Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாங்காக்கில் நடந்த Ôவில்லுÕ பட ஷ¨ட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனரும் நடிகருமான மனோபாலா கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு, ஷ¨ட்டிங் நிறுத்தப்பட்டது.பிரபு தேவா இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிக்கும் படம் வில்லு. இப்பட ஷ¨ட்டிங் பாங்காக்கில் உள்ள பட்டாயா தீவில் நடந¢து வருகிறது. வடிவேலு, மனோபாலா நடித்த காமெடி காட்சிகளை பிரபு தேவா நேற்று படமாக்கி வந்தார். காட்சிப்படி தீவிரவாதியான மனோபாலா, நீண்ட முடி மற்றும் துப்பாக்கிகளுடன் பைக்கில் அமர்ந்து செல்வார். அவரை போலீஸ் துரத்துவது போல காட்சி படமானது. சேஸங் காட்சி நடந்து கொண்டிருந்தபோது மனோபாலாவின் கெட்அப்பில் இருந்த பாங்காக்கை சேர்ந்த டூப் ஸ்டன்ட் நடிகர் நடித்தார். அப்போது பைக்கை அவர் தாறுமாறாக…

    • 0 replies
    • 1.5k views
  2. அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-) வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க வந்தவர்? படம் எடுத்ததோ? படம் எல்லாம் எடுக்கேல்ல என்ர போன்ல ஏதோ பிரச்சனை கமெரா வேலை செய்யாதாம். அங்கால மற்ற போனைத் தூக்கி வைச்சுக்கொண்டு தங்கச்சி கத்திக்கேக்குது ஏன் என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல...விஜய் ஜேசுதாசையும் பிரகாஸ்ராஜையும் விசாலையும் பார்க்கோணுமென்று ஆசை அதில விஜய் ஜேசுதாசைப் பார்த்திட்டன்..…

  3. தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…

    • 1 reply
    • 1.2k views
  4. நானும், நகுலும் காதலிப்பதாக கூறப்படுவது வதந்தியே. எனக்கு இன்மம் காதல் வரவில்ைல என்று காதலில் விழுந்தேன் பட நாயகி சுனைனா கூறியுள்ளார். தெலுங்கில் 3 படங்களை முடித்து விட்டு படு சூடாக தமிழுக்கு வந்துள்ள சூப்பர் ஹீரோயின் சுனைனா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டார் சுனைனா. பார்த்தவுடன் பச்செக்கன மனதைக் கவரும் அவரது சிம்பிள் அழகுதான் சுனைனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை ஒரே படத்தில் தேடித் தந்துள்ளது. இப்போது சுனைனா சூடான ஒரு வதந்தியிலும் சிக்கியுள்ளார். காதலில் விழுந்தேன் நாயகன் நகுலுக்கும், சுனைனாவுக்கும் நிஜமாகவே காதல் வந்துவிட்டதாக கூறுகிறது அந்த வதந்தி. அப்படியா என்று சுனைனாவிடமே கேட்டபோது, இது வெறும் வதந்திதான். நகுலும், நானும் நல்ல நண்பர்கள்…

    • 1 reply
    • 1.2k views
  5. சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 78. தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத சில நடிகர்களுள் முக்கியமானவர் பூர்ணம் விஸ்வநாதன். 1945ல் ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கிய விஸ்வநாதன், தன் குரல் வளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் இரக்க சுபாவமுள்ள பல பாத்திரங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். ரஜினியுடன் இவர் வித்தியாசமாக நடித்த தில்லு முல்லு, நினைத…

