வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர் நாஜிகளிடமிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா அவ்வப்போது அந்த நிகழ்வை நினைவு கூறிவருகிறது.அந்த விடுதலை இன்னும் ஒரு வருடத்தில் 70 ஆம் வருடத்தை நெருங்குகிறது.நாசிசம் , பாசிசம் பற்றிய செய்திகள் அத்தினங்களில் செய்தி ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்படுவதும் சில தினங்களில் அவை மைய நீரோட்டப் பத்திரிகைகளிலிருந்து விலக்கப்பட்டுவிடுவதும் வழமையான நிகழ்வாவதும் நடைமுறை. ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் நாசிச கருத்துக்களை நாகரீகமாக புகுத்துவதும் , நாசி ராணுவ உடைகளை புதிய நாகரீகமாக்குவதும் ,அந்த ஆடைகளை அணிபவர்கள் மீதான மென்மையான் போக்குகளைக் கடைப் பிடித்து குற்றமற்றவர்கள் ஆக்குவதும் நடை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.சில வருடங்களுக்க…
-
- 0 replies
- 490 views
-
-
ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2 கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - H.C. வேணுகோபால் இசை - அர்ஜுன் ஜெனியா பாடல்கள் - வைரமுத்து கலை - சசிதர் அடாபா வசனம் - ஜி.கே. கோபிநாத் எடிட்டிங் - கே.கே நடனம் - ராஜு சுந்தரம், தினேஷ் ஸ்டன்ட் - பவர்பாஸ்ட் பாபு – கஜு நகைச்சுவை பகுதி - ராஜகோபால்.A தயாரிப்பு …
-
- 0 replies
- 463 views
-
-
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. CLICK HERE TO MORE READ
-
- 0 replies
- 358 views
-
-
"வி "ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, ப்ரீத்திதாஸ் நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும் போது ''பாடகராக அறிமுகமான ஸ்ரீநிவாஸ் பாடகர்களைப் பாடவைக்கும் இசையமைப் பாளராக உருவாகி இருப்பதில் மகிழ்ச்சி. பாடலில் மெட்டு உயிர். மொழி உருவம் என்று தொகுப்பாளர் கூ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த ஸ்லம் டோக் மில்லியனர் படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஒஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86வது ஒஸ்கர் அகடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கொடுத்துள்ள சாவரியா என்ற பாடலும் ஒன்றாகும். எனது மற்றொரு பாடல் ஒஸ்கர் விருது பரிசீலனைக்குப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருதுகளை மனதில் வைத்துக் கொண்டு இசையைப் பதிவு செய்வதில்லை. ஆனால் இந்த விருது பரிசீலனை நிகழ்ச்சியின…
-
- 1 reply
- 674 views
-
-
கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சி ,மலேசியாவில் 27ம் தேதி இளையராஜா தலைமையில் நடைபெறுவதாக இருந்தது , ராஜாவுக்கு உடல் நல குறைவால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, அதனால் கார்த்திக் ராஜா ஷோவை நடத்தினார் , மலேசியாவில் இருந்து , நமது நிருபர் தரும் சிறப்பு செய்திகள் இதோ: யுவன் ஒரு வார காலமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக பயிற்சி கொடுத்து வருகிறார், இளையராஜாவுடன் மருத்துவமனையில் இருந்த கார்த்திக்ராஜா , சில தினங்களாக இசை பயிற்சி கொடுத்து வருகிறார். காலையில் தொடங்கி, மலேசிய நேரப்படி மாலை நிகழ்ச்சி நடக்கும் 30 நிமிடங்கள் வரை, இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். மேரடிகா ஸ்டேடியத்தில் மலேசிய நேரப்படி சரியாக இரவு 7.20 மணிக்கு மின்னல் எப் எம…
-
- 0 replies
- 698 views
-
-
என்னை விட்டால் யாரும் இல்லை ஆழ்வாப்பிள்ளை 'மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தோகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமா பத்திரிகையில், 'சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும்போது, எது நான் எழுதியது, எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன…
-
- 1 reply
- 2k views
-
-
புலிகளோடு பிரியாமணி... பேஸ்புக் படங்களால் பரபரப்பு. சென்னை: புத்தாண்டைக் குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகை பிரியாமணி, அங்குள்ள புலிக் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளன. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார். இந்நிலையில் குடும்பத்தினரோடு புத்தாண்டக் கொண்டாட பாங்காக் சென்றுள்ளார் பிரியாமணி. அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். சமீபத்தில் ஷாரூக்கின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, …
