc
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=UzlGFGzoFJ0&feature=related http://www.youtube.com/watch?v=OFx5hrWVNwA&feature=related
-
- 0 replies
- 739 views
-
-
Two Hearts As One When U Were Only 5 Yrs Old, I Said I Love U... U Asked Me: "What Is It?" When U Were 15 Yrs Old, I Said I Love U.... U Blushed.. U Look Down And Smile.. When U Were 20 Yrs Old, I Said I Love U.... U Put Ur Head On My Shoulder And Hold My Hand.. Afraid That I Might Dissapear.. When U Were 25 Yrs Old, I Said I Love U.... U Prepare Breakfast And Serve It In Front Of Me, And Kiss My Forhead N Said : "U Better Be Quick, Is’s Gonna Be Late.." When U Were 30 Yrs Old, I Said I Love U.... U Said: "If U Really Love Me, Please Come Back Early After Work.." When U Were 40 Yrs Old, I Said I Love U.... U Were Cleaning The Dining Table And …
-
- 4 replies
- 1.2k views
-
-
காதலி மனைவியானால்…! <h2 class="post-title"></h2> http://barthee.wordpress.com/2011/09/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
-
- 17 replies
- 2.1k views
-
-
போபால்: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ். இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு…
-
- 0 replies
- 773 views
-
-
-
- 1 reply
- 990 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=SNjt5RaaThw ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு! உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்! உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உ…
-
- 0 replies
- 915 views
-
-
மயக்கம் பாடல்கள் எல்லாமும் நன்றாகவே இருந்தது.. ஆனாலும் இந்தப்பாடல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது... http://youtu.be/q1XJDP0W2mY
-
- 3 replies
- 1.1k views
-
-
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார். சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சன…
-
- 30 replies
- 11.8k views
-