    • 9 replies
    • 2.8k views
  6. இன்னும் 100 நாட்களுக்கு கமல் சாரோடு இருக்கம் போகும் அனுபவத்தை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்கிறார் மர்மயோகி நாயகிகளுள் ஒருவரான த்ரிஷா. கமல்ஹாசன்எழுதி இயக்கி நடிக்கும் மெகா திரைப்படமான மர்மயோகியில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் பத்மப்ரியா (இவர் மட்டும் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்!) ஆகிய நால்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் த்ரிஷாவிடம் மட்டும் 100 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியுள்ளார் கமல். இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், கமல் சாருடன் நடிப்பதை நினைத்தாலே த்ரில்லிங்காக உள்ளது. படம் ஆரம்பித்த பிறகு 100 நாட்கள் அவரோடு இருக்கப் போகிறேன். நிச்சயம் நடிப்பில் புதுப்புது அனுபவங்களை எதிர்பார்க்கிறேன். சின்ன வயதி…

    • 11 replies
    • 2.7k views
  7. கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல் வே.மதிமாறன் நாடகம், சினிமாவில் - கலைவடிவம் என்ற பேரில் பார்ப்பனிய - இந்து மதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இதுபோதாதற்கு காங்கிரஸ் சார்பு கலைஞர்கள் ‘சுதந்திர போராட்ட நடவடிக்கைகள்‘ என்கிற கவுரமான பெயரில் பார்ப்பனிய, இந்து மத பிரச்சாரங்களுக்கு பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தும், தங்கள் ‘கலை சேவை‘யை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக, தமிழ்நாடெங்கும் ஒரே பஜனை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகவேள் எம்.ஆர். ராதா தமிழக நாடக மேடையெங்கும் சமரசமே இல்லாமல் பெரியாரின் ஒற்றைப் போர்வாளாக சுழன்று கொண்டிருந்தார். ஆனால் திரைத்துறையில் இந்த எதிர்ப்புக் குரல் மிக காலதாமதமாகத…

  8. சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிேவலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் என்று கூறப்படும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமீப காலமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை வடிவேலுவை தனது அலுவலகத்திற்குக் கூப்பிட்டு விஜயகாந்த் அடித்ததாகவும் பரபரப்பு கிளம்பியது. சமீபத்தில், விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு போலீஸ் வரை பிரச்சினை போனது. இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பைச் ேசர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.…

  9. 'அழைக்கிறேன் என்றார்... அழைப்பாரா தெரியலையே'...., ஏதோ படத்தின் பாட்டு வரியோ என நினைக்க வேண்டாம். பத்மப்ரியா அடிக்கடி முணுக்கும் வார்த்தைகள் இவைதான். தசாவதாரத்துக்குப் பிறகு கமல்ஹாசன், இயக்கி நடிக்கும் மர்மயோகியின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. பிரமிட் சாய்மிரா ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள். ஹேமமாலினி, த்ரிஷா, ஷ்ரியா என இதற்கு ஏற்கெனவே நாயகிகளும் முடிவாகிவிட்ட நிலையில், நான்காவதாக பத்மப்ரியாவும் ஜோடி சேரப் போவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கிய போதே, கமல் பத்மப்ரியாவிடம் பேசியிருந்தாராம். தொடர்ந்து 90 நாட்கள் கால்ஷீட் தர முடியுமா என்றும் கேட்டுக் கொண்டாராம். ப…

  10. காதல் கடிதம் திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்காக மீண்டும் 20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது. சிறிபாலஜி, அனிசா, நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448

  11. சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். பாடல் முழுக்க ஒரே சொல்லுத் தான் "நாக்கு முக்கா" என்று ஒரே வசனம் தான். சரி... அந்த வசனத்து ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்றால் அதுவும் கிடையாது. இசையை நம்பி தமிழைக் கொல்லலலாம் என்ற வியாபார சிந்தனை தான் இந்த விபச்சார திரைப்படங்களுக்க்க காரணம். நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், இப்படிான படங்களுக்கு வரவேற்புக் கொடுப்பதையோ, இப்படியான பாடல்களைத் தவிர்க்க வேண்டியதுமே தமிழுக்கு நாம் செய்யும் பணியாகவும் இருக்கும். ------------------ அழகிய தமிழ் மகன் பாடல்கள் கேட்டேன். கேளாமலே... கையிலே என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அதில் ஒரு வசனம், பெண்: மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ இரவோ, பகலோ கிழக்குத் திசையி…

  12. சேரன் ஏன் குமுறுகிறார்?

