வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது. எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார், படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார். தனது இந்தப் படம் உலக அளவில் …
-
- 0 replies
- 629 views
-
-
மிஷ்கின் - படம் எடுத்தார் போஸ்டரும் ஒட்டினார் இன்றைய சூழலில் நல்ல படம் எடுத்தால் என்னவாகும் என்பதற்கு மிஷ்கின் நல்ல உதாரணம். சொந்த நிறுவனம் தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தார் மிஷ்கின். சொந்த தயாரிப்பு என்பதால் படத்தின் விளம்பரத்துக்கு அதிகம் செலவளிக்க முடியவில்லை. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் வேல்யூக்களை மட்டும் வைத்து பெரிய படம், சின்ன படம் என்று தரம் பிரிப்பவர்கள் ஓநாய்க்கு சின்னப் படம் என்ற அந்தஸ்தைக்கூட வழங்கவில்லை. ரசிகர்கள் அதைவிட மேல். தொடர்ந்து குப்பை படங்களாக தரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல்நாள் முண்டியடிக்கும் சில்வண்டுகள் இணையத்தில், முகமூடி படத்துக்குப் பிறகு மிஷ்கின் படம்னாலே அலர்ஜியா இருக்கு என்று தங்களின் அதிமே…
-
- 24 replies
- 8.5k views
-
-
மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் 'யாழ்' இந்த படத்தில் வினோத்,டேனியல்பாலாஜி,சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா,நீலிமா,மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.மற்றும் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது. இதில் இந்திய ,தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப் படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம். யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப் பட்ட ஒரு இசைக்கருவி. ப…
-
- 0 replies
- 2.3k views
-
-
'டூப் தொப்புள்' விவகாரம்... கமிஷனரிடம் நஸ்ரியா புகார். சென்னை: நையாண்டி படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுஷின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா. எது எதற்கோ... டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது. டூப் போட்டு எனக்குப் பதில் வேறு ஒரு தொப்புளை சேர்த்து விட்டதாக புகார் கூறியுள்ள நஸ்ரியா இந்த விவகாரம் காரணமாக அப்செட்டாகியுள்ளாராம். ஏற்கனவே ஹாட் நாயகியாக பார்க்கப்படும் நஸ்ரியா, ராஜா ராணி ஹிட் ஆகியுள்ளதால் சூப்பர் ஹிட் நாயகியாகியுள்ளார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள படம்தான் நய்யாண்டி. அதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது. தொப்புளுக்கு டூப் போட்டு விட்டதாக க…
-
- 16 replies
- 2.1k views
-
-
Eyecatch Multimedia தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் கனடாவில் உருவாகி, பல சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றி விருதுகளும் வென்ற A Gun & A Ring திரைப்படத்தின் ரொறன்ரோ சிறப்புக் காட்சி, ரிச்மண்ட் ஹில் - யோர்க் சினிமாவில் செப்ரெம்பர் 28, சனி மாலை திரைப்படக் குழுவினருக்கான செங்கம்பள வரவேற்போடு நடைபெற்றது. 3 அரங்குகளுக்கான நுழைவுச் சீட்டுகள் விற்றுத்தீர்ந்ததால் நான்காவது அரங்கிலும் A Gun & A Ring திரையிடப்பட்டது. ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த ஜூனில் திரையிடப்பட்டது. இவ்விழாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 படங்களில் 14 மட்டுமே தங்கக் குவளை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் ஓகஸ்ட் 31, செப் 1, 2 …
-
- 3 replies
- 523 views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே..! என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..! ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..! முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒர…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 0 replies
- 625 views
-
-
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...! கிராபியென் ப்ளாக் இந்தியசினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னையில் நடந்தேறியது.அரசு ரூ. 10 கோடி வழங்கி விழா ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒருசேர விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.அந்தந்த மாநில அரசு சார்பில், கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்கள் விருதுக்கு தேர்வு- பெற்றிருந்தார்கள். பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.சினிமா எனும் மகத்தானஊடகத்தின் மூலம் மக்களின் வாழ்வில் இரண்டறக்…
-
- 0 replies
- 724 views
-
-
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 27-09-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..! 'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. ஆனாலும…
-
- 1 reply
- 2k views
-
-
தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…
-
- 14 replies
- 996 views
-
-
கர்நாடக காரங்க வற்றலோ தொற்றலோ ஒரு கர்நாடக் காரன் கதாநாயகனா இருக்கணும் என்று நினைக்கிறாங்க . ஆனால் தமிழன் கன்னட ரஜனி,அர்யுன்,மலையாள அஜித்,ஆர்யா,தெலுங்கு விசால்,தனுஸ்,வடக்கத்திய ஜெயம் ரவி,ஜீவா இப்பிடி அடுத்த மொழிக் காரனை தலைவன் தல அப்பிடி கொன்சுறாங்க சொந்த இனத்தவன் நடிக்க முன்னமே மோசடி வழக்கு அந்த வழக்கு எண்டு கலைக்கிறாங்க. நல்லா பாருங்க இந்த கன்னட கதாநாயகனை விட நம்ம பவர் இஸ்டார் எவ்வளவு திறம் எண்டு . கன்னடக் காரனிடமிருந்து அவங்கட மொழி இனப் பற்றை படிக்கணும் தமிழன்.
