Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால மீதான கொலை சதி முயற்சி குறித்து ஜனபரிபதிக்கே பல விடயங்கள் தெரிந்திருக்கும் எனவும் குறிப்பி;ட்டுள்ளார் குறித்த சந்திப்பில் காவல்துறைமா அதிபர் விவகாரம்,ஜனாதிபதி கொலை சதி குறித்து அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் …

  2. யாழில் தொழில் பயிற்சி நிலையம் வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுத்தருமாறு, நான் யாழ் மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் …

  3. 'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 20:09 ஈழம்] [அ.அருணாசலம்] "தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவினால் நேற்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்த பிரச்சினைகள…

  4. மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அபிவிருத்திப் பணிகள் செய்வதற்கும் துரிதமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் அங்கு அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. வலிகாமம் வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலேயே இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளது. வடமராட்சி வடக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக அப்பகுதியில் கட்டடங்கள், பாடசாலைகளைத் திருத்தம் செய்து மீளத் திறக்க உத…

    • 0 replies
    • 472 views
  5. இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் பல்தேசிய நிறுவனமாகிய WSO2 நேற்று முன்தினம் தனது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பித்துள்ளது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=392653849302578082#sthash.JqPP3nUe.dpuf

  6. ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28 மற்றும் 29 ம் திகதிகளில் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

  7. இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை வெளிநாடுகள் பல மீள்பரிசீலனை செய்யும்? ஜெனிவா, ஏப்.16 தத்தமது நாடுகளில் தற்காலிகமாக அகதி அந்தஸ்த்துடன் வாழும் இலங்கையரைத் திருப்பி அனுப்புவதை மீள் பரிசீலனை செய்யவும், இப்போதைக்குத் தற்காலிகமாக நிறுத்தவும் ஐரோப்பிய நாடுகள் சில உத்தேசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் ஆகிய மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்து வருவதால், அகதி அந்தஸ்து கோரிய நிலை யில் தத்தமது நாடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வருவோரை, அங்கிருந்து திருப்பி அனுப்பும் திட்டத்தை மேற்கு நாடுகளின் அரசுகள் மறுபரிசீலனை செய்து விரைவில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது விடயத்தில் சுவி…

  8. Sunday, July 3, 2011, 22:08இந்தியா 2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் 7 மணி முதல் 10 மணி முதல் ,8 இரவு 11 மணிவரை, 9 மணி முதல் 10 மணிவரை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அத்தொலைக்காட்சி.இதில் 20 நிமிட சானல்4 நிகழ்ச்சியும் 10 நிமிடம் அது தொடர்பாக இந்திய மனித உரிமையாளர்க…

    • 6 replies
    • 1.5k views
  9. Published By: VISHNU 10 AUG, 2023 | 02:31 PM கங்குவேலி பிரதேசத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு மூதூர் பிரதேச சபை செயலாளர் திருமதி.வீ.சத்தியசோதி கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையில் உள்ள வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு 07.08.2023 அன்றைய திகதி இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூதூர் - கங்குவேலி பிரதேசத்தில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் விவசாயங்களை மேற்கொண்டு, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் 76 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் தங்களுக்கு சொந்தமான …

  10. கல்லூரி கல்லூரியாகச் சென்று மாணவர்களிடம் ஈழ அவலம் தொடர்பான குறுந்தகட்டை விநியோகித்தார் வைகோ மதிமுக பொதுச்செயலாளரும் உணர்வாளருமான வைகோ கடந்த ஒரு வாரமாக கல்லூரி கல்லூரியாக சென்று ஐ.நா அறிக்கை தொடர்பாகவும் ஈழத்தின் அவலம் தொடர்பாகவும் அவர் தயாரித்த குறுந்தகடை மாணவர்களிடம் இலவசமாக விநியோகித்து வருகிறார். ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அன்றி ஒரு உணர்வாளராக தானே முன்னின்று மாணவ மாணவிகளிடம் இதனைப் பரப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மாநிலக் கல்லூரியிலும் நேற்று பச்சையப்பா கல்லூரியிலும் இன்று லயோலா கல்லூரி முன்பும் இக்குறுந்தகடை அவர் நேரடியாக விநியோகித்தார். சென்னை மாநில கல்லூரி மாணவர்கள், 'நீங்கள் இக்கல்லூரி பழைய மாணவர்…

    • 0 replies
    • 899 views
  11. மஹிந்தவிற்கு ஆதரவு: ஆறுமுகன் தொண்டமானுக்கு வரவேற்பு. புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து ஹற்றனில் வரவேற்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹற்றன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள் பாரிய வரவேற்பினை அளித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர். இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்தி கோஷமிட்டனர். இந்நிகழ்விற்கு நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர…

