ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேர் யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 போ் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மாகாண சுகாதார பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரனின் பணிப்பிற்கமையவே இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். குறித்த 3 பேரும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து, இந்திய கடத்தல்காரா்களுடன் பழகி கஞ்சாவை பெற்றுவந்துள்ளனா். குறித்த 3 பேரும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு பருத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜா் செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனா் இந்நிலையில் குறித்த நபா்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என சந்தேகிக்கப்படும் நிலையில், அவா்கள…
-
- 0 replies
- 435 views
-
-
பேருவளையில் இரண்டு கிராமங்கள் முடக்கம் பேருவளை பின்னவல, சீனக் கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த இரண்டு கிராமங்களில் இருந்தும் கொரோனா வைரஸ் நோயாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டதையடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, பண்டாரகமையிலுள்ள அத்துலுகம கிராமம், தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும…
-
- 0 replies
- 358 views
-
-
சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்! by : Benitlas கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 15 ஆயிரத்து 672 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிற…
-
- 1 reply
- 355 views
-
-
தேர்தலை விரைந்து நடத்தும் எண்ணத்தில் அரசாங்கம் இல்லை – உதய கம்மன்பில by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்றும் அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் இல்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி காணொளியொன்றினை பதிவிட்டிருக்கும் அவர், இதன் காரணமாகவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை ஒத்தி வைத்தமைக்கு அரசாங்கம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் …
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கையில் சிக்கித்தவிக்கும் 300 க்கும் மேற்பட்ட தமிழக வர்த்தகர்கள் ! வர்த்தக நோக்கத்தோடு இலங்கைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட புடவை வர்த்தகர்கள் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ளதாக இந்தியாவின் 'த இந்து' செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற கச்சதீவு தேவாலய திருவிழாவின்போது தமிழகத்தின் சின்னலபட்டி, நீலகோட்டை, குண்டலபட்டி, அனாய்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த புடவை வணிகர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு இலங்கை வந்த தமிழக வணிகர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு மாத காலமளவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நாட்டில் …
-
- 0 replies
- 367 views
-
-
யாழ்.பாலை தீவை தனிமைப்படுத்தல் தீவாக மாற்றுவதற்கு திட்டம்..! இந்தியாவிலிருந்து நுழைபவர்களை தடுக்க பாரிய திட்டம்.! இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கு யாழ்ப்பாணம் பாலை தீவை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அங்கிருந்து கடல் மார்க்கமாக யாராவது இலங்கைக்குள் ஊடுருவினால் அவர்களைத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கு வடக்கில் தனித்தீவொன்று தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற…
-
- 0 replies
- 314 views
-
-
கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர். இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடா…
-
- 24 replies
- 2k views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான பொலிஸாரால் இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஞசன-ரமநயகக-கத/175-248494
-
- 1 reply
- 602 views
-
-
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நேற்று (திங்கட்கிழமை) மட்டும் 07 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 117 பேர் சிகிச்சை பெருவருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-தொற்றாளர்களின்-எ-19/
-
- 0 replies
- 233 views
-
-
ஆட்டக்காரி, மொட்டைக் கறுப்பனுக்கு நிர்ணய விலை! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 125 ரூபாயினை நிர்ணயிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இரண்டு நெல்வகைகளிலும் பெறப்படும் தீட்டுப்பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகூடிய சில்லறை விலையாக 115 ரூபாய் நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம், அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து கலந்துரையாடியதன் பின்னர் இந்தக் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க இண…
-
- 6 replies
- 1.5k views
-
-
(எம்.நியுட்டன்) கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராசா தெரிவித்தார். புத்தாண்டு தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தழையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள். அறு…
-
- 11 replies
- 1.3k views
-
-
