ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142590 topics in this forum
-
[Tuesday, 2011-09-13 11:14:45] உண்மையில் இந்தநாட்டில் யுத்தம் நிறைவடைந்து விட்டது, ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்றால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் ஒன்றினை யாழ்.மாவட்டச் செயலக அதிகாரியிடம் கையளித்தனர். அதன்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில்: யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுடைய மனங்களை வென்றெடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. யுத்தம் முடிந்து விட்டது, …
-
- 1 reply
- 537 views
-
-
பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நிகழக்கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இவ்விடயம் குறித்து நீர் வழங்கல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இன்றைய தினம்(28) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்…
-
- 2 replies
- 730 views
-
-
Posted on : Sun Jul 22 7:49:00 EEST 2007 இனப்பிரச்சினைக்கு என்றுமே தீர்வு காணமுடியாத ஆபத்தான விசித்திரப் போக்கில் மஹிந்த அரசு! முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சாடுகிறார் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மஹிந்த அரசு கைக்கொண்டுவரும் விசித்திரமான புதிய போக்கு கொள்கை அதற்கு என்றுமே தீர்வு முடிவு காணமுடியாத ஓர் ஆபத் துக்குள் தள்ளி விடும். இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்க. மஹிந்த அரசின் கொள்கைகள், நிர்வாக முறைகள் நாட்டு நலனுக்கு குந்தகமானவை எதிரானவை என்றும் சந்திரிகா விமர்சித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பகாலம் தொடக்கம் பின்பற்றிவந்த நாட்டை புதிய சகாப்தத்துக்கு இட்டுச்சென்ற முக்கிய கொள்கைகளை மஹிந்த நிர்வாகம…
-
- 1 reply
- 806 views
-
-
2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த 'போர் வெற்றி நாள்' ஆயுதப்படைகள் நாள்' என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நாளில், கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் உயர்நீத்த சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/145784#sthash.YRkgjx5H.dpuf
-
- 0 replies
- 302 views
-
-
வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமைப் பிரச்சினையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மத்தியதரக் காணித் திட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் அரசாங்க நலத்திட்டங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின்…
-
- 6 replies
- 1.4k views
-
-
கடுமையாக சுகவீனமுற்ற தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை 25 செப்டம்பர் 2011 ஜெகதீஸ்வன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கடுமையாக சுகவீனமுற்ற தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்யுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 33 வயதான ராசரட்னம் ஜெகதீஸ்வரன் என்ற தமிழ் கைதியை விடுதலை செய்யுமாறு கோரியுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெகதீஸ்வரன் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்து உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு குறித்த நபரை விடுதலை செய்ய வேண்ட…
-
- 0 replies
- 430 views
-
-
புலிகளோடு மகிந்த உடன்பாடு செய்து கொண்டார்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உடன்பாடு செய்து கொண்டார் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் காலத்தில் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தி தருமாறு மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவும் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் என்னிடம் கேட்டனர். தேர்தல் காலத்தில் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை நான் உடனேயே மறுத்துவிட்டேன். ஜெயராஜ் பெர்னாண்ட…
-
- 2 replies
- 1.8k views
-
-
படித்துப் பெரியவனாகி பாட்டியைப் பராமரிக்க வேண்டும்! - போரின் போது பெற்றோர், சகோதரியை இழந்த சுரேஸின் விருப்பம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்துள்ள 12 வயதான சுரேஸ் எனும் சிறுவனின் உறுதி தளராத நம்பிக்கை குறித்து Alertnet எனும் இணையத்தளம் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இச்சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக இவ்விணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்த இணையத் தளத்தில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் இருந்த 69…
-
- 1 reply
- 619 views
-
-
வாசுதேவ நாணயக்கார ஒரு வாடிய பூசணி - றணில் விக்கிரமசிங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வாசுதேவ நாணயக்கார ஒரு வாடிய பூசணி - றணில் விக்கிரமசிங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வாடிய பூசணி என வர்ணித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவது மற்றும் பாராளுமன்றத்தில் அவரது நாடகங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அவர் ஓரு காய்ந்து போன பூசணி, தனது வாழ்க்கையின் சுவையை இழந்தவர் என பிரதமர் த…
-
- 2 replies
- 438 views
-
-
இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வணிக உடன்பாடு சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு இந்த ஆண்டு கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திர வணிக உடன்பாட்டை இறுதி செய்வதற்கான ஆறாவது கட்டப் பேச்சுக்கள் கடந்த 2017 மார்ச் மாதம் நிறைவடைந்து விட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீன சந்தைக்கு சிறிலங்காவின் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொட…
-
- 0 replies
- 177 views
-
-
இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்குக் கறுப்புநாள்! பேரணிக்கு அழைக்கின்றது யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் (ஆதவன்) இலங்கையின் சுதந்திரதின நாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்துவதுடன், அன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் இருந்து டிப்போச் சந்தி வரையில் நடத்தப்படவுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த இனவழிப்புச் செயன்ம…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
