சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 2 replies
- 951 views
-
-
இங்கிலாந்து நாட்டு ராணி இறந்துவிட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்! புதன்கிழமை, மே 19, 2010, 11:13[iST] லண்டன்: இங்கிலாந்து [^] நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த 'ரோடியோ ஜாக்கி' டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி [^], நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, 'God save the Queen' என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார். …
-
- 3 replies
- 873 views
-
-
வணக்கம், இது ஒரு சின்னப்பகிடி. என்ர பகிடி இல்லை. வேற ஒருத்தரோட கதைக்கேக்க இதை சொன்னார். இஞ்ச கனடாவில நிரம்ப தமிழ்வானொலிகள் இருக்கிதுதானே. அங்கை ஒவ்வொன்றிலையும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் போகும். நாங்களும் முந்தி வீட்டில எங்கட ஆக்களிண்ட தமிழ் ஒலிபரப்புக்களை கேட்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வானொலிகளை தமிழ் கடைகளில வாங்கினதுதான். ஆனால் நாலைஞ்சு மாதங்களுக்கு பிறகு ஒன்றும் ஒழுங்காய் வேலை செய்ய இல்லை. கிர் கிர் என்று இரைச்சல். இதனால தமிழ் வானொலி கேட்கிறது இல்லை. தமிழ் தொலைக்காட்சிகள் மட்டும்தான் பார்க்கிறது. என்றாலும் வாகனத்தில போகேக்க எவ்.எம் என்றபடியால தமிழ் பல்கலாச்சார வானொலி கேட்கிறது. மற்றும்படி வீட்டில குளியல் அறையுக்க எந்தநேரமும் கனடா சீ.பீ.சி றேடியோதான் வேல…
-
- 9 replies
- 6.8k views
-
-
சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க.. # மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? என்ன தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? # எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும். # தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும். # தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல! # டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! # யார் டைம் நமக்காக காத்திருக…
-
- 3 replies
- 1.1k views
-
-
நச்சு குண்டை போட வைத்த நாசக்காரி http://www.youtube.com/watch?v=nbrUEQBXAzY&feature=related mp3 : http://www.mediafire.com/?ekttmzmiywz
-
- 0 replies
- 883 views
-
-
மன்னர் : வாருங்கள் அமைச்சரே, நாடு நகரம் எப்படி இருக்கிறது? மந்திரி : உங்கள் ஆட்சியில் குறும்பாட்டு மந்தைகள் போல் இலவசத்திற்கு ஏங்கும் மக்களும், உங்களின் புகழ் பாடுவதற்காகவே பிறந்ததாய் எண்ணி பிதற்றலான செய்தி பரப்புவோரும், உங்களின் களைப்பைப் போக்குவதையே கர்ண சிரத்தையாய் கொண்டிருக்கும் நாடக, நடனக் கலைஞர்களும், உங்களை உற்சாகப்படுத்த நமது மைதானத்தில் நடைபெரும் பலதேச வீரர்கள் பங்கேற்கும் கில்லி விளையாட்டும் என எல்லாம் இருக்கும்போது என்ன கவலை? மன்னர் : ஆஹா கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது... ஆமாம் ஏதோ பிரச்சனை நடந்துகொண்டிருப்பதாய் மகாரணியாரின் மூலமாக மஞ்சத்தில் இருக்கும்போது லேசாக ஒரு தகவல் கசிந்தது... மந்திரி : மன்னிக்கவேண்டும் மன்னா, உங்களை பலமுறை தொ…
-
- 0 replies
- 736 views
-
-
குழிதோண்டுகிற துறையில வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருத்தரே அண்மையில ஐரோப்பாவில ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம்? +++ யூகே போவதாய் கூறி அண்மையில் கனடாவில இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று தனது வித்தையை காட்டி உள்ளதாக ஓர் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிது. தனது எரிமலை தாக்குலினால விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட இவர் நேரகாலத்துக்கு கனடாவுக்கு வந்து சேர்ந்து இருக்கறார். +++
-
- 11 replies
- 2.3k views
-
-
தப்பித்தான் தமிழ்நாட்டு தமிழன்! "அடேய் சுரேந்திரா! வைத்தி!! விஷயம் தெரியுமா?" கையில் செய்தித்தாளுடன் அறைக்குள் உற்சாகமிகுதியில் கூவியபடி நுழைந்தேன். "என்னடா ஆச்சு? ஸ்ரேயா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" வைத்தி நமுட்டுச்சிரிப்போடு கூறினான். "நமக்கு நல்ல காலம் பொறந்திருச்சிடா!" என்று உற்சாகமாகக் கூவினேன். "அப்படீன்னா, வேறே யாரையோ கல்யாணம் பண்ணிக்கப்போறாளா?" என்று நக்கலாகக் கேட்டான் சுரேந்திரன். "டேய் சுரேன்! என்னைக் கடுப்பேத்தினே, அடுத்த குருவாயூர் எக்ஸ்பிரஸிலே உன்னை ஏத்தி கொல்லத்துக்கே அனுப்பிடுவேன். தெரியுமா? எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்." "அப்படியென்னடா தலைபோற விஷயம்?" என்று ஆர்வத்தோடு கேட்டான் சு…
-
- 2 replies
- 1.2k views
-
-
முட்டாள் தினத்தில் நியுயோர்க்கில் இப்படியும் நடந்தது !!