  13. நயன்தாராவுக்கு பேசிய சம்பளத் தொகையை கொஞ்சம் கூடக் குறைக்காமல் அப்படியே தருகிறோம் என்று கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. ஜெயம் ரவி-பாவனா நடித்த தீபாவளி படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது. மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரித்து வருகிறது. இதில் பருத்தி வீரன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்துக்கு ரூ.1.25 கோடி வரை நயனதாரா சம்பளமாகக் கேட்டார். ஆனால் இறுதியில் ரூ.1.10 கோடி தருவதாக இயக்குநர் லிங்குசாமி ஒப்பக் கொண்டார். அட்வான்ஸாக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில், நயனதாராவின் இரு படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் பேசிய சம்பளத்திலிருந்து கொஞ்சம்…

    • 13 replies
    • 3.1k views
  14. நடுத்தர குடும்பத் தலைவரான நெடுமுடி வேணுக்கு, தன் ரிட்டயர்மென்ட் மூலம் கிடைத்த பணத்தில் வீடு கட்ட ஆசை. 30 லட்ச ரூபாய் கொடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் தாதா நாசர், ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் காலி செய்வேன் என்கிறார். சட்டமும், போலீசும் நாசருடன் பேசி முடிக்க கமிஷன் பேசுகிறதே தவிர, நியாயம் பேச மறுக்கிறது. மேலும் போலீஸ், ஜெயில் என்று வேணுவை அவமானப்படுத்து கிறது. வெறுத்துப்போகும் வேணு, அந்த நிலமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் மகன் கார்த்திக், தனது வெளிநாட்டு சாப்ட்வேர் வேலை கனவை துறந்துவிட்டு, தன் காதலி பியா பணியாற்றும் நாடக கம்பெனியுடன் இணைகிறார். நாசர், பிறரை ஏமாற்றி நிலம் பறிக்கும் அ…

  15. கமலுக்காக எப்பவோ சுஜாதா எழுதிய கதை.இப்போது ரஜினியுடன் ஷங்கருக்கு ராசியான எட்டாம் தேதி முதல் இயங்கத்தொடங்கிவிட்டான்'எந்திரன்.' இனி, இன்னும் இரண்டு வருடங்களுக்குஎகிறிக்கொண்டே இருக்கும் ரஜினி டெம்போ. ரஜினி -ஷங்கர் இருவருக்குமே எந்திரன், 'ட்ரீம் புராஜெக்ட்.' படத்தின் திரைக்கதை - வசனங்களை பக்காவாக எழுதிவிட்டார் சுஜாதா. இப்போது அந்தக்கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் பம்பரமாகச் சுற்றிச்சுழல்கிறார்களாம். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியல்லிகிரேட்!' என ஆதங்கப்பட்டு இருக்கிறார் ஷங்கர். 2010 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என்பது குறைந்தபட்சச் செயல்திட்டம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு நெருக்கடி கொ…

  16. ஆனந்தவிகடன் ஞாயிறு 25.06.2011 இதழில் இருந்து அடுத்தமுதல்வர் சென்னை: சூப்பர் ஸ்ரார் அவர்கள் நடித்த ரோபோட் ["எந்திரன்" வரிவிலக்குக்காக வைத்தபெயர்] படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் விமர்சையாய் நடைபெற்றது. இந்தியாவின் எல்லாமாநிலங்களிளும் இருந்துரசிகர்கள் அலைஅலையாய் திரண்டுவந்திருந்தனர். ஜப்பானில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்! சூப்பஸ்ரார் தனது கட்சிகொடியை இன்று அறிமுகப்படுத்துவார் என்று ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே கூறியதால் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்தான். ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவிடயம்! பெரியார் திட…