-
- 4 replies
- 1.3k views
-
-
இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார். அதன் விவரம் வருமாறு: வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில…
-
- 0 replies
- 496 views
-
-
அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே” இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் - ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன்,கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராணா இசை – கார்த்திக் ராஜா பாடல்கள் – பா. விஜய், கபிலன் நடனம் – ராஜ்விமல், ராபர்ட் ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல் கலை – தா. ராமலிங்கம் எடிட்டிங் – வி.டி. விஜயன் தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம் தயாரிப்பு –பி. ரமேஷ், இமானுவேல் எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.சசிதரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது “உன்னிடம் ஒன்றை …
-
- 0 replies
- 454 views
-
-
இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் கலையகத்திற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் இசையமைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/360101
-
- 6 replies
- 762 views
-
-
-
- 4 replies
- 786 views
-
-
இன்று மறைந்த முதல்வர் பொன்மனச்செம்மல்... M.G. இராமச்சந்திரன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம். அவர் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பில் மலையாளியான இவர் இலங்கையில் இருந்தப் போது தமிழரிடத்தில் நெருங்கி பழகினார். அப்படி பழகி வந்த வேளையில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்து வந்த கொடுமைகளை நேரில் கண்ணுற்றார். சிங்களவர்களின் அத்தனை அராஜகங்களையும் அவர் அறிந்திருந்தார். பிறகு வறுமையின் காரணமாக அவர் தனது தாயுடன் தமிழகம் வந்தார். சிலரைப் போல தாயையும் தந்தையையும் ஊரிலேயே விட்டு விட்டு ஓடி வந்தவர் அல்ல. பலவிடங்களில் பல வேலைகளை எடுத்து செய்து செய்தார். தன்னுடைய உணவையும் துக்கத்தையும் தன் தாயுடன் ஒவ…
-
- 6 replies
- 564 views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் உண்டு. எப்போது தனக்குத் தேவையோ அப்போது அவன் அந்த முகத்தைக் காட்டுவான். அப்படி வெளிப்பட்ட ஒருவனது இன்னொரு முகம் தான் 'மறுமுகம்' என்று படம்பற்றி அறிமுகம் தருகிறார் இயக்குநர் எஸ்.கமல். ''அன்போ, காதலோ, பாசமோ அடக்கி வைக்கப் படும் போது ஒரு கட்டத்தில் வெடித்து விடும் அபாயமுள்ளது. 'மறுமுகம்' நாயகன் பெற்றோரை இழந்தவன். கைநிறைய பணமுண்டு. ஆனால் மனம் நிறைய அன்பு கிடைக்காமல் ஏங்குகிறான். பாசத்துக்கு ஏங்கும் அவனுக்கு ஒரு காதல் வருகிறது. காதலி கிடைக்கிறாள். அவள்மேல் தீராத காதல். ஆனால் அவள் விலகிச் சென்று விடுவாளோ என எண்ணுகிறான். அளவற்ற காதல் வெடிக்கும் போது அச்சுறுத்தலாக- வன்முறையாக மாறுகிறது. அவன் மன நோயாளியோ என்று எண்ணவைக்கிறது. ஒன்றின் மீது அளவற்…
-
- 0 replies
- 306 views
-
-
ஹாய் உறவுஸ்...... இந்த வருஷம் முடிய போகுது எல்லாரும் நிறைய படங்கள் பாத்து இருப்பீங்க நிறைய கதாநாயகிகள பாத்து ஜொள்ளி இருப்பீங்க உங்க மனசுக்கு பிடிச்ச மனச கவர்ந்தவங்க யாரு? இந்த வருசம் சுண்டலின் மனசை கவர்ந்தவர் நஸ்ரியா கவர்ச்சி பெருசா காட்டாவிட்டாலும் அந்த அழகும் அந்த சிரிப்பும் சுண்டலுக்கு ரொம்ப பிடிக்கும்....... தயவு செய்து இந்த கேள்விக்கு அன்டைக்கும் இண்டைக்கும் என்னோட மனசுக்கு பிடிச்சது சரோஜா தேவி தாம் எண்டெல்லாம் சொல்லிட்டு வந்து இந்த திரிய இன்சல்ட் பண்ண கூடா அழுதிடுவன் ஆ அப்புறம் நயன்தாரா என்ன தான் வயசு கூடிட்டு போனாலும் இன்னும் இன்னும் அழகா வந்திட்டு இருக்கிற மாதிரி தோணுது......நயன்தாராவின் அழகின் ரகசியமே bfs அடிக்கடி மாத்திகிறது போல
-
- 23 replies
- 5.3k views
-
-
