வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜோலிடம் தேதிகள் கேட்டிருந்த கமல், இப்போது அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, நயனிடம் தேதிகள் கேட்டுள்ளாராம். மர்மயோகியில் நடிக்கப்போவதாக மூன்று நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. காஜோல், ராணி முகர்ஜி மற்றும் பத்மப்ரியாதான் அந்த மூவரும். இவர்களில் முதல் இருவரும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால் பத்மப்ரியா மட்டும், இந்தப் படத்தில் நடிக்கப் போவதாகவும், கமல்ஹாசனே போனில் தன்னிடம் பேசியதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில், இன்றைக்கு தென்மாநில மொழிப் படங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நாயகியான நயன்தாராவிடம் மர்மயோகி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குமாறு உலகநாயகன் கேட்டுக் கொண்டிருப்பதாக நம்பத் …
-
- 1 reply
- 810 views
-
-
ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள குசேலன் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து நிருபர்களிடம் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் ஏ.டி.நாராயண கவுடா கூறியதாவது: கர்நாடகா - தமிழகம் இடையே ஒகேனக்கல் எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. ஒகேனக்கல் பகுதியை கர்நாடகாவுடன் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னடர்கள் விஷக்கிருமிகள். அந்தக் கிருமிகளை அழிக்க வேண்டும் என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார். ரஜினியின் பேச்சு 5 கோடி கன்னடர்கள் மனதில் ஆறாத காய…
-
- 0 replies
- 979 views
-
-
வில்லு படக்குழு விரைவில் பிரான்ஸ் செல்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் அமெரிக்க இசை விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் பாடல் பதிவு நடக்கிறது. பின் அப்பாடலை பிரான்ஸில் படமாக்குகிறார் பிரபு தேவா. அத்துடன் விஜய், வில்லன்களுடன் மோதும் காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். அதே நேரத்தில் அஜீத்தின் ஏகன் பட ஷ¨ட்டிங்கையும் பிரான்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜு சுந்தரம். இப்போது ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கை நடத்தியபடியே எடிட்டிங் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=237
-
- 0 replies
- 714 views
-
-
வல்லமை தாராயோ..!! எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்)..இன்று இங்கே உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம் யாதேனில்..(சா..தமிழை வளர்க்க தானே சில பேர் இருக்கீனம் பிறகு நாம என்னதிற்கு) ..சரி..இனி நான் நேரடியாக விசயதிற்குள்ள இறங்கிறன்.. சில கிழமைக்கு முன்னம் நண்பரின்ட வீட்ட போன போது அவரின்ட தங்கச்சி படம் பார்த்து கொண்டிருந்தா..அதுவும் எங்கன்ட பார்த்தீபன் மாமாவின்ட படம்..உடன நான் கேட்டன் என்னடப்பா இப்ப பொண்ணுகளுக்கு பார்த்தீபன் மாமா மாதிரி ஆட்களையும் பிடிக்குமோ எண்டு.. அவா..சொன்னா சா..சா நன்ன படமா போகுது நீங்களும் கொண்டு போய் பாருங்கோ எண்டு..சரி எண்டு நானும் அவாவிட்ட அந்த கள்ள இறுவட்டை எடுத்து கொண்டு வந்துட்டன்..ஆனா எனக்கு இந்த பார்த்தீபன…
-
- 16 replies
- 3.8k views
-
-
படித்தால் புல்லரிக்கும் இந்த வைர வரிகள் இடம்பெறும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், தமிழகம்! ஆம், தமிழகமேதான்! மாதா மூவிமேக்கர்ஸ் சார்பில் ஏ.ஜி.அருள், பி.சந்திரசேகர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். கே.சுரேஷ்குமார் என்பவர் இயக்கம். படம் குறி்த்த இந்த தகவல் வெளியாகும் நேரம், பாதி படம் முடிந்துவிட்டது. இதுவரை என்னென்ன எடுத்தர்கள் என்ற பட்டியல் வேஸ்ட். எத்தனைப் பாடல்கள் எடுத்தார்கள் என்பது டேஸ்ட். படத்தின் நாயகன் ரிஷி (ரிச்சர்ட்) நாயகி அர்ச்சனாவுடன் ஆடிப்பாடும் பாடலொன்று படமாகக்ப்பட்டுள்ளது. பாடல், 'ஆடிப்பாடும் அரபிக்குதிரை' என்றே தொடங்குகிறது. வில்லன்களுடன் லக்ஷா போட்டிருக்கும் கெட்ட ஆட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப்பிரதேசமாகப் பார்த்து படம் பிடித்துள்ளா…