-
- 0 replies
- 2k views
-
-
சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது! ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன் சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். சிம்புவை பார்க்ககூடாது, பேசக்கூடாது. ஹன்சிகாவுக்கு குஷ்பு போட்ட மெகா கண்டிஷன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் இயக்குநர் சுந்தர்.சி. படத்திற்கு ‘அரண்மனை’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். ‘சந்திரமுகி’ பாணியில் படத்தில் தனது காமெடியை நிரப்பி ரசிகர்களை சிரிக்கவும், பயமுறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறாராம் சுந்தர்.சி. படத்தில் 3 நாயகிகள் இருக்கிறார்கள். ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோர் படத்தில் ரசிகர்க…
-
- 0 replies
- 725 views
-
-
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்! புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்…
-
- 19 replies
- 5.5k views
-
-
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் - அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் - அப…
-
- 12 replies
- 1.1k views
-
-
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது. இன்டர்வெல் நேரத்தில்…
-
- 5 replies
- 944 views
-
-
ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பலர் பேசும் போது நான் நிறைய உலக சினிமாவும் உலக இலக்கியத்தையும் வாசித்ததாக நினைத்து நிறைய கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் சினிமாக்களும் இலக்கியங்களும் நான் அறிந்தது கூட இல்லை. தெரியாது என்று சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். சில நேரங்களில் இந்த உண்மையை சொல்லக் கூட பயமாக இருக்கிறது. என்னால் அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியும். முடியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. அவர்கள் அந்த குறிப்பிட்ட சினிமாவையோ இலக்கியத்தையோ வைத்து இது கூட தெரியாமல் எப்படி நீ சினிமா இலக்கியத்தைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்கிறார்கள். இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? மௌனம் மட்டுமே என் வசம் மீதம் இருக்கும். அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பதில்…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, தாயையும் சேயையும் நலமாக வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன் பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு ஹெல்த் கேராகவும், ஹாஸ்பிடலாகவும் செயல்பட்டு வரும் டபிள்யூ.சி.எப்.-ன் சென்னை தி.நகர் கிளையை நடிகை தேவயானியும், காமெடிநடிகர் தம்பி ராமைய்யாவும் சமீபத்தில் டாக்டர் ராஜசேகர் தலைமையில் குத்துவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
திராவிட திரைப்பட இயக்கம் - யமுனா ராஜேந்திரன் மந்திரிகுமாரி தொடங்கி பெண்சிங்கம் வரை தமிழ்த்திரையுலகில் கலைப்பயணம் மேற்கொண்டுவரும் தலைவர் கலைஞரின் திரையுலக அனுபவம் இளம் படைப்பாளிகள் பார்த்துப் பின்பற்ற வேண்டிய புனித ஏற்பாடு. இரா. பாவேந்தன் திராவிட சினிமா : அக்டோபர் 2009 அக்டோபர் புரட்சியின் பிதாமன் விளாதிமிர் இலியிச் லெனின், பிற்பாடாக இரும்புக் கரம் கொண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஜோஸப் ஸ்டாலின், ஈரானியப் புரட்சியின் தந்தை அயதுல்லா கொமேனி, கியூபப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ என சமூக மாற்றத்தை முன்னுந்தித் தள்ளிய புரட்சியாளர்கள் அனைவருமே, வெகுஜன உளவியலை உருவாக்குவதில் சினிமாவின் பாத்திரத்தை உணர்ந்து கொண்டிருந்தார்கள். தாம் விரும்பிய ச…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! விநாயக சதுர்த்தியன்று கோச்சடையான்! ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்குப் பின் ரசிகர்களுக்கு பதில் தெரியாமல் இருந்த கேள்வி கோச்சடையான் படம் எப்ப ரிலீஸ் ஆகும்? என்பது தான். கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின், இன்று போய்... நாளை வா... கதையாக தனது டுவிட்டர் அக்கவுண்டில் Coming Soon... என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் படத்திற்காக அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழா, சுதந்திர தினம் என ஒவ்வொரு முக்கிய தினத்திலும் கோச்சடையான் வராதா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சௌந்தர்யா அஸ்வினின் சமீபத்திய டுவீட். தனது டுவிட்…
