Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வேணாம் ...வேணாம் வலிக்குது அழுதுதுறுவேன்.. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 3.5k views
  2. இலையான் அடித்த ஒபாமா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  3. திருட்டு பயலே ....

  4. திருமணமான புது தம்பதிகள்

    • 14 replies
    • 8.2k views
  5. மாண்புமிகு மகிந்த

    • 2 replies
    • 3.1k views
  6. பிரபாவும் மகிந்தவும்

  7. மடிக் கணினித்திருடன் ராமவிக்ரம

  8. பொன்னரின் மதிநுட்பம் வாய்ந்த உத்தி சிலிர்க்க வைக்குது..!

  9. ''40 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்றி பெறுவோ‌ம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி வா‌க்க‌‌ளி‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் இதனை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர். செ‌ன்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள வா‌க்குச்சாவடி‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இ‌ன்று காலை 9.05 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர். முதலமைச்சர் கருணாநிதி காலை 9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்தார். அத‌ன் பிறகு வெளியில் வந்த முதலமைச்சர் கருணாநிதி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்தார். அ‌‌ப்போது, தமிழக‌த்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? எ‌ன்று கே‌ட்டத‌ற…

    • 4 replies
    • 3.5k views
  10. சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........ என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த உரை யாடலாம .?........ சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ? அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் . சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார் சுடசொன்னது .......... அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........ சிஜன் :…

  11. குள்ள நரின்ட நாடகம்

    • 4 replies
    • 5.9k views
  12. என்னமா ஆட்டம் போடுறாங்க http://www.youtube.com/swf/l.swf?swf=http%...deo%20Song-HarY

    • 2 replies
    • 3.9k views
  13. Started by கரும்பு,

    ஓட்டாவா பாராளுமன்ற முன்றலில நம்மவர்கள் கவனயீர்ப்பு செய்வது யாவரும் அறிஞ்சதுதானே. இதனால் வேற்று இனத்தவர்களின் கோபத்துக்கு நாங்கள் ஆளாகி இருந்தாலூம் நம்மவர்களின் முயற்சிகள் சோர்ந்தபாடில்லை. முந்தாநாள் நிகழ்வில்... ஒரு குழுவினர் ஓர் கோசம் சொல்லிக்கொண்டு போனார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கோசம்போட்டுக்கொண்டு இருந்தேன். ஆரம்பத்தில் அவர்கள் சொன்ன கோசம் எனக்கு விளங்க இல்லை. ஏன் என்றால் வழமையாக ஆங்கிலத்தில்தான் எதையாவது சொல்வோம். இதனால்... நானும் காதினை கூர்மைப்படுத்தி அவர்கள் என்ன சொல்லுறினம் என்று கேட்க முயற்சித்தேன். இறுதியில் தான் விளங்கியது அது ஆங்கில கோசம் அல்ல. தமிழில் இப்படி சொல்கின்றார்கள் என்று: ராஜபக்க்ஷ || செத்துப் போ! ராஜபக்க்ஷ || செத்துப் போ! ர…

  14. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை,.... ஒரு கணவர் மனைவி இருந்தார்கள் ஊரில்.... எப்ப பார்த்தாலும் கணவர் மனைவிக்கு வந்து அடிப்பது வழமை..... அதை விட குடித்து விட்டு வந்து வீட்டில் கறி சட்டியை தூக்கி அடிப்பதும் உண்டு... இப்படிதானுங்கோ என் தம்பி ஒரு முறை மங்கிய மாலை பொழுதில் பக்கத்தில் வீட்டில் இருந்தான் அலறி சத்தம் கேட்டது என்ன என்று ஒடிபோய் பார்த்தால் என் தம்பி தலையில் பக்கத்து அந்த குடிகாரனின் குழப்பு கொதித்து கொண்டு இருக்க அவன் தூள்ளி கொண்டு இருந்தான்..எனக்கு கண்ணும் தெரியலங்கோ மாலை பொழுதில் அவன் தலையில் கறி சுட்ட இதிலை அவன் சொன்னான் அக்கா தலையில் கொத்தி கொத்தி என்று நானும் பயந்து விட்டன் என்னாட ஏதாவது கொத்தி விட்டதா என்றன்... போடி விசரி அக்கா என் தலையில் பக்கத்து வீ…

  15. நான் அயன் படத்தினை பார்த்துவிட்டேன் அதனை இங்கும் இணைத்துள்ளேன் கீழே உள்ள இணைப்பில் போய் பார்த்துவிட்டு வந்து உங்கள் விமர்சனத்தினை சொல்லவும். http://sathirir.blogspot.com/

    • 30 replies
    • 6.7k views
  16. இதெப்படி இருக்கு இலங்கைத் திருநாடு தற்போது ஒரு நகைச்சுவை நாடாக மாறி வருகின்றதாம்? அது உண்மை தானே? அது பற்றிய ஒரு நகைச்சுவைப் பாடல் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். இந்தப் பாடல் சிங்கள மொழியில் உள்ளது. அந்தப் பாடலின் அர்த்தத்தினை விட அப் பாடலில் வரும் காட்சிகளின் ஊடாக உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும் என்று நினைக்கிறேன்? எல்லோரும் றெடியோ??? கொமெடித் திரு நாட்டை எட்டிப் பார்க்க....

