சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?அப்ப இது உங்களுக்கு தான்....பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes" --- கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு "ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்... "சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?" மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்" ------------------- கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க.... புரிந்து கொண்ட மணப்பெண்ணின…
-
- 2 replies
- 3.3k views
-
-
மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான் மதிப்பிழந்த பெயர். முரளிதரன் தொழில். .நக்குவது உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம் பொழுது போக்கு.துரோகம் செய்வது சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது. சோதனை.பிள்ளையான். வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம். நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா. எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும். இலட்சியம். எதுவுமே கிடையாது பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது) மறந்தது. தமிழீழம் நினைப்பது.மகிந்தா. கோத்தபாய. புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்…
-
- 5 replies
- 1.5k views
-
-
எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம் என்ன இந்த குட்டிபையனும் ஒரு சின்ன கதையோடை வந்திட்டானே என்று பாக்கிறியள். ஒம் ஒம். அது வெரை யாரைய்யும் பற்றி இல்லை எங்கட பாசம் உல்ல ஜம்முபேபிய பற்றிதான் ஒக்கே நான் கதைக்கு வாரென் ஒரு படக்கில எங்கட ஜம்மு பேபியும் ஒரு சாத்திரியாரும் பயனம் செய்துகொன்டு இறுப்பினமாம் அப்ப அந்த சாத்திரியாருக்கு பொழுது போகேல போல அப்ப எங்கட ஜம்மு பேபிய பாத்து கொன்ஞ்ச கேல்வி கேப்பாறாம். அப்ப அந்த சாத்திரியார் எங்கட ஜம்மு பேபிய பாத்து கேப்பாறாம் இந்த உலகத்தில எத்தனை அதிசயம் இருக்கு தெரியுமா என்று.>அப்ப ஜம்மு பேபி சொல்லுமாம் தனக்கு தெரியாது என்று... உடன அந்த சாத்திரியார் சொல்லுவராம் உன்ட வாழ்க்கேல நீ காவாசிய இழந்துவிட்டாய் என்று.…
-
- 14 replies
- 2.8k views
-
-
-
-
- 5 replies
- 2.1k views
-
-
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
நவீன வில்லுப்பாட்டு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> http://sinnakuddy1.blogspot.com/2008/08/blog-post.html
-
- 7 replies
- 9.6k views
-
-
தாலாட்டும் ஞாபகங்கள்..!! எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையிண்ட வண்ண தமிழ் வணக்(கம்).. யோசித்து பார்த்தா இப்ப தான் பள்ளிக்கு போன மாதிரி இருக்குது அதுகுள்ள பல்கலைக்கும் வந்து அதுவும் முடியிற மாதிரி வந்திட்டுது.வாழ்கை எப்படி போது என்று இருந்து யோசிக்கிறதிற்குள்ள வாழ்க்கை ஓடிடுது..என்னை மாதிரி தான் நீங்களும் நினைப்பியள் என்று நினைக்கிறேன்.ஆனால் என்னடா இன்னைக்கு இவன் என்னைக்கும் இல்லாத மாதிரி கதைக்கிறானே என்று நீங்க எல்லாரும் யோசிக்கிறது எனக்கு விளங்குது.. அது ஒண்டும் இல்லை இருந்தா போல யோசித்து பார்த்தனான் எப்படி எப்படி எல்லாம் காலங்கள் ஓடி விட்டது என்று ஆனால் என்ன தான் காலங்கள் ஓடினாலும் சில விசயங்களை மறக்க ஏலாது என்பது எல்லாரிண்டையும் பொதுவான கருத்து. …
-
- 45 replies
- 6.6k views
- 1 follower
-
-
இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? …
-
- 1 reply
- 1.3k views
-
-
