Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்Â சுவடுகள்ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதில் சரண்யா, ராஜேஷ், கே.ஆர்.விஜயா, மோகன் சர்மா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஐம்பது இசைக் கலைஞர்களுடன் 1960 மற்றும் 70-களில் நடந்தது போல் பாடல்கள் லைவ்வாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் 'சுவடுகள்' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந…

  2. அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா? திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் …

  3. சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision

    • 0 replies
    • 459 views
  4. “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன்பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்றபோதும், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம். அதனால் மீண்டும் சூர்யாவைக்கொண்டு கெளதம்மேனன் துருவநட்சத்திரம் என்றொரு படம் எடுகிறார் என்றதும் அவரை விடாமல் பிடித்தார். ஆனால் அட்வான்ஸ் கைமாறும் நேரத்தில், சூர்யாவுக்கும், அவருக்குமிடையே கதை விசயத்தில் விவகாரம் ஏற்பட்டதால், இப்போது அப்படம்…

  5. தலைவா படம் இன்னும் சென்சார் ஆகவில்லை! அதற்குள் யூ சான்றுதழ் பெற்றுவிட்டதாக வந்த செய்திகள் தவறு என்று மறுத்தார் படத்தின் இயக்குனர் விஜய்! ஆனால் சென்சார் வட்டாரத்தில் விசாரித்தால் தகவல் வேறு மாதிரியாக உள்ளது! உண்மையில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட தலைவா படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். See more at: http://vuin.com/news/tamil/thalaivaa-facing-censor-issues

    • 0 replies
    • 486 views
  6. மீண்டும் நடிக்க வந்திருக்கும் வடிவேலு.. ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.. முதல் கட்டப்படப்பிடிப்பில் மன்னர் குதிரையில் நகர்வலம் வருவது, குதிரையில் பயணம் செய்வது, போரில் பங்குபெறுவது, பாடல்காட்சியில் குதிரையில் வருவது போன்ற பல காட்சிகளை தேனியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். See more at: http://vuin.com/news/tamil/vadivelu-beaten-by-a-horse

    • 0 replies
    • 448 views
  7. நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமானுக்கு திருமணம் செய்ய பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமையன்றுதான் முறைப்படி பெண்கேட்டு நிச்சயிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னை ஒய்.எம்.சி. ஏ. மெமோரியல் அரங்கில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை, தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்து நடத்துகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மேலும் பல தமிழ் தேசிய அமைப்புகள், வெளிநாட்டு வாழ் …

  8. கோடாம்பாக்கத்தில் இது காதல் கல்யாண சீசன். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தை தொடர்ந்து சிம்பு -ஹன்ஷிகா காதலைஅறிவித்தார்கள். அடுத்து சாந்தணுவின் காதலும் அரசல் புரசலாக வெளியானலும் அவரே அதை மறுத்தார். இந்நிலையில் கோடாம்பாக்கத்தில் தீவிரமாக பெண்பார்த்து வரும் பெரிய ஹீரோக்களில் விஷாலும் பரத்தும் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தபோது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் -விஷாலும் காதலித்ததாக செய்திகள் பரபரத்தன. ஆனால் அதை விஷால் மறுத்தார். ஆனால் பரத் எனக்கு விரைவில் திருமணம் என்பது உண்மைதான் என்று அறிவித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/wedding-bells-for-bharath

    • 0 replies
    • 469 views
  9. சமந்தாவின் குழப்பம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தாலும் நான் ஈ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களிடையே அதிக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை அளித்தது. சித்தார்த்துடன் காதல் என்ற செய்தி திடீரென்று பரவியது. அப்புறம் நாங்கள் நண்பர்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட் விடுகின்றனர். பரிகார பூஜை சமந்தாவும், சித்தார்த்தும் இணைந்து கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. - பப்ளி ஹன்சிகா இன்றைக்கு இளம் ரசிகர்களின் கனவுக்கன்னி ஹன்சிகாதான். சிம்பு காதலித்தால் அதற்கு மறுப்ப…