    • 11 replies
    • 8.5k views
  17. வணக்கம், அண்மையில கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற மருத்துவர் Brian Seneviratne அவர்களிண்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாய் போச்சிது. அதில அவர் மிகவும் பயனுள்ள பல விசயங்களை சொன்னார். கடைசியாக நிகழ்ச்சி முடியும் தருவாயில ஒரு பகிடியும் சொன்னார்: அதாவது... தான் ஒரு ஓவியராக இருந்தால் தான் ஒரு கருத்துப்படம் கீறுவாராம். அது எப்படி இருக்கும் எண்டாவாம்: நான்கு மாடுகள் ஒரு வண்டிலை இழுத்துச் செல்கின்றன. ஒரு மாடு சிறீ லங்கா இராணுவத் தளபதி பொன்சேகா, மற்ற மாடு கோத்தபாயா, மற்ற மாடு ராஜபக்சா, கடைசி சின்ன மாடு சிறீ லங்கா வங்கிகளின் தலைவர். இந்த நான்கு மாடுகளும் ஒரு பெரிய வண்டிலை இழுத்துச் செல்கின்றன. வண்டிலினுள் இருப்பவர்கள் தமிழர்கள்.. …

  18. பல காலங்களுக்கு முதல் நான் இந்தியாவில் இருக்கும் போது நான் படித்த பாடசாலை ஆங்கில மீடியம்.. தமிழ் நான் எடுக்க வில்லை என்றால் ஹிந்தி எடுக்கணும்.. சரி தெரிந்த மொழியை எடுப்பம் என்று தமிழ் எடுத்தன்.. தெரியா விட்டாலும் யார் கிட்ட ஆவாது கேட்கலாம்தானே.. ஒவரு கிழமை பரிட்சை வரும்.. எப்படியோ நானும் மொக்கை பண்ணி எழுதி விடுவன்.. நல்லாதான் எழுதுவன்... ஒரு தடவை திடிர் என தமிழ் பரிட்சை என்று சொல்லி விட்டார்கள்.. அது சும்மா வகுப்பில் நடக்குறது.. எல்லாருமாய் சொல்லி பார்த்தம் வாத்தியார் கேட்க வில்லை.. அவர் முதலிக் சொன்னார் திடிர் என பரிட்சை வைப்பன் என்று.. எல்லாரும் சரி என்று எழுதினார்கள் பாருங்கோ.. ஒரு essay எழுத சொன்னார்கள் எனக்கு கொஞ்சம்தான் தெரியும்.. என்னாடா பண்ணுறது …

    • 12 replies
    • 3.3k views
  19. பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

    • 4 replies
    • 2.3k views
  20. ,,எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம். (வணக்கம்) என்ன இந்த குட்டிபையன் இந்த முறை மரக்கறியோட வந்திட்டானே என்று பாக்கிறியள்.. உங்களுக்கு என்ன பாக்குரதே வேலையா போச்சு !பாருங்கோ! எல்லாருக்கும் சில சில தொழிழ் செய்ய பிடிக்கும் கண்டியலோ எனக்கு மரக்கறி தொழிழ் செய்யிரது என்ரா ரொம்ப பிடிக்கும் ...மரக்கறி தொழிழ் செய்து பெரிய ஆலா வரவேனும் என்று ஆசை கண்டியலே.. சரி நான் யாவாரத்துக்கு போரேன் ஒரு கிலோ - கத்தரிக்காய் .... 10 ரூபாய் ஒரு கிலோ - தக்காளி பழம்.... 7 ரூபாய் ஒரு கிலோ - பச்சைமிளகாய்.... 5 ரூபாய் ஒரு கிலோ - புடலங்காய் .... 9 ரூபாய் ஒரு கிலோ - வெண்டிக்காய்.... 10 ரூபாய் ஒரு கிலோ பூசணி…

    • 49 replies
    • 7.5k views
  21. வசீகரா உன் நெஞ்சில்

    • 3 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.