வணக்கம், நீங்கள் எல்லாரும் இந்தச் செய்தியை பற்றி அறிஞ்சு இருக்கக்கூடும். அது என்ன எண்டால் அமெரிக்க தேர்தலில உப அதிபராக வாறதுக்கு போட்டி போடுற Republican Candidate Sarah Palin ஐ நேற்று சனிக்கிழமை கனடா Montreal இல இருக்கிற நகைச்சுவையாளரான Marc-Antoine Audette தான் பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy கதைக்கிறன் எண்டு பொய்சொல்லி அவவோட தொலைபேசியில கதைச்சு அதை ஊடகங்களில வெளியிட்டு இருக்கிறாங்கள். எனக்கு இப்படி ஆட்களை ஏமாத்தி நையாண்டி செய்யுறது சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும்... ஒரு நாட்டிண்ட அதுவும் அமெரிக்காவிண்ட உப அதிபராக போட்டிபோடுற ஒரு வேட்பாளரிண்ட மனதில எப்பிடியான விசயங்கள், உணர்வுகள் இருக்கிது எண்டு பார்க்கேக்க, அவவுக்கு இருக்கிற அறிவை பார்கேக்க நான் அல்லது நீங்கள் …
-
- 2 replies
- 1.8k views
-
-
விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக்கொண்டிருந்தான். ஒரு முருங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்துகொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது. ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக்கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்ப…
-
- 1 reply
- 3.3k views
-
-
வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம். இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன். 1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன். 2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன். 3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு என்ன காரணம் என்று 2001ம் ஆண்டு நமது சூப்பர் இஸ்டாரு ரஜினிகாந் கண்டுபிடிச்சு சொல்லியிருந்தாரு. இதோ அது... கிட்டடியில நடந்த சினிமா விழா ஒண்டில இலங்கை இனப்பிரச்சனை தொடர்பா ரஜனி சொன்ன விளக்கத்தைப் பாருங்கோ. அகிம்சையைப் பற்றி அவர் போதிக்கிறார். அப்படி எண்டா உவர் நடிக்கிற படங்களிலயும் அகிம்சையால பிரச்சனைய தீர்க்கலாம்தானே? பிறகு ஏன் படத்தில ஆக்களைப்போட்டு அடிக்கிறவர். எல்லாம் சொல்லுறதுக்கும், கதைக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறையில உதெல்லாம் சரிப்பட்டு வராது எண்டது "சுப்பர்ஸ்டார்" எண்டு பெயரெடுத்த வெங்காயத்துக்கெல்லாம் தெரியாது. இனி அவற்ற பேச்சை வாசியுங்கோ. 'உங்களுக்கு சின்ன புராணக்கதை ஒன்று சொல்றேன். ஒரு நாள் சிவபெருமான் க…
-
- 9 replies
- 3.4k views
-
-
ராஜபக்ஷ : சிங் மாத்தையா நீங்க சொல்லி தான் நாங்க புலிகளை அடித்து கொண்டு இருக்கிறோம் உங்களிண்ட உதவி இல்லாட்டி எங்களாள் எப்படி புலிகளை அடிக்கிறது.உங்களின் பாதுகாப்பு தரப்பு கொடுத்த புலனாய்வு மற்றும் ஆயுத உதவியால் தான் புலிகளை கிழக்கில் இருந்து விரட்டிவிட்டோம்.இப்ப அங்கே ஜனநாயகம் அரும்பி,மொட்டாகி பூவாகி காய்த்து குலுங்கிறது.அதை போல் வடக்கையும் நாங்கள் செய்ய முயற்சிக்கும் போது நீங்கள் எங்களுடைய கைகளை கட்டி போட கூடாது."திராவிடா ஜனாத்தாவிண்ட" கதையை கேட்டு எங்களை கை விட்டிடாதையுங்கோ மாத்தையா.இன்னும் 48 மணித்தியாலத்தில் ஜனநாயகமும், காந்தியமும் அரும்பி மலர போகின்றது நீங்க தான் தொடர்ந்து உதவி செய்யனும்.சிறிலங்காவின் காந்தி எங்கண்ட மகிந்தா ஜயே தான். மன்மோகன்சிங் : இந்த கதை எல்லா…
-
- 6 replies
- 1.8k views
-
-
அறியாத வயதில் புரியாத மொழி ............... தாயகத்தில் நான் வாழ்ந்த போது ஒரு நாள் என் பெரியககாவீடுக்கு சென்று இருந்தேன் . காலை நேரம் அக்காவின் மூன்று குட்டிகளும் பாடசாலைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் மூத்தவள் ஆறாம் வகுப்பு ,தன் தலையை சீவி கட்டுமாறு கேட்க ,அக்காவும் மற்றையா வேலைகளை ஒதுக்கி தலை சீவிகொண்டுஇருந்தான் ,மற்றவள் தேர்ச்சி பத்திரத்தில் (reportcard )இல் கை எழுத்து வாங்க ஆயதமாகினாள் அந்த நேரம் தான் ஏச்சு வேண்டாமல் போட்டு தருவார்கள் . பெரியவள் அம்மா நான் சொல்வதற்கு சை ......என்று சொல்லம்மா என்றாள்.சரி சொல்லு ...பாவன்னா ........சை , பாசை....தோவன்னா ........சை ,தோசை வேயன்னா ........சை .....வேசை ..........படார் என்று முதுகில் ஒரு அடி ....பிள்ளை திடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார். எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங…
