ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு http://static2.tamilmirror.lk/assets/uploads/image_3cce0e60f9.jpg கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்…
-
- 3 replies
- 535 views
-
-
உதயன் மீதான தாக்குதல் இலங்கை அரசுக்கு நெருக்கடி; நேற்றும் வொசிங்டனில் எதிரொலி யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்லிடம் உதயன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் உதயன் நாளிதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். உதயன் நாளிதழ் மீதும், பொதுவாக ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், ஆகப்…
-
- 3 replies
- 1.5k views
-
-
காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதம் -க.அகரன் “காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும…
-
- 3 replies
- 1.7k views
-
-
Carnage inside safe zone; shelling amid heavy rain Sri Lanka Army is on a scorching battle to break in to the no fire zone through Irradaivaikal and fierce fighting is going on in the Iraddaivaaikal front lines. Tamil National Reporter said he could hear continuous explosions and gunfire in that area. Meanwhile Sri Lanka Army is continuously and indiscriminately firing in to the safe zone using heavy targeted with cluster bombs, mortars, artillery shells and multi barrel rockets. More than 600 are feared killed and maimed in the carnage. Only the information on wounded and dead brought to hospital are coming out, whereas many are being buried then and there…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் இன்றும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது, புதிது புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது, சிங்கள வர்த்தகர்கள் இங்கு வந்து தமிழ் வியாபாரிகளின் வளங்களைச் சுறண்டி வியாபாரம் செய்கின்றார்கள் தமிழ்மக்கள் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்று செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் இன அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்தான் நினைத்தவற்றை வடமாகாணத்தில் உள்ள படையினரின் உதவியுடன் தங்கு தடையின்றி செய்து வருகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். காலகாலமாக ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசாங்கம் இதைத்தான் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. போரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரா…
-
- 1 reply
- 507 views
-
-
இலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இராணுவம் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது அங்கு நடைபெறும் கடும் மோதல்களில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் தமிழோசையிடம் தெரிவித்தார். தற்போது மோதலற்ற பகுதியில் சிக்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்த 48 மணி நேர மோதல் நிறுத்தம் கேலிக் கூத்தானது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறாக மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கு இலங்கை இராணுவம் மோதல் நடவடிக்கை…
-
- 0 replies
- 877 views
-
-
நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல இவ்வாறு தெரிவித்தார். மேலும், இக்காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயானது வவுனியா, செட்டிகுளம், மதவாச்சி, பொலநறுவை, கண்டி மற்று…
-
- 0 replies
- 341 views
-
-
ஜாதிக ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார் வடமாகாண சபை அவைத்தலைவர் பதிலடி (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாகவே செயற்பட்டுவருகின்றது. எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை. நாம் இனவாதம் பேசுகின்றோம் என ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை இனவாதம் பேசுவதை நிறுத்தவேண்டும் இல்லையேல் வழக்குத் தொடருவோம் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர் பில் கேட்டபோதே அவர் இத…
-
- 0 replies
- 241 views
-
-
இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது. பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிக…
-
- 18 replies
- 5.4k views
-
-
வடக்கு வாக்காளர் பட்டியலை மாற்ற அவசர சட்டம் வருகிறது இலங்கையின் வடக்கு பிரதேசங்களிலிருந்து 1983 முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வெளியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கும் விதத்தில் வடக்கு மாகாண வாக்காளர் பெயர் பட்டியலில் மாற்றம் கொண்டுவருவதற்காக அரசாங்கம் அவசர சட்டமொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாக்காளர் பெயர் ப…
-
- 0 replies
- 539 views
-
-
வடபகுதியில் தொடரும் போர் காரணமாக உடமைகளை இழந்து படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களின் படகு ஒன்று நடுக்கடவில் கவிழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநில கரையோரப் பகுதியில் மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு நேற்று முன்நாள் புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடையாளம் தெரியாத படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கரையொதுங்குவதைக் கண்டவர்கள் அதனையும் அதில் இருந்த 10 பேரையும் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 10 பேருக்கும் கொத்தப்பல்லி தொடக்க சுகாதார நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் மூவரது நிலை மோசமானதாக இருந்ததால்…
-
- 0 replies
- 344 views
-
-
பூகோள அரசியலை எமக்கு சார்பாக மாற்றுவதற்கான மூலோபாயத்தை கண்டறிய வேண்டும்! - ருத்திரகுமாரன் உரை!! எமது மக்களின் தன்னாட்சி உரிமையினையும் தேசத்தினையும் எதிர்கால சந்ததியினரையும் அவர்களின் கண்ணியம்மிகு வாழ்வினையும் பாதுகாப்பதற்காக இராசதந்திரம் எனும் ஆயுதத்தினை எமது கைகளில் ஏந்தக் கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்காகவே இன்று இங்கு நாம் கூடியிருக்கின்றோம் என தொடக்கநாள் அங்குராப்பண நிகழ்வுரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார். ருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது: 'எங்களது புலமைகளினையும் பெருமைகளினையும் நாங்கள் கொண்டிருக்கும் ஞானத்தினையும் பறைசாற்றுவதற்காக இங்குநாம் வரவில்லை. ஓர் உன்னதமான கடமையி…
-
- 0 replies
- 472 views
-
-
