வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
திலகன் என்னும் மகா நடிகன் பிரபலமான ஒருவர் மறையும் போது அவரைக் குறித்து எழுதப்படும் புகழ் மொழிகளுக்குப் பின்னால் அந்தப் புகழுரைகளுக்கு அவர் தகுதியானவர்தானா என்ற சஞ்சலம் ஒட்டிக் கொண்டிருக்கும். திலகன் விஷயத்தில் எந்த ஊடாட்டமும் இல்லை. தைரியமாக ஆத்ம சுத்தியோடு சொல்லலாம், உலகின் எந்த ஒரு நடிகனுடனும் ஒப்பிடக் கூடிய தகுதியும், திறமையும் கொண்ட மகா நடிகன். FILE திலகன் பிறவிக் கலைஞன். நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே வரித்துக் கொண்டவா. பள்ளி நாடகங்களில் தொடங்கி, நண்பர்களுடன் தொடங்கிய முண்டகயம் நாடக சமிதி, அதிலிருந்து படிப்படியாக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப், காளிதாஸ் கலா கேந்திரா என முன்னேறி திரைத்துறைக்கு வந்தவர். அவரின் முதல் படம் பி…
-
- 6 replies
- 2.7k views
-
-
[size=2] வேட்டை படத்தில் அமலாபாலின் அக்காவாக நடித்தவர் சமீரா. அந்த படம் வெளியான பிறகு அக்காவாக நடிக்க சொல்லி ஏராளமாக பட வாய்ப்புகள் வர நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் சமீரா. [/size] [size=2] இயக்குநர் கவுதம் மேனனுடன் நெருக்கம் காட்டியும் வந்தார் சமீரா. ஆனால் அவர் நினைத்து போல் சிபாரிசும் செய்யவில்லை. கதாபாத்திரத்தை உருவாக்கி நடிக்கவும் வாய்ப்பு தரவில்லை. இதனால் மன வெறுப்படைத்து மும்பைக்கே போய்விட்டார். தற்போது நட்சத்திர விழாக்களில் ஏக போக பிஸியாகிவிட்டார். பல நாடுகளில் இவரை ஆட வைக்க ஏக போக போட்டியாம்.[/size] [size=2] http://pirapalam.net/news/cinema-news/sameera-reddy-250912.html[/size]
-
- 0 replies
- 961 views
-
-
மாற்றான்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு சில மாற்றங்களை கே.வி.ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 1ம் தேதி அனுப்ப இருக்கிறார்கள். திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் அக்டோபர் 12ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வர இருக்கிறதாம் 'மாற்றான்'. 'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலு…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார். சென்னை: தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். 'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது. 2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார். கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பத…
-
- 2 replies
- 1.5k views
-
-
[size=2]ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. [/size] [size=2]இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: [/size] [size=2]என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவி…
-
- 10 replies
- 653 views
-
-
[size=3][size=4]நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா ஒளிப்பதிவு: ஜீவன் இசை: டி இமான் பிஆர்ஓ: மவுனம் ரவி தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்) எழுத்து - இயக்கம்: எம் அன்பழகன்[/size][/size] [size=3][size=4]சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.[/size] …
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் என்ன சொன்னாலும் சரி அய்யரை விடமாட்டேன்: ஜனனி அடம். சென்னை: யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது. ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலீஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். "இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சே…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=2] ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்திற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பு சுபிக்ஷா சாதனா. [/size][size=2] கர்நாடகத்தின் பெல்லாரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர அழகி. அனுஷ்காவின் தங்கை போல் இருக்கிறார். மாலை பொழுது ஒன்றில் அவரை நேரில் சந்தித்தோம். [/size] [size=2] "உங்களை பற்றி....?”[/size][size=2] "என்னுடைய சொந்த ஊர் கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டம். ஆனால், என்னுடைய தாய்மொழி தெலுங்கு. 3 வயதிலே பரநாட்டியம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இருந்தது. அந்த தேடலின் வெற்றியே இப்போது இயக்குநர் இமயத்தின் நாயகி ஆகியிருக்கிறேன்!”[/size] [size=2] வாத்தியரான ரஜினி[/size] [size=2] "எப்படி இவ்வளவு அழகாக தமி…
-
- 0 replies
- 1.1k views
-
-
செல்வராகவன் வைத்த விருந்தில்... அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா! சென்னை: இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர். டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' மற்றும் ‘தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா. எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடி…
