இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
-
- 0 replies
- 577 views
-
-
பாடல்: ஆரிரோ ஆராரியோ படம்: தெய்வத் திருமகன் இசை: G.V. பிரகாஷ் பாடியவர்: ஹரிச்சந்திரன் பாடல் வரிகள்: N .முத்துக்குமார் http://www.youtube.com/watch?v=DWfcKp8Seb0 ஆரிரோ ஆராரியோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு தாயாக தந்தை மாறும் புது காவியம் இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே.. ஆரிரோ ஆராரியோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளை போ…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை [Tuesday, 2011-07-19 21:13:56] அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன.இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் வீட்டுவேலை எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். பேசுவதை கே…
-
- 22 replies
- 1.4k views
-
-
-
எனக்கு மிகப் பிடித்த நவநீதகிருஷ்ணன் அவர்களின் பாடல்: ஒண்ணாம் படி எடுத்து http://www.youtube.com/watch?v=yyYtC-adgVw
-
- 0 replies
- 4.9k views
-
-
நம்ம ஆதி.. பெருமைப்பட வேண்டிய விசயம்..!
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
http://youtu.be/r0CNpVbEwp4 http://youtu.be/7Bjq3XnRxWQ http://youtu.be/0Uwks-nqgvY http://youtu.be/ZR-3IoaON6g http://youtu.be/MbnUrkEXxGo http://youtu.be/sHjKSFzu4Xs http://youtu.be/A_JnvgMHPRo
-
- 0 replies
- 926 views
-
-
http://youtu.be/uxUtflojZQ0
-
- 1 reply
- 1.1k views
-
-
மலேசியா வாசுதேவனின் மனசுக்கு நிறைவான பாடல்கள் நாற்பத்தி இரண்டு , அதிலொன்று இது: http://www.youtube.com/watch?v=b9-7_rW9H28 ................மிகுதி இங்கே: http://www.cinekolly.com/2011/02/malaysia-vasudevan-hits-42-songs.html
-
- 0 replies
- 897 views
-
-
சிறு வயதில் மிருதங்கம் தரம் 4 வரை படித்ததால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்தது கர்நாடகசங்கீதம்.அந்தவகையில் திரு ஓ.எஸ் அருண் என்னைக் கவர்ந்தவர்.இந்துஸ்தானி சங்கீத வடிவான கஸல் ஐயும் கர்நாடக சங்கீதத்தையும் சேர்த்து கேட்பவர்களை உருக்குவதில் வல்லவர்.ஒரு சிறிய துண்டு
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 923 views
-
-
பல்லே லக்கா பல்லே லக்கா.........
-
- 3 replies
- 1.1k views
-
-
-
http://www.youtube.com/watch?v=tHrQHr7CtRI&feature=player_embedded
-
- 1 reply
- 686 views
-
-
-
- 0 replies
- 703 views
-
-
............உண்னை என்னி வாழ்வேன்...ஏழு ஏழு ஜெனமமும்....உணக்காக வாழ்வேண் உடலில் உயிர் உள்ள வரை............. என்னை வந்து சேர்திடு...என் உயிர் உள்ள நாளிலே.. என் உயிரே என் உயிரே என்னை விட்டு பிரியாதே..நீ பிரிந்து விட்டால் பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன்............................
-
- 9 replies
- 2.3k views
-
-
மனமேன் உனக்கேன் இந்தவாட்டம் கண் எதிரே தெரியுது கந்தகோட்டம் ...... http://youtu.be/NYKdFxFhSlM
-
- 1 reply
- 1k views
-
-
-
காதல் என்பது உடம்பு சம்பந்தம் அற்ற ஒன்று அல்ல, உடலே எந்தக் காதலிலும் அடி நாதமாய் ஸ்வரம் மீட்டி இசை தருவது ; காமமே காதலின் அடிப்படை; ஆண் பெண்ண நட்புக்கும் ஆண் பெண் காதலுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு காமம் மட்டுமே என்பது என் கருத்து
-
- 0 replies
- 779 views
-
-
http://www.youtube.com/watch?v=s5SrH0H6zXE
-
- 5 replies
- 1.8k views
-
-
... இரத்த அழுத்தம் சிலவேளை கூடும்போது இப்படியான பாடல்கள் ... தணிக்கும்! ... http://www.youtube.com/watch?v=PtjXD3roWO8
-
- 0 replies
- 783 views
-
-
முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். இணையத்தில் இலவசமாக படிக்க இங்கு செல்லுங்கள் http://kaatruveli-ithazh.blogspot.com/
-
- 0 replies
- 757 views
-