Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்...... இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது. ஆனால…

  2. சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால் கறுப்புப்பட்டியல்: - சிறிலங்காவுக்கும் ஐ-ஒ எச்சரிக்கை! [saturday, 2012-11-17 10:51:24] சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால், இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார். கலந்து…

  3. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் தெரிவித்திருக்கும் கருத்தானது,ஜனாதிபதி வலி.வடக்கு மக் களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு முரணானது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நோர்வேக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரஒஸ்லோவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார். அதில் வடக்கு, கிழக்கில்மக்களின் காணிகளை 2018 ஆம் ஆண்டுதான் முழுமையாக விடுவிக்க அரசுதிட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நல்லாட்சி அரசின் ப…

    • 0 replies
    • 319 views
  4. ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்! செய்திகள் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப்…

  5. இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் உதவி உற்றும் நிவாரணப்பொருட்கள் ஐ.நா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனம் மூலமே வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இந்திய அரசு செய்யும் 800 டன் நிவாரண உணவு பொருட்கள் தவிர்த்து தமிழக அரசும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக உதவி செய்யப்போகிறது. இந்த உதவியை எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் மத்திய அரசுடன் பேசியுள்ளார். உணவுத்துறை மூலம் எந்த அளவிற்கு அரிசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சிலர் தமிழக அரசின் உதவிகள் இலங்கை தமிழர்களை சென்றடையுமா என்று கேட…

  6. அமைச்சர்களை சிறையில் அடைத்தார் ஜனாதிபதி மாத்தறையில் புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்தது. http://www.virakesari.lk/article/8513

  7. சென்னை இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பை மட்டும் வலியுறுத்துவதால், போர் நிறுத்தம் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் கோ.க.மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற க…

  8. [size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஏகாதிபத்திய பயணத்துக்கு தடையாக இருக்கும் நீதித்துறையை நசுக்கும் முயற்சியே தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே அதனை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வழங்கியுள்ள தீர்ப்பானது நாட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தெரிவுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ள பாராளுமன்றம் இதற்கு பின்னர் உயர்நீதி மன்றம் முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் சட்…

  9. இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தை அதிகமாக விமர்சிக்கின்றன இலத்திரனியல் ஊடகங்கள் தற்போதைய அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்த முனைய வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரம் ஊடகங்களுக்கு உள்ளது. எனினும் முழுவதுமாக அரசாங்கத்தை தவறான முறையில் சித்தரித்து விமர்சிப்பது தவறானதாகும். அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துவது இலத்திரனியல் ஊடகங்களின் கடமை எனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/8675

  10. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஈழத் தமிழர்களுக்கு இன்னும் அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட வில்லை. அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி அவர்கள் இழந்த உரிமைகள், நிலங்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்கப் பெற்று அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து சென்னையில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. சென்னையில் வள்ளலார் மறைந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சிறப்பு மகாமந்திர வழிபாடு செய்யப்பட்டது. முதல் முறையாக இங்கு இவ்வாறான வழிபாடு நடைபெற்றது. சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சுமார் ஆயிரம் மக்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு ஒற்றை குரலில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மேலும், இறந்த ஈழத்து உறவுகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தப்ப…

  11. ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் : பாதுகாப்பு அமைச்சு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் இலங்கை பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும் என இலங்கை பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டு…

  12. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கியுள்ளது : http://www.globaltamilnews.net/tamil_news....=2320&cat=1 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணத்தை மத்திய வங்கி அரசுடமையாக்கி உள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 71 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை இலங்கை மத்திய வங்கி முடக்கி வைத்திருந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த அமைப்பு விடுதலைப் புலிகளுக் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை புலனாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் முடக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்…

  13. By Lambert 2012-12-08 17:04:33 மன்னார் பிரதேச நிள அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது. மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த மன்னார் பிரதேச நிள அளவை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு முன்பாக உள்ள தனியார் ஒருவருடைய வீட்டில் அந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தங்கியுள்ளனர். குறித்த வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சக ஊழியர்கள் விடுமுறைக்காக தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர் . ஆனால் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32)என்ற இளைஞரும் மேலும் சில ஊழியர்களும் குறித்த வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்…

  14. மட்டு போதனாசாலை பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜஹம்பத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் குழு இன்று (11) காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து தமது வைத்தியசாலை குறைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது குறிப்பாக சி.ரி (CT) ஸ்கேனர் இயந்திரமானது தற்போது செயலிழந்திருக்கின்ற காரணத்தினால் நோயாளர்களை அம்பாறை, கல்முனை ஆகியய வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளமை தொடர்பில் பேசப்பட்டது. புதிய நவீன தொழில் நுட்பம் அடங்கிய சி.ரி ஸ்கேனர் இயந்திரத்தை பெறுவதற்கான சகல உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது அமைச்சரவையின் அங்கீ…