அரசாங்கம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்குள் மறைந்து நாட்டு மக்களின் கருத்து மற்றும் எதிர்ப்பு உரிமையை ஒடுக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு 32 சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளன. இன்றையதினம் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ' தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மறைந்து கருத்து வெளியிடல் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் உரிமையை ஒடுக்குதல் ஆகாது ' என தலைப்பிட்டு இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இலங்கையை விட சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ள நாடுகள் எந்த வகையிலும் இத்தகைய ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை சுட்டிக்கட்டியே இந்த கடிதம் அனுப…
-
- 1 reply
- 371 views
-
-
கைதடி தென்கிழக்கு வினாயகர் சனசமூக நிலையம் நேற்று (11) இரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் உட்பட விளையாட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. சுமார் 52000 ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு நாசமாகியுள்ளது. பூட்டப்பட்டிருந்த சனசமூக நிலைய யன்னலை உடைத்தே பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சனசமூக நிலைய தலைவர் கருத்து தெரிவிக்கையில், “அண்மையில் ஆளும் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதனது அலுவலக விளம்பர பதாகை சனசமூக நிலைய இளைஞர்களே சேதமாக்கியதாத மத்திய ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எங்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெnளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து பின்வருமாறு: -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதியின்-புத்தாண்ட-3/
-
- 1 reply
- 572 views
-
-
கொரோனாவைரஸ்: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் - இலங்கை அவலம் Getty Images இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், கொரோனா அச்சுறுத்தல் மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அதிகரி…
-
- 1 reply
- 407 views
-
-
இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட 500 வருட நினைவு. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. யாழ்ப்பாண அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்டஆண்டு 1520 அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந…
-
- 33 replies
- 2.7k views
-
-
முடக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் தாவடிக் கிராமம் இன்று காலை விடுவிக்கப்பட்டது Apr 13, 20200 யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முடக்கப்பட்டு இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறவும் மற்றும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரும் வெளியிறியுள்ளனர்.அத்துடன் தாவடி பகுதி கொரோனா தொற்று அற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்தி…
-
- 0 replies
- 422 views
-
-
(ஆர்.ராம்) இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாதென்றும் அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ள…
-
- 6 replies
- 726 views
-
-
ஊரடங்கு காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உளநல ஆலோசனை - உளநல வைத்திய நிபுணர் Dr.M.கணேசன்
-
- 3 replies
- 622 views
-
-
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் (வயது-45) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். உயிரிழந்து குறித்த நபர் கடந்த வெள்ளிக்கழமை வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீ…
-
- 0 replies
- 322 views
-
-
காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் …
-
- 1 reply
- 346 views
-
-
“யாழ்ப்பாணத்தில் இறுதி கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்டதை தொடர்ந்து இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்” இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ் போதனாவில் இன்று (12) மாலை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியை சேர்ந்த நோயாளி தற்போது உடல் நலம் தேறி வந்துள்ளதுடன் அவர் மிக விரைவில் வீடு திரும்ப உள்ளார். மிகுதி நோயாளிகளும் அவர்களது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. மேலும் கட…
-
- 5 replies
- 522 views
-
-
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெருவிழா வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தாண்டு உயிர்ப்பு பெருவிழா தினத்தன்று, நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உயிர்த்த-ஞாயிறு-இன்றாகும்/175-248422
-
- 2 replies
- 687 views
-
-
மட்டக்களப்பில் இருந்து, வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது! மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இருந்து ஆரையம்பதிக்கு வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் 65 போத்தல் மதுபானங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் சீருடையில் இருந்தநிலையில் மதுபானப் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையட…
-
- 1 reply
- 326 views
-
-
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான சந்திப்பு ஒன்றிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. உலகளாவிய ரீதியிலே தோன்றியிருக்கும் கொரொணா வைரஸ் தொற்று இலங்கையினையும் மிகவும் மோசமான முறையிலே பாதித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட வகையான வைரஸினால் ஏற்படுத்தப்படும் ஒரு நோயாக இருக்கும் அதேவேளை, இந்த நோயினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியானது தனியே ஒரு மருத்துவ நெருக்கடி மாத்திரமல்லாமல், ஒரு வகையிலான சமூகப் பொருளாதார அரசியல் ரீதியிலான நெருக்கடியாகவும் இப்போது மாறி வருகிறது. எமது நாட்டிலும், சமூகங்க…
-
- 0 replies
- 331 views
-