ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் கேள்வி!! 'சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்களே தானே' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா அமைச்சர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுப் புதன்கிழமை நான்காம் மாடியில் பயங்கரவாதத் தடுப்புப் பி…
-
- 3 replies
- 704 views
-
-
பிள்ளையானின் மனுவை விசாரிக்க முடிவு.! கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரா…
-
- 1 reply
- 364 views
-
-
இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா.! கோவிட் -19 தடுப்பூசி பெற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருசிலர் அதன் பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார். இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் காலி மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றுபதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். தடுப்பூசி பெற்ற மூன்று வாரங்களின் பின்னரும் உடலில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை . இது தடுப்…
-
- 0 replies
- 370 views
-
-
வட்டார மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை... ( செவ்வாய்கிழமைஇ 5 மே 2009) ( உதயன் ஆசிரியர் தலையங்கம் ) இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயம் இன்று சர்வதேச விவகாரமாகிவிட்டிருக்கின்றத
-
- 0 replies
- 857 views
-
-
"பேரினவாத பூமராங்" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹ்ரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹ்ரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இன்றைய அரசாங்க கட்சி பதவிக்கு வந்தது. ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த ஆட்சிக்கு மறைமுகமாக பாரிய உதவியாக அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக…
-
- 0 replies
- 295 views
-
-
பகுதி - 1
-
- 0 replies
- 1.6k views
-
-
பொதுவில் தொடக்கம் பொலிகண்டி P2P வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த வழக்கு இன்று (04 -03-2021)பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் அவர்களும் மேலும் 13 சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.
-
- 0 replies
- 313 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவு நோயாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், கடுமையான சேதத்துக்குள்ளான தற்காலிக மருத்துவமனையும் செயல் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 265 views
-
-
( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத அமைப்பான ஜம்-இயத்துல் உலமா சபை வஹாபிசத்தை அங்கீகரித்துள்ளதாகவும், இஸ்லாமிய வஹாபிசத்தை அடியோடு ஒழிக்க கட்சி பேதமின்று ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் சபையில் ஆவேசமாக தெரிவித்தார். அதேபோல் இலங்கையில் திட்டமிட்ட முஸ்லிம் மயமாக்கல் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொ…
-
- 0 replies
- 299 views
-
-
தேர்தலில் இப்போது தோற்றாலும், எதிர்காலத்தில் வெல்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: ’’தமிழகம், புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக ஊழல் பணத்தைத்தொகுதிக்குள் செலுத்தினார்கள். ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. அதையும் மீறி அதிமுக கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு சூட்டப்பட்ட மகுடம். பணத்தையும் மீறி எனக்கு வாக்களித்தவர்களுக்கு என் நன்றி. இந்தக் களத்தை இழந்தாலும், இனி எதிர்வரும் களங்களை வெல்வோம். தமிழகத்தின் நலன் காக்க, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, நெஞ்சுரத்தோடு பயணத்தைத் …
-
- 1 reply
- 2k views
-
-
புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதி புதிய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் ஒர் அரசியல் சாசனமாக புதிய அரசியல் சாசனம் அமைந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இனியொரு ஆயுதப் போராட்டம் நடத்தப்படாது எனவும் வன்முறைக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடையும் வரையில் அனைவரும் பொறுமை காக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். http://globalta…
-
- 0 replies
- 271 views
-
-
யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்…
-
- 7 replies
- 968 views
-
-
தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை : பிள்ளையாரை போலிருந்ததாலே பிள்ளையான் என பெயர் வந்தது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான். பிள்ளையாரை போலிருந்ததால் எனக்கு பிள்ளையான் என்ற பெயர் வந்தது என்றும் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போது குபேரன் என பெயர் வைத்தார்கள். பின்னர் நான்கைந்து பெயர் அதே பெயரில் இருந்ததால் என்னை பி…
