சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை செய்தனர். கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.…
-
- 5 replies
- 844 views
-
-
-
-
-
கை கொடுக்க ஒரு சிலர் இருந்து விடடால் கஷ்டத்தின் வாழ்க்கைக்கனவு நிறைவேறும்
-
- 2 replies
- 760 views
- 1 follower
-
-
ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத #பொருள்_தட்டுப்பாடு. அரிசி, மா--> நெல்லு தாராளமா இருக்கு சீனி --> பனங்கட்டி இருக்கு, மரக்கறி --> முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , …
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும் இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார் அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி புத்திசாலி புதின் நவீன ஆயுதங்களை பயன்படுத்தாமல் காலாவதியான இராணுவ தளவாடங்களை பயன்படுத்தியே வெற்றியை பெற்றுவிட்டார். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் .... தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் .... அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நா…
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 383 views
-
-
நெஞ்சுக்குள் வளர்ந்த, பிரமாண்டமான... கரப்பான் பூச்சி. "பங்களாதேசில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய... பங்களாதேஷில் நவீன வசதி இன்மையால் நோயாளியை... ஹாங்காங்க்கு அனுப்பி, அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய பங்களாதேஷ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும், ஹாங்காங் மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மரு…
-
- 2 replies
- 570 views
-
-
-
- 26 replies
- 2.3k views
-
-
கச்சான் வித்தவருக்கு வந்த காலம் 🥜
-
- 6 replies
- 700 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 646 views
- 1 follower
-
-
சமூக வலைத்தள பயனர்கள் கோழி முட்டைக்கு புதிய பட்டப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என்றே இவர்கள் முட்டைக்கு பட்டப்பெயரை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” தாருங்கள் என சிலர் கடைகளில் கேட்கும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. “ முதலாளி 10 அவன்கார்ட் கனரக ஆயுதங்களை தாருங்கள்” என சிங்களத்தில் எழுதப்பட்ட புகைப்பட பதிவுளை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையே முட்டைக்கு இப்படியான பட்டப்பெயரை சமூக வலைத்தள பயனாளிகள் சூட்டியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்த வந்த இரண்டு பேரை மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் பிடித்தனர். அவர்கள் தாம் அவன்க…
-
- 2 replies
- 635 views
-
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 749 views
-
-
Respected sir. I am suffering from fever........ so please leave for two days. Your s faithfully. Oonaandi.🤣
-
- 10 replies
- 697 views
-
-
சிவன்பார்வதிக்குஎழுதிய_கடிதம்........ ✍🏻💌 அன்பே பாரு...... 💞 அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன். விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது.... என்னால் மறுக்கமுடியவில்லை. அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் என் மனதை ஏதோ செய்தது. நான் புறப்பட்ட தருணத்தில் நீ சமையறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ, படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ இருந்திருப்பாய். உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது இதுதான் முதல்த்தடவை என்றில்லை ஆயினும் இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது. பூலோகத்திலிருந்து எவரையும விண்ணுலகுக்கு அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். யமனைத் தனிமை…
-
- 6 replies
- 626 views
-
-
-
- 1 reply
- 496 views
-
-
-
- 2 replies
- 416 views
-
-
-
- 1 reply
- 445 views
-
-
மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…
-
- 56 replies
- 3k views
- 1 follower
-
-
அரசியலுக்காக களி மண்ணையும் தின்பார் அரசியல்வாதி ! 😁 சிவாஜிகணேசன் எல்லாம் எங்கடை ஆளிட்டை பிச்சை வாங்கவேணும்.
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்…
-
- 0 replies
- 492 views
-
-
விஜய் டிவியில் வந்த புகழ் மிக்க லொள்ளு சபா பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமாவை கலாய்த்து எடுத்து அதகளம் பண்ணுகிறார்கள். பல அர்த்தம் உள்ள ஒரு தமிழ் வார்த்தையை, அடுத்தவர் வேறு மாதிரி விளங்கி கொள்வது போல சிரிப்பினை உண்டாக்குவார்கள். கலாய்க்கப்படுபவர்களில், முதல் ஆள், காப்டன், பிறகு டி ராஜேந்தர்... சிவாஜி, எம்ஜிஆர் உள்பட, நம்ம சிவகுமாரும் தப்பவில்லை. சுவாமிநாதன், மனோகர், சந்தானம், யோகி சேது, ஜீவா, மாறன், சேசாத்திரி என்று பலரும் இங்கிருந்து தான் சினிமாவுக்கு வந்தார்கள். எனக்கு இதில் பிடித்த கேரக்டர் மனோகர். இவர் சினிமாவுக்கு வந்தும் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் யோகி சேது கலக்குகிறார். 1. எம்டன் மகன் இதில் 3:39ல் வந்து அடி வாங்குபவர் யோகி பாபு. …
-
- 8 replies
- 1.1k views
-