-
- 3 replies
- 1.3k views
-
-
திருமணமானதும் தனது வேண்டுதலை நிறைவேற்ற கணவரோடு நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தார் கோபிகா. வேளாங்கண்ணி மாதா கோயிலில் தனது நன்றி அறிவிப்புப் பிரார்த்தனையைச் செலுத்திய அவரைக் காண முண்டியடித்தது கூட்டம். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் நெரிசலில் சிக்கிக் கொண்ட கோபிகாவை வேளாங்கண்ணி போலீசார் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி விசிட் குறித்து கோபிகாவிடம் கேட்டபோது, மிகுந்த மனநிறைவைத் தந்த பயணம் இதுதான். திருமணமானதும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவுக்கு என் நன்றி காணிக்கையைச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அதை உடனே நிறைவேற்றத்தான் வந்தேன். இங்கு கூடிய ரசிகர் கூட்டம் நானே எதிர்பார்க்காதது. மனசுக்குள் ஒரு ஓரத்தில் சின்ன வருத்தமாகக் கூட இருந்தது. இவ்வளவ…
-
- 1 reply
- 861 views
-
-
அண்மையில் தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் தாக்கப்பட்டபோது ஆய் ஊய் என்று கூச்சலிட்ட தமிழகத்தின் முதல்வர் கலைஞர் இப்போது பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார். குந்தத்தெரியாதவன் குதிரைச்சவாரிக்கு ஆசைப்பட்ட கதைபோல் ஆகிவிட்டது அவரின் வாய்சவடால்கள். இப்போது சார்க் மாநாடு நடக்கும் காலமாதலால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடித்துவிடுவோமோ என்று பயந்த அவரின் டெல்லி எஜமானர்கள்கூட அவரை "பொத்திக்கிட்டிரு" என்று செல்லமாக கட்டளையிட்டிருக்கலாம். அரசியல் பணமும் அரசியல் பலமும் உள்ள தளர்ந்த முதிர்ந்த அனுபவசாலியான கலைஞர் இப்போதெல்லாம் மற்றவர்கள் சுருதி சேர்த்துக்கொடுத்தால்தான் கொஞ்சமாவது பாடுகிறார். இதனால்தானோ என்னவோ அவர் பல முக்கிய அரசியல் வெற்றிகளை கோட்டை விட்டுவிடுகிறார். தனது பெய…
-
- 1 reply
- 812 views
-
-
கர்நாடகாவில் ரஜினிக்கு எதிரான கன்னட அமைப்பினரின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. ரஜினியின் உருவபொம்மையை கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒகேனக்கல் பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது கன்னடர்களுக்கு ரஜினி பேசியதாக கூறி, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ரஜினி படம் ஓடிய தியேட்டர்கள் நொறுக்கப்பட்டன. இந்நிலையில், ரஜினி நடித்துள்ள குசேலன் படம் வரும் 30-ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடகாவில் இப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம் கன்னட ரக்ஷண வேதிகே (பிரவீண்குமார் ஷெட்டி அணி) அமைப்பினர் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். சித்ரதுர்கா நகரில் உள்ள காந்தி சிலை முன்பு நட…
-
- 0 replies
- 685 views
-
-
இந்த இருண்ட காலத்திற்கு காரணமாயிருந்தது அவர் தயாரித்த 'த்ரீ ரோசஸ்'. ஹாலிவுட் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' பாதிப்பில் தயாரான 'த்ரீ ரோசஸி'ல் ரம்பா, ஜோதிகா, லைலா என மூன்று ஹீரோயின்கள். ஈகோ மோதலில் மூவரும் ஒவ்வொரு திசையில் இழுக்க,ரோசஸ் ரேசரானது பரிதாபம். இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என சைலன்ட்டாக சபதம் செய்து இந்தி, 'பேஜ்பூரி' என தார்த்தாடனம் சென்றவர், கடன் தீர்ந்ததும் திரும்பு வந்திருக்கிறார். வழக்கம்போல வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரம்பாவையும் வாரி அனைத்துக் கொண்டுள்ளது. ரஷ்யன் என்பவர் இயக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்தில் ரம்பாதான் நாயகி. பாவேந்தர் இயக்கும் 'மறு அவதாரம்' பட்ததிலும் நடிக்கிறார் ரம்பா. இதில் நடிகர் முரளிக்கு ஜோடி. மீனா, சுகன்யா, தேவயானி, கவுசல்…