-
- 6 replies
- 935 views
-
-
வடமாகாண சபையில் நிதியில் ஒரு சதம் கூட மீள திரும்புவதில்லையாம். வடமாகாண சபையின் எந்த ஒரு நிதியும் இதுவரை திரும்பி செல்லவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார் . வடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண சபை நிதி திரும்புவதில்லை. வடமாகாண சபையின் எந்த நி…
-
- 3 replies
- 378 views
-
-
சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென தமது பழைய முடிவுகளை மாற்றினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.. மேலும் அவர் தெரிவிக்கையில் 13 வது திருத்த சட்டம் அது இருக்கும் நிலையிலோ தற்போது உள்ள நிலையில் பலவீனப்பட்டாலும் அது பெயருக்காவது இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அமைகின்றன இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிரோடு இருப்பதற்கு 13 வது திருத்தம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது 13 வது திருத்தத்தை நீக்கினால் அல்லது தமிழர்கள் 13 வது திருத்த சட்டத்தை வேண்டாம் என கூறுமிடத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கேள்விக்குறியான நிலைமையே உருவாகும் . இந்தியாவுடைய நலன்கள்…
-
- 0 replies
- 203 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல் மற்றும் அடுத்த கடன் தொகைக்கான சூழலை ஆராய்தல் என்பன இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஜயத்தின்போது கலந்துரையாட உள்ளார். http://www.vira…
-
- 0 replies
- 178 views
-
-
புலத்தினில் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் சிங்கள அரசு திகதி: 03.06.2009 // தமிழீழம் களத்தினில் நின்ற போர் இன்று புலத்திற்கு மாறியுள்ளது. சுயாதீனமான முறையில் ஆரம்பித்த இப்போராட்டங்கள் ஓய்வு ஒழிச்சல் இன்றித்தொடர்கின்றது. மேற்குலகில் போராட்டங்கள் அதிகரிக்க அது மேற்குலகத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்க ஆரம்பித்தது. ஆனாலும் அவை மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்கத்தவறிவிட்டது, என்றாலும் அதன் பின்னரான மேற்குலகின் போக்கில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக லண்டனில் டைம்ஸ் நாளிதழ் உண்மையின் பெரும் பகுதியை படம் பிடித்துக் காட்டிவிட்டது. அதனால் சிறீலங்கா அரசின் மீது பல அழுத்தங்கள் ஏற்படப்போகின்றது என்பதனை சிறீலங்கா அரசு நன்கு உணர்ந்துள்ளது. பாரிய மனித இனப்படுகொல…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிவ்சங்கர் மேனன் சந்திப்பு- 09 ஜூலை 2013 வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேச கண் காணிப்பாளர்கள் தேர்தல் முடியும்வரை கடமையில் ஈடுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்…
-
- 0 replies
- 398 views
-
-
6 கிராமசேவகர் பிரிவுகளை மகாவலி திட்டத்துக்குள் கொண்டுவர திட்டம் – கஜேந்திரன் April 21, 2021 தமிழ் கிராமங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கி முழுமையாக சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி உத்தரவென பொய்கூறியே இவ்வாறான அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் கூறினார். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார…
-
- 0 replies
- 231 views
-
-
கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு (படங்கள்) முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில் மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலும் திறக்கப்படவுள்ளதகவும் மேலும்தெரிவித்துள்ளார். http://www.virakes…
-
- 1 reply
- 462 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 28 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசாங்கமும் அதன் படைகளும் கொன்று குவித்த பின்னர் தமிழ் மக்களின் சனத்தொகை மிகவும் குறைவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெற்று வருகின்றமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற இந்த கருக்கலைப்பு விடயத்தில் பொலிஸாரோ சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமையானது இந்தக் கருக்கலைப்புகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழிகாட்டலில்தான் இடம்பெறுகின்றது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக கல்விமான்களும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத கருக்கலைப்புச் செய்யப்பட்ட சில தாய்மார் குருதிப்பெருக்கால் உயிரிழந்த சம்பவ…
-
- 0 replies
- 332 views
-
-
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்... நாகார்ஜுனன் கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும் என வேண்டுகோள்.! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்ற…
-
- 0 replies
- 279 views
-