-
- 0 replies
- 1.1k views
-
-
தமன்னா போற்றி! தூத்துக்குடி ‘மக்காக்கள்’ தொடங்கிய தமன்னா ரசிகர் மன்றம்! இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு (வாசலில் தமன்னா ரசிகர்கள்) சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்? த.ரசிகர்: நாங்கெல்லாம் தூத்துக்குடி தங்கத்தாரகை தமன்னா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி! சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே? த.ரசிகர்: ஹி..ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். தமன்னாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி! சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆ…
-
- 2 replies
- 1.5k views
-
-
கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம் சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான். கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார். "நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?" "சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்" "ம்ம் சொல்லுங்க" "சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி" "என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன் "ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கைய…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
உறவுகளே உங்களுக்கு தெரியுமா இவை என்ன செய்யினம் என்று
-
- 8 replies
- 3.4k views
-
-
-
நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள் எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார். அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார் காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர... எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற.... விட்டார் காலால் ஒன்று நாய்க்கு. காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள். …
-
- 10 replies
- 1.1k views
-
-
அஜித் பற்றி மற்ற நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்? http://www.youtube.com/watch?v=NrC7kL5kxx4&feature=grec&playnext_from=TL&videos=kpgf_PiS8gE&playnext=1
-
- 1 reply
- 1.2k views
-
-
ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன. இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!! .... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப…
-
- 22 replies
- 2.2k views
-
-
விசாரணை: http://www.youtube.com/watch?v=gE5tVs4v8bE
-
- 2 replies
- 744 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா? உன் பார்வை எனை உசுப்பேத்தி உசுப்பேத்தி என் இதயத்தை ஏன் ரணகளமாக்குகிறது. உன் நினைவு என்னை ஏன் இரவும் பகலும் இடைவிடாது ரவுண்டி கட்டித் தாக்குகிறது. என்ன வேணும் உனக்கென்றால் உன்னை எண்ண வேணும் என்றும் என் பேனே. வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன். கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே நீ என்னை வேண்டாமெனச் சொன்து போன வாரம்தான் ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன். எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும் மீண்டும் மீண்டும் உனை நாடி வரும் ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா? நீதான் என்னவள் என்பது தான் எந்தன் "ஜட்ஜ்மென்ர்" அது தான் என்றும் சரி எதையும் பிளான…
-
- 0 replies
- 801 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
எலியும் பூனையுமாக எனறு நம் ஊரில் சொல்லப்படும் வழக்குச் சொல்லின் விரிவாக்கம்தான் இந்த டாம் அண்ட் ஜெர்ரி. 1940களின் ஆரம்பத்தில் அறிமுகமான இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுக்க பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்துவதே இதன் சரித்திர வெற்றிக்குச் சான்று. இந்தத் தொடர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களில் பாதி பேர் பெரியவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கிறது. வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பார்பரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் குறும்படங்கள் 7 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. எம்ஜிஎம் நிறுவனம்தான் இந்த படங்களின் முதல் உரிமையாளர். அதன் பிற…
-
- 0 replies
- 1.2k views
-
-
உங்கள் ஆருயிர் (ஆருயிர் என்றால் என்ன எனும் கேள்வி மண்டைக்கிளால போகுது) தோழனை எழுப்புவது எப்படி? http://www.youtube.com/watch?v=bpXLIxcmNGg
-
- 8 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI&
-
- 0 replies
- 853 views
-
-
சாக்கடை அரசியல், சாக்கடை அரசியல் எண்றாங்களே! அதையும் நான் சுத்தம் செய்யட்டுமா? இன்னும் சிரிக்க.... : http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 912 views
-