Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2012-ம் ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... சும்மா ஒரு பேச்சுக்குதான்... கற்பனை செய்ய முடிகிறதா அந்தப் பேரழிவை? . ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012. சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆ…

  2. பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video

  3. தினமலருக்கும் நடிகர்மாருக்கும் ஏதோ பிடுங்குப்பாடாம் தெரிந்தால் சொல்லுங்கோ தம்பியள்? கேக்கிறது பிளையெண்டா இதை நீக்குங்கோ தம்பி மோகன்

    • 21 replies
    • 3.9k views
  4. ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெ‌ரிக்க பயணம் பற்றியது. ‌ரிலாக்ஸ் செய்வது என்றால் ‌ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெ‌ரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்‌ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவ‌ரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெ‌ரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…

    • 4 replies
    • 1.6k views
  5. காமெடி நடிகர் கருணாஸ் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் படங்களுக்கு இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் மேலும் அவர் கையில் இரண்டு படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் ஒன்றை ‘கற்றது தமிழ்’ பட இயக்குநர் ராம் இயக்குகிறார். இன்னொரு படத்தை மனோகர் என்னும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் தேடி வருகிற காமெடி வாய்ப்புகளை தவறாமல் தலையசைத்து ஓ.கே. சொல்கிறாராம் கருணாஸ். இப்படி பல அவதாரங்களை இவர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ப…

  6. Started by S.முத்து,

    நேற்றுதான் இப்படம் பார்த்தேன். இப்படத்தை பற்றி எனது கருத்தை பின்பு பதிவு செய்கிறேன் முதலில் படத்தைபாருங்கள். எமது யாழ்களத்தில் நடமாடும் Wikipediaக்கள் [தகவல்களஞ்சியங்கள்] நெடுஸ்,வசம்பண்ணா, ரகுநாதன்,கலைஞன்,தயா,நிழலி, மற்றும் சபேசன் போன்றோரின் கருத்துக்கள் எப்படி இருக்கென்று பார்ப்போம்!

  7. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Kylie Minogue இது "Blue" எனும் கிந்திப்படபாடல் பாடல்காட்சி படப்பிடிப்பின்போது. கொசுறு தகவல்

  8. ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.

  9. உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.

  10. வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!

  11. இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 2 replies
    • 2.8k views
  12. நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் ப…

  13. நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன். படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது. படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது. படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம…

  14. இன்று மாசு இல்லாத மணியை பார்த்தேன். பொழுதுபோகாவிட்டால் நீங்களும் பார்க்கலாம். படத்துக்கு புள்ளிகள்; கதை: 30% பகிடி: 50% பாடல்: 65% நடிப்பு: 70% வேற யாரும் ஏற்கனவே பார்த்து இருந்தால் எப்பிடி இருந்திச்சிது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

  15. முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி

  16. சனிக்கிழமை, 11, ஜூலை 2009 (12:31 IST) ஈழத்துக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட விடியல், நிலா திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியீடு ஜூலை மாதம் 5ஆம் தேதி கனடா ஈழத் தமிழ் கலைஞர்களின் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட விடியல் திரைப்படமும், கனடாவில் தயாரிக்கப்பட்ட நிலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமி இசையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இசை குறுந்தகட்டை கடனாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் கனடா திரைப்படக் கலைஞர்களும் வெளியிட்டனர். விடியல் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி கனடா தமிழ் எழுத்தாளர் த.சிவபாலுவும், நிலா திரைப்படப் பாடல்கள் பற்றி கனடா தமிழ் திரைப்படக் கலைஞர் கலைவேந்தன் கணபதி ரவீந்திரனும் உரையாற்றினார்கள். இந்த வெளியீட்டு விழாக்கு வர…

  17. Started by Aalavanthan,

    • 0 replies
    • 4.5k views
  18. "உயிருடன் இருக்கிறார்" - திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்வு on 09-07-2009 05:49 Favoured : 1 Published in : அதிகாலை ஸ்பெஷல், அதிகாலை ஸ்பெஷல் ராஜீவ்காந்தி படுகொலை, அதைத்தொடர்ந்து அதில் சம்பந்தப் பட்ட சிவராசன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் டேங்கர் லாரியில் பதுங்கி பெங்களூருக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை உள்ளடக்கி 'குப்பி-சயனைட்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பரபரப்பேற்படுத்தியவர் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்! இப்போது ‘"காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் கர்நாடக மக்களையும், அங்குள்ள தமிழர்களையும் அதிரவைத்த ஒரு சம்பவத்தை படமாக்கி வருகிறார்! இந்த "போலீஸ் குவார்ட்டர்ஸ்' படத்திற…