  15. இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரீட் லோசென் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி .ஏ சந்திரசிறி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அத்துடன் நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஆண்டு யாழ். மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தூதர் அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=728991692313139282

  16. சென்னையில் பேராசிரியர் தெய்வ சுந்தரம் ஒருங்கிணைத்த கணினித் தமிழ் மாநாடு வெகு சிறப்பாக சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது . முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் , தமிழ் அறிஞர்கள் , மொழி ஆர்வலர்கள் , பேராசிரியர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழக அரசு சார்பில் கணினித் தமிழ் வளர்ச்சி துறை உருவாக வேண்டும் , அதற்கான நிதி ஒதுக்குதல் வேண்டும் , அரசு துறைகள் அனைத்தும் கணினித் தமிழ் படுத்தப் பட வேண்டும் என்பது தான் . இந்த மாநட்டில் அரசு தரப்பில் இருந்து திரு சேகர் இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை , திரு விசய ராகவன் இயக்குனர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் , திரு சீனிவாசன் , கணினித் தமிழ் சங்கம் , திரு ப…

  17. நயினை நாகபூசனி ஆலய காெடியேற்றம் இனிதே ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் நேற்று (20) பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கருவரையில் வீற்றிருக்கும் நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை ஏற்றிவைத்தனர். இந்த மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி இரதோற்சவம் மற்றும் மறு…

  18. புலம்பிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல! திகதி: 05.12.2008 // தமிழீழம் // [] - எழுதியவர் சு.ஞாலவன் யூதர்களுக்கு எதிரான வாதத்தைக் குறிக்கும் 19ம் நூற்றாண்டில் உருவாகிய அன்ரி - செமெற்றிசம் (Anti-Semitism) என்ற சொல் ஹிட்லரின் யூத இன அழிப்புடனே பிரபல்ய மடைந்ததெனினும், பலஸ்தீனத்திற்கு வெளியே யூதர்கள் வாழத் தொடங்கியதிலிருந்தே அதுவும் வேர்விடத்தொடங்கிவிட்டது. அக்காலத்திலேயே யூதர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் வந்த காரணத்தினாலேயே அவ்வினம் உலகெங்கும் சிதறி வாழவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கி.பி. 70 காலப்பகுதியில் ரோம ஆட்சி நிலவிய பலஸ்தீனத்தில் யூத கலாச்சார, பண்பாட்டு, மத விழுமியங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. இதேபோல கி.பி. 637 …

  19. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.7k views
  20. சிறிலங்காவின் காவல்துறையினரின் நடத்தைகளுக்கு எதிராக 1,246 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. பிரதமரின் தடுமாற்றத்திற்குக் காரணம்? போரின் பின்னணியில் இந்தியா! - பழ. நெடுமாறன் "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது". மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன. …

  22. கிளி- ஆனந்தபுரம் ஐயனார் பாடசாலையில் புகுந்த ராணுவம் அதிபருடன் மல்லுக்கட்டியது: 04 ஜனவரி 2013 கிளிநொச்சியிலிருந்து குளோபல்தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் கிளிநொச்சி ஆனந்தபுரம் ஐயனார் பாடசாலையில் சீPருடையில் சென்ற ராணுவத்தினர் பாடசாலை அதிபரிடம் மல்லுக் கட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் இந்தப் பாடச்hலைக்குச் சென்ற ராணுவத்தினர் நேர அட்டவணையை தம்மிடம் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதுடன் தாம் மாணவர்களுக்கு சிங்களம் கற்பிக்கப் போவதாகவும் கோரியுள்ளனர். தொடர்ந்து அதிபருடன் வாக்குவாதம் இடம்பெற்ற போது கல்வித் திணைக்கள அதிகாரிகள் தற்செயலாக பாடசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற வாய்மூல தர்க்கங்களின் பின் உரிய அனுமதியின்றி இவ்வாறு பாடசாலைக்குள் நுழைவதை அ…

  23. கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு! (எம்.எப்.எம்.பஸீர்) கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைது செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஓரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட ஆபத்தானவர் என கருணா வெளியி…

  24. சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்க ஏழு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டது கவலை அளிப்பதாக வன்னி தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 549 views
  25. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி பிரவேசித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.இம்மாதம் 15ம் திகதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு அராங்கம் தீர்வுத் திட்டமொன்றை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மீனவர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாண மீனவர் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கத் தவறினால், யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றாக இணைந்து இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனால், தமது ஜீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.