-
- 0 replies
- 616 views
-
-
ஹன்ஷிகா மோத்வானி உடனான காதலை அறிவிக்கும் முன்பு சிம்புவின் ஆன்மிகப்பயணம். சில மாதங்களுக்கு முன் ஆன்மிக வழியில் சென்றார் சிம்பு. அதாவது, தியானம், யோகாவில் ஈடுபட்டு வந்த சிம்பு அடுத்த கட்டமாக, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று புனித ஸ்தலங்களை தரிசிக்க ஆரம்பித்தார்.ஆன்மிகப்பயணம் பற்றி அப்போது அவரிடம் கேட்டபோது… “ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல… ஞானம் தேடுதல். நான் அந்தத் தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன். இந்தத் தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலு…
-
- 0 replies
- 1k views
-
-
சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்! தனது படப்பிடிப்பு நடக்கின்ற நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமையலில் இறங்கிவிடுவது அஜீத்தின் நீண்டநாள் பழக்கம். தொடக்கத்தில் தனக்கு மட்டுமே சமைத்துக்கொண்டிருந்தவர் போகப் போக உடன் பணியாற்றுகிறவர்களுக்கும் சமைக்கத் தொடங்கினார். அவர் பிரியாணி செய்து கொடுத்து எல்லோரும் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள் என்றல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நடக்கும் நிகழ்வுகள் நேரெதிராக இருக்கின்றனவாம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு நாட்களிலும் திடீர் திடீரென சமையலில் இறங்கிவிடுவாராம். இப்போதெல்லாம் அவர் காய்கறிகளை வேகவைத்து அபபடியே உண்பதை அதிகம் விரும்புகிறாராம். அதை அவரே சமை…
-
- 0 replies
- 769 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன், சுந்தர்.சி.யுடன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு... “சுந்தர்.சி.யே இந்த செய்தியைப் படித்ததும் சிரித்துவிட்டார் என்றும் இது தவறான செய்தி. சுந்தர்.சி.யுடன் தான் நடிக்கவில்லை!” என்றும் மறுப்பு தெரிவித்தார் ஹன்ஷிகா. ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ட்விட்டர் இணையதளத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் ஹன்ஷிகா. தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. ஹன்ஷிகா தவிர இதில் லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்க, இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்தப்படத்தில், தான் வித்தியாசமான கேரக்ட…
-
- 0 replies
- 732 views
-
-
உடல் பருமன் கொண்டவர்களை ஆட விடுவது தமிழ்சினிமாவில் தற்போது வழக்கமாகி வருகிறது. ஈசன் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஆரம்பித்து வைத்த இந்த களேபரம் தற்போது வேகமாக பரவி வருகிறது. சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘சாட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த யுவன் அடுத்து ’ஜாக்கி’ என்ற புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்தில் செய்த சிறிய தவறால் சென்னைக்கு வரும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை. இந்த படத்தில் வரும் ஒரு வளைகாப்பு பாடலுக்கு யாரை ஆட வைக்கலாம் என்று யூனிட்டே யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இயக்குனர் கோவை ரவிராஜன் ”இந்த பாடலுக்கு நளினிதான் டான்ஸ் ஆடப்போறாங்க.’ என்றதும் யூனிட்டே ஆடிப் போனதாம். இசை ஸ்ரீகாந்த் தேவா அப்போ ஆட்டத்தில் தியேட்டர்கள் அதிரப்போவது உறு…
-
- 11 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 660 views
-
-
பிரபாகரன் இரண்டு படங்கள் ! பிரபாகரன் - தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பெயர். இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகின்றன. ஒரு படத்தை ஈழ ஆதரவாளரும் 'மகிழ்ச்சி'படத்தின் இயக்குநருமான வ.கௌதமன் இயக்குகிறார். இன்னொரு படத்தினை இயக்குவது ஏ.எம்.ஆர்.ரமேஷ். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ரமேஷ் இயக்கிய 'வனயுத்தம்’ படமோ, 'போலீஸின் பார்வையில் இயக்கப்பட்ட படம்’ என்ற விமர்சனத்தைச் சந்தித்தது. இப்படி வெவ்வேறு துருவங்களாய் இருக்கும் இரண்டு இயக்குநர்கள் ஒரே கதையைப் படமாக எடுத்தால்..? அவர்களிடமே பேசுவோமே! ''கரு முதல் உரு வரை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை செதுக்கணும்னுதான் கடந்த பத்து வருஷமா பல தலைவர்கள், போராளிகளை…
-
- 0 replies
- 678 views
-