  19. திருப்பதி கோவிலில் 9 கிலோ மீட்டர் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார் நடிகை மீனா. நடிகை மீனாவுக்கு, ஜுலை 12 ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில், ஜுலை 14 ந் தேதி நடக்கிறது. மீனாவை திருமணம் செய்ய இருக்கும் மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில், கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு (9 கிலோ மீட்டர்) நடந்தே வந்து சாமி தரிசனம் செய்து விடுகிறேன்'' என்று மீனா வேண்டுதல் செய்து இருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், முதல் திருமண பத்திரிகையை பெருமாளின் பாதத்தில் வைத்து வணங்குவதற்காகவும் அவர் திருப்பதி சென்றார். அவருடன் தந்தை துரைராஜ…

  20. ஷாப்பிங் சென்றபோது பரபரப்பு;நயன்தாரா & பிரபுதேவாவை துபாயில் ரசிகர்கள் முற்றுகை! துபாயில் ஷாப்பிங் செய்யச் சென்ற நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Ôநயன்தாராவுடன் காதல் எனது தனிப்பட்ட விஷயம் என பிரபுதேவா கூறினார். இந்த காதலை மறைக்காத நயன்தாரா, திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்Õ என்றார். பிரபுதேவாவின் பெயரை அவர் தனது கையில் பச்சை (டாடூ) குத்தியிருக்கிறார். நயன்தாரா ஷ¨ட்டிங் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிரபுதேவாவும் செல்வதாக கூறப்பட்டது. இந்நி…

  21. விஜய்யின் 50வது படத்தை எஸ்.பி. ராஜகுமார் இயக்க உள்ளார். பாபுசிவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 49-வது படம், ‘வேட்டைக்காரன்’. இதையடுத்து விஜய்யின் 50-வது படத்தை சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. இப்போது பொன்மனம் எஸ்.பி. ராஜகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை அவர் எழுதி, இயக்குகிறார். இவரது டைரக்ஷனில் உருவான ‘அழகர் மலை‘ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து விஜய் படத்தை இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது. ‘உரிமைக்குரல்’ தலைப்பு பரிசீலனையில் இருப்பதாக பட வட்டாரங்க…

    • 1 reply
    • 1.7k views
  22. ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைதடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் மாடுகளை உழவுக்கு பயன்படுத்து கிறார்கள். அப்போது மாடு களை கம்பு மற்றும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விலங்குகளை பாதுகாப்பது…

    • 3 replies
    • 1.7k views
  23. Started by nunavilan,

    Chicken a la Carte வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம். ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது. 3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை. இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு. அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது. இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது. "கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நி…

    • 3 replies
    • 1.8k views
  24. சிறுவர்களே எமது நிலத்தின் வண்ணத்துப் பூச்சிகள்: Innocents Voices திரைப்படம் குறித்து ஒரு பார்வை ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ‐ மணிதர்சா: எனக்கு மிகவும் தாகமாகவிருந்தது... கால்கள் வலித்தன. என்னுடைய சப்பாத்துக்கள் பாறை போல் கனத்தன. அவர்கள் எங்களைக் கொல்லப் போவது உறுதி. நாங்கள் ஒன்றுமே செய்யாதபோது, அவர்கள் ஏன் எங்களைக் கொல்ல வேண்டும்? ஒரு சிறுவனின் ஆன்மா கேட்கிறது. கூறுங்களேன் ஏன் இப்படியென? பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மாபெரும் இனவழிப்பு எனும் பயங்கரத்தை நடாத்தி முடித்திருக்கின்றது இலங்கை அரசாங்கம். இதில் ஏதொன்றும் அறியா அப்பாவிச் சிறுவர், சிறுமிகள்; ஏராளமாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கண…

    • 0 replies
    • 1.5k views
  25. ''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''!-பிரகாஷ்ராஜ் சனிக்கிழமை, மே 23, 2009, 15:03 [iST] என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்…

    • 8 replies
    • 4.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.