-
- 8 replies
- 1.8k views
-
-
டி ஆர் சாதித்த கதை: சகலகலாவல்லவர். எந்த விஷயத்தையும் முறையாகக் கற்றுக் கொள்ளாமல் தானே தெரிந்துக்கொண்டு சாதித்துக் காட்டியவர். இளையராஜா உச்சத்தில் இருந்தபோதே இவரது பாடல்களும் சூப்பர் ஹிட். ரஜினி படங்களுக்கு இணையாக இவரது படங்களும் ஓடியிருக்கின்றன. எதுவுமே தெரியாமல் வந்து எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர். ‘‘எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே மேடையில பேசணும். கைதட் டல் வாங்கணும். நாலு பேர் நம்மை கவனித்துப் பாரட்டணும்னு ஆசை. மூன்றாவது படிக்கும்போது மேடையில் பேச ஆசைப்பட்டேன். ஆனா அந்த வயதில் எனக்கு மேடை கிடைக்கவில்லை. அதனால் பெஞ்ச் மீது ஏறி நின்று என் வகுப்பு மாணவர்களிடம் பேசுவேன். பேசுகிறது என்றால் சாதாரணமாய் பேசுவது அல்ல, எனக்குத் த…
-
- 0 replies
- 1k views
-
-
குசேலன்- http://www.nettamil.tv/play/Trailer/Kuselen சக்கரகட்டி- http://www.nettamil.tv/play/Trailer/Sakkarkatti
-
- 0 replies
- 759 views
-
-
இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி. பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட…
-
- 10 replies
- 2.6k views
-
-
உற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை. மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=224
-
- 2 replies
- 1.7k views
-
-
உளியின் ஒசை திரைபடம் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.என்னடா புத்தன் இதிலையும் வந்து லொள்ளு பண்ணுறான் என்று யோசிக்க வேண்டாம் கலைஞர் பல படங்களுக்கு கதை,பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனால் இந்த படம் தமிழர்கள் பெளத்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை எடுத்து கூறுகிறது இந்த ஒரு விடயதிற்காக யாழ்கள புத்தன் கலைஞருக்கு ஒ போட தான் வேண்டும் அதாவது இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை சிங்களவர்கள் புரியாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழர்களுக்காவது புரிய வைத்துள்ளார் பாராட்டபட வேண்டிய விடயம். என்னடா ஒரு மூலையில் கணணிக்கு முன்னால் கிறுக்கிற புத்தனுக்கு..(யாழ்கள) ஆறுகோடி தலைவர் கருணாணிதியை பாராட்ட தகுதி இருக்கோ என்று யோசிக்கலாம் உண்மையை சொல்ல தானே வேண்டும். …
-
- 2 replies
- 1.1k views
-
-
ரஜினி படத்தை முதல்நாள் முதல்ஷோ பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு ராக்கெட் ஏறி நிலவுக்கு செல்வது போல, இந்த ஆசை அடிதடி வெட்டுக்குத்து என திசைமாறுவதால் ரஜினி ரசிகர்மன்ற தலைமை இதற்கு மாற்று ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு மன்றமும் லெட்டர் பேடுடன் குறிப்பிட்ட பணத்தை கட்டினால் அம்மன்ற உறுப்பினர்களுக்கு பட ரிலீசுக்கு முன்பே டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். இந்த முறையிலும் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார். போலி மற்றும் காலாவதியான லெட்டர்பேடுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து ரசிகர் அல்லாத சிலர் பிஸினசுக்காக டிக்கெட்டுக்கள் வாங்க ஆரம்பித்தனர். இதனால், இந்த லெட்டர் பேடு முறையை முழுவதுமாக கைவிட தலைமை மன்றம் முடிவு செய்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை தள்ளிப் போட்டுள்ளது தலைமை மன்றம். அத…
-
- 0 replies
- 807 views
-
-