  10. இதுதான்டா பிரெஞ்ச் கிஸ் எனும் அளவுக்கு முத்தம் கொடுத்துக் கொண்ட அனிருத்தும், ஆண்ட்‌ரியாவும் அந்தப் புகைப்படங்கள் வெளியானதும் பரஸ்பரம் கா விட்டுக் கொண்டனர். அது எப்போதோ நடந்தது, அதனை மறக்க விரும்புகிறேன் என்ற சிம்பிள் ஸ்டேட்மெண்டில் அந்த கான்ட்ரவர்ஸியை கடந்தார் ஆண்ட்‌ரியா. மெச்சூ‌ரிட்டி? இவ்வளவு நாட்கள் கடந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்பு, அந்தப் புகைப்படங்கள் மீடியாவில் வந்ததற்காக மன்னிப்பு கேட்டார் அனிருத் என செய்திகள் வந்தன. அந்த பிரெஞ்சு முத்தத்தை தமிழகமே மறந்த நிலையில் மறுபடியும் ஏன் அனிருத்தே அதை ஞாபகப்படுத்த வேண்டும்? ச‌ரி, காரணம் எதுவாகவும் இருக்கட்டும். கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் வணக்கம் சென்னை படத்தில் அனிருத்தும், ஆன்ட்‌ரியாவும் இணைந்து ஒரு பாடல் பா…

  11. நயன்தாரா இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலில் சிம்புவை விரும்பினார். அது முறிந்தது. பிறகு பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். இந்த காதலுக்காக மதம் மாறினார். பிரபு தேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் இருவரும் திருமணம் வரை வந்து பிறகு பிரிந்து விட்டனர். இதற்கான காரணத்தை இதுவரை இருவரும் அறிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:- நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டு மீண்டும் வந்தால் அவர்களுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஆரம்பத்தில் எப்படி மரியாதை இருந்ததோ அது இப்போதும் …

    • 2 replies
    • 561 views
  12. தன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார். கோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர். படப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒரு…

    • 0 replies
    • 343 views
  13. சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார். சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களு…

  14. நாங்கள் காதலிப்பது உண்மை தான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக் கொண்டுள்ளனர். கோலிவுட்டில் வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று கேட்ட போது மறுத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த போது கூட சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதிலளித்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பக்க…

  15. கலகலப்பும் ஆக்க்ஷனும் சேர்ந்து படம் இயக்குவதில் கெட்டிக்காரரான பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். இதிலும் அதே ஆக்க்ஷன் காமெடி கொஞ்சம் வேறு விதமான பிளேவரில் கலக்கிக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால். ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி. அங்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த ப…

    • 0 replies
    • 1k views
  16. விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:- நான் ஆரம்ப காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டாயின. அந்த வெற்றியை நான் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டதாக நண்பர்கள் கூறினர். என்னை பொறுத்தவரை நான் நடித்த எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான். ரிலீஸ் செய்த நேரம் சரியில்லாமல் இருந்து இருக்கலாம். விளம்பர படுத்துவதிலும் குறை ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு…

    • 0 replies
    • 386 views
  17. வேற்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் பணி செய்து வருகிறார் சிவா. இவருடைய நண்பராக வருகிறார் ‘பிளேடு’ சங்கர். அப்பா இல்லாமல் அம்மா அரவணைப்பில் வாழும் சிவாவுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை. ஆனால் அவருடைய அம்மாவோ சிவாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என முயல்கிறார். இருந்தும் சிவா அடம்பிடிக்கவே, திருமணம் செய்யவில்லையென்றால் திருப்பதி, பழனி, ராமேசுவரம் என சன்னியாசம்போகப்போவதாக அவருடைய அம்மா மிரட்டுகிறார். அம்மா மீது பாசம் கொண்ட சிவா, அம்மாவை பிரிய மனம் இல்லாததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதையடுத்து, மனோபாலா நடத்தும் திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்கின்றனர். அங்கு நாயகி வசுந்தராவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடி…

    • 0 replies
    • 912 views
  18. சிம்பு தனது காதலை ஒப்புக்கொண்டதில் இருந்தே அடுதடுத்து அதிரடி டுவிட்களைக் கொடுத்து கலங்கடித்து வருகிறார் சிம்பு! நேற்றய சிம்புவின் டிவிட்டரில் “ எனது பெற்றோர்களின் சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். சிம்பு- ஹன்ஷிகா இருவரும் வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் ஒப்பந்தமான போதே இருவருக்கும் காதல் என்று செய்தி பலரும் பரவியது. அப்போதும் இருவரும் மறுக்கவில்லை. See more at: http://vuin.com/news/tamil/what-is-the-connection-between-ajith-shalini-and-simbu-hansika