  17. இங்க அமத்துங்கோ பார்க்கலாம் http://puspaviji.net/page91.html

  18. பார்க்க அழுத்துடா http://puspaviji.net/page65.html

  19. காணொளி பார்வையிட..... http://nettamil.tv/play/Entertainment/Marma_Yogi

  20. விஜய் டீவி http://puspaviji.net/page81.html சன் டிவி http://puspaviji.net/page52.html தமிழ்திரை டிவி http://puspaviji.net/page78.html தென்றல் டிவி http://puspaviji.net/page63.html ஈரோ டிவி http://puspaviji.net/page2.html ராஜ் டிவி http://puspaviji.net/page3.html

    • 6 replies
    • 2.8k views
  21. ஐதராபாத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர் பிரகாஷ் ராஜ். பிளஸ் டூ படிக்கும் இவரது மகள் வேகாவை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போலீஸ் அதிகாரி ஜெயராம். இதற்கிடையே சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க, ஐதராபாத்துக்கு கிளம்புகிறார்கள் நண்பர் பட்டாளமான எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி, ஷிவா, வைபவ். நள்ளிரவில் வழி தவறி ஓரிடத்தில் இவர்களது வேன் சென்றடைகிறது. அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக¢கும் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். மேலும் வாசிக்க... http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=312

  22. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது. சிவாஜி படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார். ஹாலிவுட் படங்களான மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் படங்களில் பணியாற…

  23. பிரபுதேவா டைரக்ஷனில் ‘வில்லு’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து பாபுசிவன் இயக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஜய்யின் 50-வது படம் உருவாகிறது. இதை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அப்படத்தை இயக்க மூன்று டைரக்டர்களின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. அவர்கள் பிரபுதேவா, ஹரி, ‘ஜெயம்’ எம்.ராஜா. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=314

  24. மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, வரைந்த ஒவியம்தான் இந்த தாம் தூம். புள்ளியை சரியாக வைத்தவர், கோலத்தை வரையும் முன்பே அமரர் ஆகிவிட்டதால், கதையில் அங்கங்கே தடுமாற்றங்கள். ஆனாலும், தஞ்சாவூர் ஓவியத்தின் மேல் சென்ட் தெளித்த மாதிரி அங்கங்கே மணம். பிரமிப்பு. இளம் டாக்டரான ஜெயம் ரவி, கான்பிரன்சுக்காக ரஷ்யா செல்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அழகியும், அவரால் வந்த பிரச்சனையும் ரவியை ஜெயில் வரைக்கும் கொண்டு போக, காப்பாற்ற வருகிறார் வக்கீல் லட்சுமிராய். ஆனாலும், சட்டபூர்வமாக இல்லாமல் தன் இஷ்ட பூர்வமாக தப்பிக்க நினைக்கும் ரவி படுகிற துன்பங்களும் துயரங்களும் நம்மையும் தொற்றிக் கொள்ள, விறுவிறுப்பான இறுதிக்காட்சிக்கு ஏங்குகிறது மனசு. நல்லவேளையாக சுப நிறைவு! எப்படியாவது இந்தியாவுக்கு…

  25. ரஜினி படித்த அதே திரைப்படக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். சுமாரான முகத் தோற்றம் உள்ள ரஜினியால் சினிமாவில் வெற்றி பெற முடிந்தபோது, ஏன் நம்மால் முடியாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்ட கேள்விதான் என்னையும் சூப்பர் ஸ்டாராக்கியது. அந்த வகையில் நான் ஜெயிக்க ரஜினியும் ஒரு காரணம்!'' -ஒரு பேட்டியின்போது இப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவிதான். திருப்பதியில் பல லட்சம் பேருக்குமேல் திரண்ட கூட்டத்தில் தனது `பிரஜா ராஜ்ஜியம்' கட்சியை பிரமாதமாகத் தொடங்கி, ``சூப்பர் ஸ்டார் ரஜினியும் அரசியலுக்கு வருவாரா? புதிய கட்சித் தொடங்குவாரா?'' என்று பல்லாண்டு காலமாக ரஜினி ரசிகர்களின் மனதில் எரிந்து கொண்டிருந்த ஏக்கத்துக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது அதிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.