சனி 11-08-2007 00:49 மணி தமிழீழம் [மயூரன்] ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு காராணம் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையே - ஜனாதிபதி சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இலங்கையின் ஊடகத்துறை எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாட்டில் அனைத்து தரப்பிலும் பலர் படுகொலை செய்யட்டு வருவதாகவும் எனவே ஊடகத் துறையினர் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காவதும் படுகொலை செய்யப்படுவதும் அவர்களுடை தனிப்பட்ட வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இடம்பெ…
-
- 4 replies
- 1.8k views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழு என்பதுராஜபக்க்ஷ பாசறையின் அழுக்கைக் கழுவும் இயந்திரம் எனக் கூறியுள்ளார் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவரான போதல ஜயந்த. ரிஆர்ரி சிங்கள வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் அந்த வானொலிக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணக் காணொளியை நிராகரிப்பதற்கான எந்தவித விளக்கத்தையோ அடிப்படை ஆதாரத்தையோ தெரிவிக்காமல் உடனடியாகவே இந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது. மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் நண்பர்களைக் கொண்ட குழாமே இந்த ஆணைக் குழுவாகும். ஆகவே, இந்தக் ஆணைக் குழுவிடமிருந்து பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 672 views
-
-
மண்டூர் படுகொலைக்கு அரியநேத்திரன் கண்டனம்! [Thursday 2015-05-28 18:00] பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை மண்டூரில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் பாதுகாப்பு நிறைந்த பிரதேசத்துக்குள் ஆயுததாரிகள் வந்து அவரை சுட்டுபடுகொலை செய்துவிட்டு சுதந்திரமாக செல்வது என்பது ஏற்றுக…
-
- 0 replies
- 518 views
-
-
20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கிகளை தயாரிக்கின்றது இலங்கை! இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 1.3k views
-
-
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் பாரிய தேடுதல் வேட்டை வீரகேசரி நாளேடு கொழும்பு நகரருக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று பாரிய தேடுதலில் ஈடுபட்டமையினால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் பெரும் அசெகளியங்களுக்குள்ளாகினர். காலிவீதி,நீர்கொழும்பு வீதி,கண்டி வீதி பாராளுமன்ற வீதி என்பவற்றினூடாக கொழும்பு நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் நகருக்கான நுழைவாயில்களில் மறிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது இதனால் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த திடீர் சோதனை நடவடிக்க…
-
- 0 replies
- 832 views
-
-
எதிர்வரும் ஒக்ரோபர் 31ம் நாளுடன் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுவதாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்காவும் பல சவால்களை சந்திக்கும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. வேலையின்மை அதிகரிப்பதுடன், சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் சிறிலங்கா சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருவதாகவும், ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிறிலங்காவின் சனத்தொகையில் 10 வீதம…
-
- 1 reply
- 1.3k views
-
-
காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை JUN 03, 2015 | 1:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, தென்மாகாண மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல், “நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றும் காவலர் தொடக்கம் பிரதிக் காவல்துறை மா அதிபர் வரையான பட்டியல் சேகரிக்கப்படுகிறது. மகிந்த ராஜபக்ச பிரதமரானதும் இவர்கள் அனைவரும் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும…
-
- 0 replies
- 345 views
-
-
“கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்” February 12, 2019 கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட்ட விதம் தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளையதிகாரி நிமல் லெவ்கே இன்று கருத்துத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள சிங்கள, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு காணப்பட்டமையினாலேயே அந்த அமைப்பு வலிமைப்படுத்தப்பட்டதாகவும் எனினும், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் யுத்தத்தின் இறுதிப்பாதியில் சர்வதேச ஒத்துழைப்பு இலங்கை்கு கிடைத்து என்றும் அவர் கூறியு…
-
- 5 replies
- 1k views
-
-
உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரை…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணை, பாசையூர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுடன் நாவாந்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சென்றுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை நாவாந்துறை இளைஞர் அதனை வீடியோப் பதிவு செய்துள்ளார். வீடியோ எ…
-
- 1 reply
- 468 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடபகுதிக்கு வருகை தந்துள்ளார். பிரதமரின் வருகை தொடர்பில் வடபுலத்து மக்கள் ஏதேனும் எதிர்பார்க்கின்றார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.தவிர, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடத்தில் வைத்திருப்பதன் காரணமாக அவர் வடக்குக்கு விஜயம் செய்வது அவசியமாகிறது. இவற்றுக்கு மேலாக, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்கபலமாக இருந்ததன் அடிப்படையில் கூட்டமைப்புக்காகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்வது தேவையானதே. வடக்குக்கான பிரதமரின் வருகையில் முக்கியமா…
-
- 0 replies
- 558 views
-
-
போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வதியும் ஈழத்தவரான பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். மஹிந்த குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார். . இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார். உள்நாட…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆட்சியில் இருக்கும் போது ஆட்டம் போடக் கூடாது - க.வி.விக்னேஸ்வரன் ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுவதில் மட்டும் குறிக்கோளாக இருந்தால், எமக்கு என்ன நடக்கும் என்பதற்கு, கடந்த அரசின் ஆட்சிக் இழப்பு சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: ஆட்சியில் கடந்த அரசு ஆட்சியில் இருந்த போது மஹிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடம், ம…
-
- 0 replies
- 484 views
-