  19. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்திருக்கும் படத்தின் தலைப்பை ஒரு வழியாக அதிகார பூர்வமாக சற்றுமுன் அறிவித்து விட்டார்கள். ‘ஆரம்பம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கான தலைப்பு என்ன என்பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது !யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் சமூக வலைதளங்களில் சூட்டப்ப்பட்டன! இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு ‘ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை . See more at: http://vuin.com/news/tamil/thala-ajith-vishnuvardhans-film-gets-a-title

  20. பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர் தன்ஷிகா. தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அரவான், பாலா இயக்கத்தில் பரதேசி போன்ற படங்களில் நடித்து லைம் லைட்டுக்கு வந்தார். இரண்டு படங்களிலும் தன்ஷிகாவின் நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் அவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே தன்ஷிகாவுக்கு சிம்புதேவன் இயக்கும் ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் தன்ஷிகாவோ பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கு முயற்சித்து வரும் இந்த வேளையில் அருள்நிதி போன்ற வளரும் நடிகருடன் நடிக்க முடியாது என்று கூறி வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இந்நில…

  21. நடிகர் சாந்தனுவும்,  நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதலர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியின் மூலம் சாந்தனு மற்றும் கீர்த்தி காதலர்களாக மாறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் அம்மா வைத்திருக்கும் நடனப்பள்ளிக்கு சாந்தனு அடிக்கடி செல்வதன் மூலம் இவர்கள் காதல் வேரூன்றியுள்ளது.  இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக இருவருக்கும் பொதுவான நண்பர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள் http://www.dinaithal.com/cinema/17664-hostess-of-the-show-kirti-santhanu-girlfriend.html

  22. கோடம்பாக்கத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்றை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளனர் .குற்றாலம் பட இயக்குனர் சஞ்சய் ராம் மற்றும் நடிகர் வாலி குழுவினர் . "காதலை கண்டு பிடிச்சவன் யாரு ... Â மவனே கையில்Â கிடைச்சா செத்தான்Â “ Â Â Â -என்ற பாடல் வரிகளை எழுதி அதில் நடித்திருக்கிறார் நடிகர் வாலி .இவர் அஜித்தின் தீவிர ரசிகர் .பாடலாசிரியர் வாலி பிறந்த எண் 3.தன்னுடைய பிறந்த நாளின் கூட்டுத் தொகைÂ அதே முன்றாக வருவதால் வாலி இன் பெயரை யே வைத்து விட்டாராம் .இந்த பாடல் உருவாகக் காரணம் என்ன ?எனக் கேட்ட போது பல விசயங்களை பேசினார் . காதலிக்காத மனிதர்கள் இருக்க முடியாது .ஆனால் காதலில்Â ஜெய்தவர்களை விடÂ தோற்றவர்களே அதிகம் .அதனால் காதல் தோல்வி பாடல்களுக்கு எப்போதுமே மவுசுÂ அதிகம் .ஏற்க…

    • 0 replies
    • 675 views
  23. நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59). ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ் போன்ற பழம்பெரும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்…

    • 11 replies
    • 1.1k views
  24. ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். July 24, 2013 2:38 pm தனுஷ் முதல்முறையாக ஹிந்தியில் ஹீரோவாக நடித்து ரிலீஸான ‘ராஞ்சனா’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘கொலைவெறி’ பாடம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் தனுஷ். அந்தப்பாடல் அவருக்கு அப்படியே பாலிவுட்டிலும் படவாய்ப்புகளை பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த வகையில் தனுஷ் முதல்முறையாக நடித்த ஹிந்திப்படமான ராஞ்சனா படம் ஜுன் 21ம் தேதியன்று ஹிந்தியிலும், தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ஜுன் 28ம் தேதியன்றும் ரிலீஸானது. தனுஷுக்கு முதல் ஹிந்திப்படம் என்பதால் இந்தப்படத்தின் வசூல் பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. தனுஷ் கூட தனது முதல் ஹிந்திப்படத்தின் வெற்றியை ஆ…

    • 0 replies
    • 899 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.