  12. 19 AUG, 2023 | 09:10 PM கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.. கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் 2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார். https://www.virakesari.lk/article/162729

  13. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயார் – ஜனாதிபதி : சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கக் கூடும் .. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காலியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கக் கூடும் எனினும், இவற்றின் மூலம் அரசாங்கத்தின் பயணத்தை தடுத்த நிறுத்திவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் …

  14. அரச புலனாய்வுச் சேவையை விஞ்சியுள்ள சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு FEB 23, 2015 | 1:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்காவின் இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏதும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பற்றாலியன்களின் எண்ணிக்கை, ஒன்றில் …

  15. ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று கட்சி தாவி, அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். சமூக வலைத்தளம் முழுவதும் அவரது முடிவை கண்டித்து, விமர்சனங்களால் நிறைந்து போயிருக்கிறது. வியாழேந்திரன் 48 கோடிக்கு விலை பேசப்பட்டார்… மஹிந்த ராஜபக்ச நேரடியாக பேசினார்… கனடாவில் 30 கோடி கைமாறியது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாழேந்திரன்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். வியாழேந்திரன் எப்படி வளைத்தெடுக்கப்பட்டார், எப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, யார் எல்லாம் இந்த டீலின் பின்னணியில் இருந்தார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கம் திரட்ட…

    • 16 replies
    • 2.1k views
  16. Published By: VISHNU 28 AUG, 2023 | 07:33 PM யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை திங்கட்கிழமை (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து இரு இடங்களில் கொள்ளையிடப்பட்ட 28 பவுண் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, வாள் ஒன்று மற்றும் நான்கு கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கல்வியங்காடு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் அருட்தந்தையை கத்தி …

  17. முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக C.I.D யில் முறைபாடு Editorial / 2018 நவம்பர் 08 வியாழக்கிழமை, மு.ப. 11:48 Comments - 0 முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சுமத்தியே இந்த முறைபாடு இன்று செய்யப்படவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்…

  18. 08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அ…

  19. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண…

    • 2 replies
    • 1.7k views
  20. மகிந்த குண்டர்கள், தொண்டர்கள் இராணுவ சகிதம் கிளிநொச்சியில் பரப்புரை. Tuesday, July 19, 2011, 22:16சிறீலங்கா ஜனதிபதி மகிந்த ராஜபச்ச நாளை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தேர்தல் பரப்புரை செய்ய இருக்கிறார். இதற்காக அவரின் தொண்டர்களும் குண்டர்களும் கிளிநொச்சியில் குவிந்து இருப்பதுடன் இராணுவம் அவர்களுடன் இனனைந்து வீடு வீடாக சென்று மக்களை கட்டாயப்படுத்தி பரப்புரை கூட்டத்திற்கு அழைப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய இசை பாடகளும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இராணுவத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபச்ச மக்களை கட்டாய வற்புறுத்தலின் பெயரில் உள்ளுராட்ச்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது தெளிவாக புலப…

  21. வெளி மாவட்ட மீனவர்களுக்கு தமது கடற்பரப்பினுள் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாதென வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரியாய், குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களால், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் உபாலி சமரதுங்க மீனவர்கள் நாட்டின் …

  22. முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை. மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்ல…

  23. மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து மலக்கழிவு கொட்டுவது நிறுத்தப்பட்டதுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து, மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்காக தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, எங்கள் ஊழியர்களைக் கொண்டு இயந்திரத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதற…

  24. மன்னிப்பு சபை செயலாளர் நாயகத்தின் எச்சரிக்கை [25 - May - 2007] மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகளை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் கையாலாகாத்தனமாக, பலவீனமடைந்ததாக இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கானிடமிருந்து எழுந்துள்ளது. அவநம்பிக்கைகள், தமக்கிடையிலான பிளவுகளால் சர்வதேச சமூகம் வலுவிழந்துவிட்டது என்று ஐரீன்கான் சாடியிருக்கிறார். உலகத்தை ஆபத்து நிறைந்ததாக, மனித உரிமைகள் மோசமான முறையில் மீறப்படுவதாக துருவமயப்பட்டதாக மாற்றுவதற்காக வல்லமை வாய்ந்த அரசாங்கங்களும் ஆயுதக் குழுக்களும் வேண்டுமென்றே அச்ச சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்த…

  25. ராஜபக்ஷக்கள் தீர்மானிக்காவிடின் நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாது: லூயிஸ் ஆர்பர் [Thursday, 2011-07-28 08:55:37] தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.