-
- 9 replies
- 2k views
-
-
விஜயகாந்த்தின் அடுத்த படத்த்தில் இதுவும் நடக்கலாம்
-
- 0 replies
- 1.5k views
-
-
கஜயகாந்த் கடிவேலுவை சீண்ட(!), வெகுண்டு எழுந்த கடிவேலு, 2011 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் மருவாதையாக வாழும் மிஸ்டர். பொதுஜனத்தை சந்திக்க கிளம்புகிறார்கள். பிரச்சாரத்தில், ஒரு வீட்டில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய நேரிடுகிறது. பொதுஜனம் : பாத்து வாங்கையா. நாலு பேரு வந்து போற இடம் இல்லையா? கஜயகாந்த் (கடிவேலுவை பார்த்து) : யோவ் யோவ்... என்னய்யா இங்கே வந்துருக்கே? கடிவேலு : வேற எங்கே போறது? கஜயகாந்த் : இது கார்பரேசன் ஏரியா. இங்கே வருரதுன்னா, எலெக்சன் கமிசன் கிட்ட அனுமதி வாங்கணும். பொதுஜனம் : யோவ் யோவ் யோவ்! ஒட்டு வேணும்னா கேட்டு தொலைங்கையா. அதுக்கு ஏன் சுத்தி வளச்சி கண்டதையும் பேசுறீங்க. பதிஷ் (கஜயகாந்திடம்) : தலைவா, வாங்க வேற …
-
- 0 replies
- 1k views
-
-
ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான். படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான். "கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?" =================================================== முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும், இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!=================================================== பையன் அம்மாவிடம்.... பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல? அம்மா : கெட…
-
- 0 replies
- 2.3k views
-
-
காதலியின் படம் இணைப்பு... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_12.html ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் ளவரனநவெ விசாவில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள…
-
- 9 replies
- 3k views
-
-
சில படங்கள் அடங்கிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன், சிந்தனையைத் தந்து துன்பப்படுத்துபவரின் கனவுகள்.. சொல்லமுடியாது இப்பவே இலங்கையெங்கும் கட் அவுட்டுகளில் சிரிப்பவர் எதிர்காலத்தில் இவற்றுக்கும் ஆசைப்படலாம்.. யாரை வைத்தும் நாங்க காமெடி கீமெடி பண்ணுவோமே... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_09.html
-
- 5 replies
- 2.6k views
-
-
புதிதாக ஆங்கில படங்கள், நாடகங்கள் பார்க்க விரும்பிய ஐயாசாமி (ஆங்கில திறமையை வளப்படுத்த!), ஒரு வீடியோ கடையில் ஒரு DVDஐ இரவல் வாங்கினார். அவர் ஒரு ஆங்கில DVD பார்ப்பது இது தான் முதல் தடவை. வீட்டிற்கு சென்று அந்த DVDஐ DVD Playerல் இயக்கவிட்டு பார்க்கையில், அவருக்கு அந்த DVDன் தரத்தில் மகிழ்ச்சி இல்லை. எனவே, வீடியோ கடை காரருக்கு தொலைபேசி எடுத்து, அந்த DVDல் பழுது இருக்கிறதாக சொன்னார். 'DVDல் என்ன குறைபாடு இருக்கிறது' என்று அந்த கடைக்காரர் கேட்டார். 'DVDன் ஒலிப்பதிவின் தரம் (sound quality) அவ்வளவு நன்றாக இல்லை' என்றார் ஐயாசாமி. கடைக்காரரும் விடுவதாக இல்லை; 'என்ன பிரச்சினை என்று விளக்கமாக கூறமுடியுமா?' என்று கேட்டார். 'அந்த DVDல் பின்னணி இசை தெளிவாக இருக்கிறது... நடிக…
-
- 6 replies
- 2.1k views
-
-
மன்னவன் தீர்ப்பு ............. இடம் : இன்ப தமிழ் அரச சபை (இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் ) மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........ (சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .) அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் .... மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு . மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி …
-
- 25 replies
- 4.1k views
-