-
- 11 replies
- 1.5k views
-
-
மலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ் இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா. கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “ச…
-
- 6 replies
- 5.8k views
-
-
September 17, 2012 ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது.விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன், துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன். இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கி…
-
- 4 replies
- 752 views
-
-
[size=4]'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டியும் அவரை கௌரவிக்கும் வகையிலும் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான், தேசிய விருதுகளும் இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் முகமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளென திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்விழாவை ஏற்…
-
- 1 reply
- 780 views
-
-
எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பம் வரை ஒரு படத்தின் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தது இளையராஜாவின் இசைதான்.ரசிகர்களுக்கும், திரைப்பட வர்த்தகர்களுக்கும் இது பெரும் சந்தோஷத்தை அளித்தாலும், சில வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் மனதுக்குள் பொறாமையால் வெந்து கொண்டிருந்தனர் அன்றைக்கு. ஊடகங்களிலும்கூட இப்படியொரு கோஷ்டி இருந்தது. இப்போது மீண்டும் அந்த பொன்வசந்தம் திரும்பியிருக்கிறது (வயிற்றெரிச்சல் பார்ட்டிகளும்தான்!). கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படமான நீதானே என் பொன்வசந்தம் படத்தின் விற்பனை விலை, இதுவரை இல்லாத அளவு பெரும் தொகையை எட்டியிருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம், படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் ஆகியிருப்பது. தமிழ் சினிமா இதுவரை கண்டிர…
-
- 0 replies
- 564 views
-
-
கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு 'குருதிப்புனல்' படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின. இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வ…
-
- 0 replies
- 509 views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார் September 16, 2012 09:40 am பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தர். தற்போது தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள மைலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு இன்று சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். http://www.adaderana.…
-
- 12 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]என்னுடைய மனதுக்குகந்த நகைச்சுவைக் காட்சிகளில் அனேகமாக எல்லாமே மலையாள சினிமா அல்லது ஆங்கில சினிமா சம்பந்தமானவை. மிகமிகக்குறைவாகவே நான் தமிழ் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறேன். பலசமயம் திரையரங்கில் சிரிப்பேன், ஆனால் நினைத்துப்பார்த்தால் அய்யே இதற்கா என்றிருக்கும். தமிழ் நகைச்சுவைக்கும் எனக்கும் இடையே நீண்டதூரம் உள்ளது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஏன் உங்களுக்குத் தமிழ் நகைச்சுவை பிடிக்கவில்லை என்று கேட்பார்கள். சிலசமயம், சரி நீங்கள் ரசிக்கும் வகையான நகைச்சுவையை நீங்கள் எழுதும் சினிமாக்களில் சேர்க்கலாமே என்பார்கள். அது எளிதல்ல. சினிமா என்பது அதை எடுப்பவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஓர் வணிகம். ஆகவே அங்கே நுகர…
-
- 2 replies
- 687 views
-
-
இடையில் கொஞ்சம் துவண்டு போயிருந்த அமலாபாலின் மார்க்கெட், தெலுங்கில் இப்போது சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.பூரி ஜெகன் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பதாக இருந்த கேரக்டரில், திடீரென்று அமலா கமிட் பண்ணப்பட்டுள்ளார். ‘ இத்தரு அம்மாயிலத்தோ’ என்ற அப்படத்துக்காக கொஞ்சம் வெயிட் குறைக்கச்சொல்லி டாப்ஸியை பூரிஜெகன் கேட்டுக்கொள்ள, உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளான டாப்ஸி படத்தை விட்டு வெளியேற, அந்த அதிர்ஷ்டம் அமலாவுக்கு அடித்திருக்கிறது. ஆனால் அமலாவை நேரில் வரவழைத்த பூரியார், ‘’ இன்னையிலருந்து தினமும் ஜிம்முக்குப் போய் வெயிட்டை கூடுமானவரைக்கும் குறைச்சிக்கிட்டு, ரெகுலரா என்னை வந்து பாக்கனும். நான் ஷூட்டிங் கிளம்புறப்ப, நீ ஓ.கே.ன்னு தோணினாத்தான் நீ ஹீரோயின். ஸ்ல…
-
- 0 replies
- 518 views
-
-