ஒரு தமிழ் இளைஞன். ஹிந்தி இளைஞி. அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். காலா காலத்தில் காதலில் விழவும் செய்கிறார்கள். சுற்றுலா மையமான கோவாவில்தான் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் சாலைகள் ஊரடங்கு போடப்பட்டதுபோல் வெறிச்சோடிவிடுகின்றன. கடற்கரைகூட ஜிலோ என்று இருக்கிறது. புல்வெளிகள், தோப்புகள், துரவுகள் ஆகிய இடங்களில் பாடல்கள்… ஆடல்கள்… வழக்கம்போலவே இருவருடைய பெற்றோர்களும் காதலை எதிர்க்கிறார்கள். வழக்கம்போலவே காதலர்கள் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடக்கிறது. உலக சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத புதுமையாக, நாயகனின் பெற்றோர் காதலர்களை ஒருவருட காலம் பிரிந்திருந்து …
-
- 0 replies
- 1.9k views
-
-
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் 'பாகுபாலி'. பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 'நான் ஈ' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். 3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015ல் தான் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் இப்போது தமன்னாவும் அவந்திகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.இரு வேடங்களில் பிரபாஸ் நடிக்கிறார். அதில் ஒரு கேரக்டருக்கு அனுஷ்காவும், இன்ன…
-
- 53 replies
- 10.1k views
-
-
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் நடிக்கும் “ஜில்லா” படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்து விட்டது. மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேல் இசை - D.இமான் எடிட்டிங் - டான்மேக்ஸ் பாடல்கள் - வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி கலை - ராஜீவன் நடனம் - ராஜுசுந்தரம், ஸ்ரீதர் ஸ்டன்ட் - சில்வா தயாரிப்பு மேற்பார்வை - பாபுராஜா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - R .T.நேசன் இனைதயாரிப்பு - …
-
- 0 replies
- 535 views
-
-
நடிகை சமந்தாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்தாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு பட…
-
- 8 replies
- 1.1k views
-
-
நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர் எம் சசிகுமார் இசை: இளையராஜா தயாரிப்பு: எம் சசிகுமார் எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம். நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம். தமிழ…
-
- 0 replies
- 534 views
-
-
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல். பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை . தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு …
-
- 0 replies
- 389 views
-
-
ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்! சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ர…
-
- 2 replies
- 1.3k views
-
-
இவன் வேற மாதிரி- திரை விமர்சனம் அதாகப்பட்டது... : முதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி. ஒரு ஊர்ல..: சென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அத…
-
- 0 replies
- 956 views
-
-
The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் மரணதண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒரு பத்திரிகை நிருபர். நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேர…
-
- 0 replies
- 562 views
-
-
12 வருட அடிமை - அடிமைகளது அகவாழ்க்கையையும் துயர்களையும் சொல்லும் படம் ரதன் முப்பது வருடங்களுக்கு முன்பு அகதியாக மொன்றியலில் உள்ள மிராபல் விமான நிலையத்தில் தை மாத முற்பகுதியில் வந்திறங்கியபோது காலை பத்து மணி. அகதி விசாரணைகள் முடிந்து அங்கிருந்த ஒரு கறுப்பின மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் மொன்றியல் நகருக்கு வந்தபோது மாலை நான்கு மணி. நான் மொன்றியல் நகரில் இறங்கியபோது குளிர் பூச்சியத்துக்கு கீழே 27 பாகை எனப் பேருந்து நிலைய அறிவித்தல் பலகை காட்டியது. அப்போது என்னால் அந்தக் குளிரின் கொடூரத்தை உணரமுடியவில்லை. என்னிடம் அப்போது இருந்தது இரண்டு கனடிய டொலர்கள். அங்கு நின்றவர்களிடம் விலாசத்தைக் காட்டி அரைகுறை ஆங்கிலத்தில் வினவி மற்றொரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். புதிய இடம், கடும் …
-
- 2 replies
- 957 views
-