அரசியலுக்கு அப்பால், கொழும்பு கிழக்கு முனையம் இலங்கையின் இனவாத அரசியல் வாதிகள் மீது தான் நமது பகையே அன்றி, அந்த நாட்டின் மீது அல்ல என்பதை நான் பல தடவை சொல்லி உள்ளேன். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், இலங்கை அரசு அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்தியா கேட்க்கிறது. அதனை மறுப்பதில் நியாயம் உள்ளது என்றே நினைக்கிறேன். அதானி குழுமத்துக்கு, சூழலியல் கவலைகள் கிடையாது. மேலும், இந்தியாவின் துறைமுகத்துக்கு, பாரிய சர்வதேச கப்பல்கள் செல்வதில்லை. பம்பாய் முதல், சென்னை, தூத்துக்குடி வரை, இந்திய இறக்குமதி, ஏற்றுமதி பொருட்கள் கொழும்பு வந்தே மாறுகின்றன. கேரளத்தில் ஒரு துறைமுகத்தினையும், ஆந்திராவின் விசாகப்பட்டின துறைமுகத்தினையும் வாங்கியுள்ள, அதானி குழுமம்,…
-
- 1 reply
- 446 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கின் தற்போதைய மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவுசெய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்த சந்திப்பு பெரும்பாலும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என்றும் இச் சந்திப்பிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்க விருப்பதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. எனினும் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமக்கு எவ்விதமான அழைப்பிதழ்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறானதொரு அழைப்பிதழ் கிடைக்குமாயின் அதுதொடர்பில் தமிழ் தேசியக்கூட…
-
- 2 replies
- 839 views
-
-
வடக்கு கிழக்கு போராட்டங்களுக்கு மட்டும் தடை எதற்காக? சபாநாயகரிடம் மனோ கேள்வி 26 Views நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்பட்டு, நேற்று என்னிடம் இது தொடர்பில் பொலிஸ்துறை வாக்குமூலம் பெற்றது ஏன் என்பது பற்றி பொலிஸ் மாஅதிபரிடம் வினவி எங்களுக்கு அறிவியுங்கள் என நான் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் கேள்வி எழுப்பினேன். எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம், பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது என கொழு…
-
- 0 replies
- 236 views
-
-
புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தை தடுப்பதற்கு பல சக்திகள் முயற்சி அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என்கிறார் சம்பந்தன் (திருகோணமலைநகர், மூதூர் நிருபர்கள்) புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியை தடுப்பதற்கு பல சக்திகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அனைத்து சவால்களையும் தடைகளையும் வெற்றிகொள்வோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவிற்கான அடிக்கல் நாட்டுவைபவம் நேற்றையதினம் அதிபர் எஸ். ஆனந்தசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அடிக்கல்லை நாட்டி உரையாற்ற…
-
- 0 replies
- 190 views
-
-
"கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 3 replies
- 480 views
-
-
வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் தமது நிலத்திற்காக போராடிக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் பெளத்த விகாரைகளை இலங்கை இராணுவத்தினர் நிர்மாணித்து வருகின்றனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15251
-
- 2 replies
- 450 views
-
-
நாம் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது - சிறிலங்கா திகதி: 16.05.2009 // தமிழீழம் பாதுகாப்பு வலயத்திலிருந்து பொது மக்களை மீட்பது தொடர்பில் அமெரிக்காவிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் சிறிலங்கா அரசாங்கம் கோரவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவ்வாறு இராணுவ உதவி தேவையாயின் சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அப்படியாயினும் நாங்கள் முதலில் எங்கள் நட்பு நாடான இந்தியாவிடமே உதவியை கோருவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை கப்பல் …
-
- 1 reply
- 1.3k views
-
-
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/news/23778
-
- 0 replies
- 352 views
-
-
மட்டக்களப்பு, மீள்குடியேற்ற முஸ்லிம் கிராமமான உறுகாமத்தில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. உறுகாமம் பிரதான வீதியில் அமைந்திருந்த வியாபார நிலையத்தையே இனம்தெரியாத சிலர் தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு நடைபெற்ற மேற்படி சம்பவத்தில் கடையும் கடைக்குள் இருந்த பொருட்கள் உட்பட ஒரு முச்சக்கர வண்டியும், சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் உறுகாமத்தில் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட…
-
- 0 replies
- 464 views
-
-
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இதேவேளை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். மேலும் குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்…
-
- 0 replies
- 271 views
-
-
சிங்கப்பூர் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க உள்ளது. கட்டி நிர்மாணத்துறையில் சிங்கப்பூர், இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்ளது. முதல் கட்டமாக 200 தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 270000 பேர் கட்டிட நிர்மாணத்துறையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது, http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93418/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 446 views
-
-
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார் மத்திய வங்கி ஆளுநர் விசாரணைகள் இன்றும் தொடரும் (பா.ருத்ரகுமார்) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின. மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியின் சாட்சிப் பதிவோடு இந் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வ தற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்…
-
- 0 replies
- 194 views
-
-
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணி முடிந்து வீடு திரும்பும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கொள்ளையர்கள் நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இவ்வாறான 10 சம்பவங்கள் இந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மலையக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெருபான்மை இனத்தை சேர்ந்த குழுவினர் தமிழ் பெண்களை பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இறக்குவானை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் காவற்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளனர். குறிப்பாக தமது வீடுகளில் இருந்…
-
- 0 replies
- 799 views
-