[size=2] சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட நயன்தாரா அல்லது ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்ய ஹரி முடிவு செய்துள்ளார். [/size] [size=2] சூர்யா நடித்த ‘சிங்கம் வெற்றி பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் இயக்குகிறார் ஹரி. இதில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்க உள்ளனர். இம்மாத இறுதி யில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குத்துபாடல் அமைத்திருக்கிறார். [/size] [size=2] இந்த பாடலுக்கு முன்னணி நடிகை ஒருவரை சூர்யாவுடன் ஆட வைக்க ஹரி திட்டமிட்டுள்ளார். இந்த பாடலுக்கு நயன்தாரா அல்லது ஸ்ரேயா இருவரில் ஒருவரை ஆட வைக்க முடிவு செய்யப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே ‘ஆதவன் படத்தில் சூர்யாவுடன் நடித்திருக்கிறார். [/size] [size=2] ஸ்ர…
-
- 1 reply
- 738 views
-
-
[size=2] சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய பவர் ஸ்டார் கைது என்ற பரபரப்பு செய்தி காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது.[/size] [size=2] சூப்பர் ஸ்டார் நிகராக தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இதுவரை நடித்த படம் நான்கு. ஆனால் இதுவரை வெளியானது 2 படங்கள் தான். ஆனால் தன்னை மிகப்பெரிய திரைஉலக ஜாம்பவான் போல் காட்டி கொள்வதில் வல்லவர். ஏதோ ஒன்றை எதிர்மறையாக செய்தவது விளம்பரம் தேடுபவர். அதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலம். [/size] [size=2] அரசியல் கட்சி ஒன்றினை பின்புலமாக கொண்டவர். தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். இப்படி இருக்க ஒருவரிடம் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…
-
- 0 replies
- 880 views
-
-
பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, விதி, 24 மணி நேரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து அக்காலத்ஹ்டில் வெற்றிநடை போட்டவர் மோகன். பல படங்களில் மேடைப் பாடகராக நடித்ததால் 'மைக்' மோகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். 'உருவம்' படத்தினை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் அவரை தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர். அதற்கு மறுத்த மோகன், பெரியதிரை தான் என் இடம் என சொல்லி அனுப்பிவிட்டார். பிற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் 'நடித்தால் - ஒன்லி ஹீரோ' என தவிர்த்த மோகன், பல வருடங்கள் கழித்து 'அன்புள்ள காதலுக்கு' என்னும் படத்தை இயக்கி நடித்தார். அப்படம் மக்களிடையே வரவேற்…
-
- 0 replies
- 419 views
-
-
[size=3]'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.[/size] [size=3]'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.[/size] [size=3]இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.[/size] [size=3]இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.[/size] [size=3]நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இ…
-
- 0 replies
- 790 views
-
-
இதில் லின்கனாக நடித்திருப்பவர் டானியல் டே லூயிஸ் .இவர் ஒரு மிக சிறந்த நடிகர் (எனக்கு பிடித்தவர்). இவரின் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள் . THERE WILL BE BLOOD,IN THE NAME OF THE FATHER,MY LEFT FOOT. IN THE NAME OF THE FATHER இங்கிலாந்தில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருபடம் .ஐரிஷ் குண்டுவெடிப்பு சூத்திரதாரிகள் என்று பொய்யாக சோ டிக்கப்படவர்களின் உண்மை கதை.
-
- 3 replies
- 847 views
-
-
[size=2] ‘தாண்டவம்’ படத்தை முடித்துள்ள விக்ரம் ஷங்கரின் ‘ஐ’, இந்தியில் டேவிட் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார். முறுக்கு மீசை வைத்து முரட்டு தனமாக காட்சி தந்தவர் தற்போது இளமையாகிறார்.[/size] [size=2] "போட்டியில் நீங்கள் எத்தனாவது இடம்?”[/size][size=2] "நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கவில்லை. சினிமா உலகின் போட்டியில் நான் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் வெற்றி என்பதை விட திறமைகள் காலத்தையும் தாண்டி நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்து வாழ்க்கை இது. நான் நடிக்க வந்த பிறகு முதல் வரிசையில் கிடைக்காமலும், கடைசி வரிசை இல்லாமலும் இருந்தேன்.”[/size] [size=2] ‘தாண்டவம்’ படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
இயக்குனர் பாலு மகேந்திராவின் ப்ளாக் http://filmmakerbalumahendra.blogspot.in/ thanks-facebook
-
- 0 replies
- 586 views
-
-
சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன் [size=4]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது தி…
-
- 0 replies
- 992 views
-