ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. என்.பி.பி அரசு பல்வேறு வழிகளிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் …
-
- 0 replies
- 138 views
-
-
இலங்கை - பாகிஸ்தானிடையே 8 உடன்படிக்கைகள் கைச்சாத்து இலங்கை - பாகிஸ்தான் நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் எட்டு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. தகவல் தொழில்நுட்பம், சுகாதார மேற்பாடு, நிதி முகாமைத்துவம், கலாசார மேம்பாடு உட்பட்ட 8 உடன்படிக்கைகள் இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/163079/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%95-%E0%A…
-
- 1 reply
- 589 views
-
-
Published By: DIGITAL DESK 7 04 FEB, 2025 | 05:26 PM முல்லைத்தீவில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று (4) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், இலங்கையின் தேசியக் கொடிகள் அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிடப்பட்டும் சுற்றுவட்ட வீதி அலங்கரிக்கப்பட்டும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. https://www.virakesari.lk/article/205793
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய கட்சி உருவாக்கப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஸ:- 09 ஜனவரி 2016 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நன்மையை செய்யவில்லை எனவும், காவல்துறை ராச்சியமொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசியல் கட்சியொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக சில ஸ்ரீலங்க…
-
- 0 replies
- 313 views
-
-
2020இல் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கை மாறும்! மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் முல்லைத்தீவில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுமிடத்து 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் அற்ற சுதந்திர நாடாக இலங்கை திகழும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின்…
-
- 1 reply
- 476 views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கேள்வி:- இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்து புதிய ஜனாதிபதி…
-
- 3 replies
- 777 views
-
-
வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்! வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் பெண்ணொருவர், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், த…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பிலியந்தலை பயணிகள் பஸ்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிங்களவர் ஒருவா உட்பட மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைதுகளையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் திட்டமிடலின் அடிப்படையிலே குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கு 13 சிங்களவர்கள் உதவி வருகின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் : பஸ் குண்டு வெடிப்பு தொடாபில் சிங்கள இளைஞர்கள் உட்பட மூவர் பிலியந்தலை வீடொன்றில் வைத்து பொலிஸாரல் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!! திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது. சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை வருகிறார் என…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஸ்ரீலங்காவில் வருடாந்தம் புகைப்பிடித்தலால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு [ Tuesday,19 January 2016, 06:11:50 ] ஸ்ரீலங்காவில் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் புகைப்பிடித்தலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://ibctamil.com/news/index/17209
-
- 0 replies
- 299 views
-
-
நாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொள்ளுங்கள்- எல்லே குணவங்ச தேரர் நாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொண்டு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். உண்மையான நட்புடைய சர்வதேச நாடுகள் இன்னுமொரு நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்பட மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச நாடுகளுடன் நட்புறவை முன்னெடுத்துச் செல்லுங்கள். அமைச்சின் நிதி மற்றும் அரசாங்க சொத்…
-
- 1 reply
- 342 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே அரசு பாரளுமன்றை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பின் யாழ். பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில் : கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப் போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் குரல் எழுப்புவதை தடுப்பற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். …
-
- 7 replies
- 1.4k views
-
-
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை ஜனாதிபதியினால் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள ஜெனிபனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சந்தித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தன்னை விடுதலை செய்தமைக்கு இதன்போது ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிறைவாசம் அனுபவித்துவரும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிபனின் ப…
-
- 0 replies
- 279 views
-
-
கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு - சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு:- 04 பெப்ரவரி 2016 புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர். நீதியரசர்களான விஜித் கே.மலல்கொட, தேவிகா தென்னகோன் அடங்கிய குழு, வழக்கை எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. கே.பி என்றழைக்கப்ப…
-
- 0 replies
- 299 views
-
-
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார் இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது மேலும் இலங்கையி…
-
- 0 replies
- 118 views
-
-
சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பயங்கரவாத சந்தேகநபர்களில் 12பேருக்கு பிணை பயங்கரவாத சந்தேகநபர்களில், இதுவரையிலும் 12 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, உதய பிரபத் கம்மன்பில, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், 2015.01.09ஆம் திகதியிலிருந்து 2015.10.31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பிணை வழங்கப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், பயங்கரவாத சந்தேகநபர்களில் 12பேருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் ஊடாக 02 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்…
-
- 0 replies
- 456 views
-
-
ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்! ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதனூடாக, ஜனாதிபதித் தேர்தலில், தேவையற்ற முறையில் போட்டியிடுவதை தடுக்க முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பல்வேறு தரப்பினர் தேவையற்ற முறையில் களமிறங்கியதன் ஊடாக, அரசாங்கத்திற்கு பாரிய செலவு ஏற்பட்டது. இதன்காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டே, புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளோம். அத்துடன், மாகாண …
-
- 0 replies
- 304 views
-
-
04 APR, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜய…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதும் அதற்கு ஆட்சி அதிகாரப் பொறுப்பில் யார் பின்னணி என்பதும் இப்போது அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது. பாதுகாப்புப் படைத் தரப்பில் இடம்பெறும் தில்லுமுல்லுகள் மற்றும் குளறுபடிகளை அம்பலப்படுத்திய "த நேஷன்' வார இதழின் பிரதி ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு நையப்புடைக்கப்பட்டிருக்கின
-
- 0 replies
- 556 views
-
-
போர்க்குற்ற விசாரணை தற்போது ஆரம்பிக்கப்படாது ; ரணில் கூறியதாக தகவல் [ Monday,15 February 2016, 00:49:44 ] ஜெனீவா மனித உரிமைச் சபை தீர்மானத்தின்படி போர்க்குற்ற விசாரணைகள் தற்போதைக்கு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலரிடம் கூறியதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைச் சபையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் கொழும்புக்கு சென்று திரும்பிய பின்னர் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகவும், உள்ளக பொறிமுறையின் மூலம் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் எமது ஜ.பி.சி தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 394 views
-
-
ஜனாதிபதி யாழிற்கு விஜயம் : வடக்கு முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் அதேவேளை யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். h…
-
- 0 replies
- 332 views
-
-
யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
18 MAY, 2025 | 07:20 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய…
-
-
- 30 replies
- 1.1k views
- 1 follower
-
-
சில பௌத்தர்களினதும் பௌத்த பிக்குகள் சிலரினதும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை நாங்கள் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் 200க்கு மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது. ஆனால் இவ்வாலயம் அண்மையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர். இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்…
-
- 0 replies
- 331 views
-