வடிவேலுவின் காமெடி கேரியரில் சிகரம் என்றால் அது வின்னர் கைப்புள்ளயும், தலைநகரம் நாய் சேகரும்தான். நாய் சேகர் தொட்டாபெட்டா என்றால் கைப்புள்ள எவரெஸ்ட். இந்த இரண்டு சிகரங்களுக்கு காரணமானவர்கள் தலையிலேயே கரகம் ஆடியிருக்கிறார் வடிவேலு. வின்னர் படத்தை இயக்கிய சுந்தர் சி.யுடன் வடிவேலுவுக்கு ஈ.கோ மோதல். தலைநகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல் தலைநகரம் படத்தை இய்ககிய சுராஜூடன் படிக்காதவன் படத்தில் மோதல். நானா, நீயா மோதலில் புயல் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட்டது. இந்த மோதலை படத்தின் நாயகன் கண்டு கொள்ளவில்லை. சென்னை வந்த வடிவேலு உடனடியாக அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கம், புகார் என்று அலட்டிக்கொள்ளாமல் வடிவேலுக்கு பதில்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா? பெலிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித…
-
- 1 reply
- 2.6k views
-
-
-
தசாவதாரம் திரைப்படத்தின் மீது கருத்தியல் சார்ந்த காட்டமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பலர் சுட்டிக் காட்டும் ஒரு விடயம் "பூவராகன்" பாத்திரம். கமல் ஏற்ற பத்து வேடங்களில் ஒரு தலித் தலைவரின் வேடமாக பூவரகான் பாத்திரம் வருகின்றது. நிறைய புரட்சிக் கருத்துக்களைப் பேசிக் கொண்டே, கடைசியில் மேல்சாதியினருக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கிறது இந்தப் பாத்திரம். வராகம் என்றால் பன்றி என்று பொருள். தலித் தலைவர் ஒருவரின் பெயரை பன்றி என்று அர்த்தம் வருவதாகவும், உருவத்தை அழகற்ற விதத்திலும் கமல் உருவாக்கியதும், கடைசியில் அந்தப் பாத்திரத்தை மேல்சாதியினருக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சித்தரித்ததும் கமலுடைய பார்ப்பனிய முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உய…
-
- 6 replies
- 3.5k views
-
-
தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212
-
- 2 replies
- 1.1k views
-
-
குசேலன் படம் திரைக்கு வருவதையட்டி ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஜப்பானில் ரஜினியின் முத்து படம் திரையிட்டபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. ரஜினியின் ஸ்டைலில் ஜப்பானியர்கள் பலர் மயங்கினர். டோக்கியோவில் 23 வாரங்கள் முத்து படம் ஓடி சாதனையும் படைத்தது. தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் திரையிடப்படுகின்றன. சிவாஜி திரைக்கு வரும் நேரத்தில் ஜப்பானியர்கள் சென்னை வந்து ரஜினியை சந்தித்தனர். இப்போது தனது ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ரஜினி அங்கு செல்கிறார். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=210
-
- 0 replies
- 542 views
-
-
தனுஷக்கு வரும் 28ம் தேதி 25வது பிறந்தநாள். அன்று படிக்காதவன் ஷ¨ட்டிங்கிற்காக ஐதராபாத் செல்வதால் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடினார். வீரவாள் பரிசளித்த ரசிகர்கள், ‘இளைய சூப்பர் ஸ்டார் வாழ்க என்று கோஷமிட்டனர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=205
-
- 0 replies
- 738 views
-
-
சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html
-
- 0 replies
- 753 views
-
-
சின்னம்மா திலகம்மா நில்லு நில்லு . . ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மீண்டும் ஒரு இனிய பாடல் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பென்னி டயால் மற்றும் சின்மயின் குரலில் பாடல் சற்று வித்தியாசமான இசையில் மிளிர்கிறது. . . குசேலனில் கிடைக்காத வாய்ப்பை இந்த பாடலில் மிக நேர்த்தியாக செய்திருக்கின்றார். . . வெயிலாய் தொட்டானே சூடு சூடாய் மழையாய் தொட்டானே கோடு கோடாய் . . http://www.tamilmp3world.com/Sakkarakatti.html
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது. தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர். இன்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. தட்ஸ்தமிழுக்கும் அந்த தகவல் வந்து சேர்ந்தது. இதையடுத்து நாகேஷ் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்தோம். நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார்…
-
- 6 replies
- 2.4k views
-