Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தளத்தில் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பொதுச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் by : Dhackshala புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிஷாட்டின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை…

    • 0 replies
    • 243 views
  2. சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் முன்னாள் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று (12) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,. மன்னார் சதொச மனித புதை குழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதி மன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ம…

    • 0 replies
    • 221 views
  3. மாணவர் சமூகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் மாணவர் சமூகத்தினரும் பிரதேச நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு முன்மாதியாக விளக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தன்னாலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் உறுதியளித்தார். வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தினை சேர்ந்த அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று(செவ்வாய…

    • 2 replies
    • 364 views
  4. வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பம் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.19ஆம் திகதி பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று தொடக்கம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிப…

  5. கொரோனா அச்சுறுத்தலை தேசிய பொறுப்பாக அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் -ஜனாதிபதி கோட்டாபய கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் மருத்துவ செயல்முறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை தேசிய பொறுப்பாக அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.ஒரு சிலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாடு பாரிய ஆபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல பெரிய நாடுகள் திணறுகின்றன.இந்நிலைமையில் இலங்கை மக்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவு வழங்குவது கட்டாயமானதாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேண்டுகோள் …

  6. தெனிலங்கையின் அரசியல் கள நிலைமைகளை அறியாது எடுத்த முடிவினால் பேரம்பேசும் சக்தி இல்லாமல் போனது – பொ.ஐங்கரநேசன் இராணுவத்திடம் தமது சொந்தங்களை ஒப்படைத்தவர்கள் கண்ணீருடன் அலைந்து தேடிக்கொண்டிருக்கையில் அனைவரையும் விடுவித்துவிட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அப்பட்டமான பொய். இதற்கு அவரின் முகவர்களாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியக்கோரி அவர்களது சொந்தங்கள் பலவருடங்களாகத் தொடர்போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை ஏளனம் செய்வதுபோலப் பிரதமரின் கூற்று அமைந்துள்ளது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.அத்துட…

  7. யாழ்.மாநகர சபை முதல்வருக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பு! யாழ்.மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டுக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எச்.ஈ.மொஹமட் அஸ்ரப் ஹைதரிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (புதன்கிழமை) யாழ் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், தனது அனுபவப்பகிர்வில் தங்களுடைய நாட்டு மக்கள் எதிர்கொண்ட 40 வருட பிரச்சினைகள், அதன் பின்னர் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்கள், தமது நாட்டு மக்களின் தற்போதைய முன்னேற்றம், தான் பணியாற்றிய பல்வேறு நாடுகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆப்கானிஸ்தான் தூதுவர் விரிவாக சுட்டிக்காட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து மக்களின் நிலை…

  8. கொரொனா ஆக்கிரமிப்பு – இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சவூதி அரேபியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்புக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே வெளிநாட்டு பயணிகளை தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவிவருகின்ற நிலையில், ஏற்கனவே இலங்கை உட்பட 13 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கட்டார் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சீனா, எகிப்து, ஈரா…

  9. இன்றைய தினம் நள்ளிரவு (12) முதல் அமுலாகும் வகையில் கோழி இறைச்சிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ப்ரொய்லர் (Broiler) கோழி இறைச்சியின் உச்சபட்ச சில்லறை விலை – தோலுடன் ரூ. 475 இலிருந்து ரூ 430 ஆகவும் – தோலின்றி ரூ. 600 இலிருந்து ரூ. 530 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, போதுமானளவு சோளம் கையிருப்பில் உள்ள நிலையில் செயற்கையாக சோளம் தட்டுப்பாட்டை உருவாக்கி, பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கான முயற்சி குறித்து உடனடி விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத…

  10. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூற வைப்போம் – சம்பந்தன் இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த விடயத்தில் இருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது. இது தொடர்பில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைத்தே தீருவோம்.”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் . ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி தமிழர் தாயகத்…

  11. கனடா, பிரித்தானியா, இந்தியாபோன்ற 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 48 நாடுகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பட…

    • 2 replies
    • 640 views
  12. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட முடியாது, வருமுன் காப்போம் எனும் முன்னாயத்த ஏற்பாடே சிறந்ததென, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.ஏ.டி.பி.எஸ். பொன்வீர தெரிவித்தார். பெற்றி கம்பஸில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விசே‪ட கூட்டம், ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்…

  13. பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற வேட்பாளர்கள் தெரிவின்போது இத் தெரிவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளாகள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தில் தெரிவு …

    • 2 replies
    • 294 views
  14. யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைக்காக இலட்சியங்களை அடைவதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றோம் இத்தகைய போராட்டங்களில் பலரை நாங்கள் இழந்து நிற்கின்றோம். யுத்த காலத்தில் எங்களைத் திரும்பிப் பார்க்காத சர்வதேச ச…

    • 12 replies
    • 1k views
  15. கொரோனா அச்சத்திலும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடும் சீனர்கள் – ஜே.வி.பி. சாடல் by : Dhackshala இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரானிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றபோதும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று உருவாகிய சீனாவிலிருந்து வருபவர்கள் இலங்கையில் சுதந்திரமாக உள்ளனர் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கைய…

  16. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான அவர் குறித்து, மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமெ…

  17. பகிரங்க விவாதத்திற்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : விக்கி – சுமந்திரனுக்கும் அழைப்பு! எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளது. பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் எனத் தெரிவித்துள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண், அந்த விவாதத்திற்கு சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய…

    • 6 replies
    • 662 views
  18. யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட புதுமுக மாணவர்களுக்கு கையட…

    • 4 replies
    • 999 views
  19. ஐ. தே க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…

    • 6 replies
    • 550 views
  20. TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

    • 12 replies
    • 1.1k views
  21. நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல் by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம். …

    • 1 reply
    • 410 views
  22. பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது குறித்தே சிந்திக்க வேண்டும்- மைத்திரி by : Yuganthini புதிதாக தோற்றுவிக்கின்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது எவ்வாறு என்பது தொடர்பாகவே அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை- மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியலுக்கு வந்து 52 வருடங்கள் ஆகின்றன. இதில் 26 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இதன்போது பல்வேறு போராட…

    • 2 replies
    • 322 views
  23. கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் பணம் அறவிடப்படுகிறதா? – இராணுவத் தளபதி விளக்கம் by : Dhackshala மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்காக 1…

    • 3 replies
    • 422 views
  24. முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின்  ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது. வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளைமறுதினம்  12ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசிய…

    • 1 reply
    • 382 views
  25. சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.