ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சம்பிக்கவின் யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்காப் படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “போர்க்குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையி…
-
- 0 replies
- 390 views
-
-
வடக்கு கடற்கரையில் இராணுவத்தினர் உசார்நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் வடக்கு கடற்கரையான வல்வெட்டித்துறை தொடக்கம் பருத்தித்துறை முனை வரை அதி உச்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்படையினர் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு உசார்நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. மீனவர்கள் காலை 8 மணிதொடக்கம் 1 மணிவரை மீன்பிடிப்பதற்கு வழமையாக அனுமதியளிக்கும் படையினர் இன்று காலை 9.30 மணிக்கே கரைதிரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மீனவர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இலங்கையில் சிங்களருக்கு இணையான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழகர்கள் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல் தெரிந்தாக வேண்டும். தமிழகர்கள் பற்றிய விவரங்கள் இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய எம்எல்ஏக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமருடனான சந்திப்பின்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=55971
-
- 2 replies
- 982 views
-
-
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கொன்றில் சுமார் 8 பில்லியன் ரூபா பணம் இருந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துவருகின்றது. இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் இருந்த குறித்த பணம், நாட்டின் திறைசேரி அல்லது கருவூலம் என்று அழைக்கப்படும் அரச பொது நிதிக்குச் சேரவேண்டியது என்று புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை உடனடியாக திறைசேரிக்கு மாற்றுவதற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்திருந்தார். இராணுவத் தலைமையகத்தின் காணியை விற்ற பணமே அப்போதைய பாதுகாப்புச் …
-
- 2 replies
- 722 views
-
-
Written by thavam on Jun-19-11 7:06am From: oneislandtwonations.blogspot.com (Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said: “I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full respon…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
‘சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் தன்னை உண்மையிலேயே கொல்ல வந்தார்களென சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக முன்னர் கூறப்பட்டதெனத் தெரிவித்த அவர், ஆனால் இன்றைக்கு சமாதானமும் நல்லெண்ணமும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகின்ற நிலையில் இனியும் அந்தச் சட்டம் தேவையற்றதெனவும் ஆகவே,…
-
- 1 reply
- 339 views
-
-
கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: NANTHINI 15 JUL, 2023 | 10:22 AM கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஈடுபட்டவர்கள் 'இனியும் கலவரம் வேண்டாம்', 'பிரிவினைகள் வேண்டாம்', 'சமூக ஒற்றுமையை குலைக்காதே', 'ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே', 'யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே', 'நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்திய…
-
- 0 replies
- 211 views
-
-
புதன் 11-04-2007 01:14 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டுள்ளனர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலை, நாவலர் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நாகேந்திரன் ராஜலக்ஸ்மன் என்ற கலைப்பீட மாணவரே காணாமல்ப் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ் காவல்துறை, மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பெற்றோரால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ் சுண்டுக்குளியைச் சேர்ந்த 24 வயதுடைய ஞானசீலன் ரவி என்ற தொழிலாளியும் நேற்று முன்தினம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக, யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள…
-
- 0 replies
- 636 views
-
-
போரினால் பதிக்கப்பட்ட 16 வயதுச் சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி ! Friday, June 24, 2011, 12:44 சிறீலங்கா இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது. பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர். இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நட…
-
- 3 replies
- 695 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110628_sivaajilingam.mp3
-
- 0 replies
- 669 views
-
-
கொழும்பு துறைமுக நகர கட்டுமானம்; 'இன்னும் முடிவாகவில்லை' 8 மணி நேரங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் விமர்சனங்களுக்கு உள்ளானதுஇலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவருகின்றது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் கைவிடப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புகளே பெரும்பாலும் நிலவின. எனினும், இந்த செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது. ம…
-
- 0 replies
- 403 views
-
-
விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்க கிறீஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை. கிறீஸ் நாட்டுக்கு சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, கடந்த புதன்கிழமை கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் அனைத்துலக நாடுகள் தமது மக்களுக்கு சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கைகளை விடுக்கும் போது வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதுகாப்பானவை என சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், ரோகித போகல்லாகம இந்த சந்திப்பின் போது கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கிறீஸ் வெளிவிவகார அமைச்சர் மடம் டோரா போகயானீஸ் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் முழு அளவில் ஒத்துழைப்பத…
-
- 4 replies
- 1.5k views
-
-
நேற்றைய தினம் வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது . இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் தலைவணங்குகின்றோம் . இதே போன்ற கோரிக்கையினை தமிழக சட்டசபை நிறைவேற்றியிருந்ததுடன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆகிய நாம் அனைவரும் இத்தகைய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தை நோக்கி தெளிவாக முன்வைத்து நிற்கின்றோம் . இந் நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரும் தீர்மானம் என்பது அனைத்துலக சமூகத்துக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி…
-
- 0 replies
- 289 views
-
-
வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம் வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு நடைபெறுகிறது. அந்தவகையில், வடக்கு மாகாண சபைக்கென ஒரு கீதம் இல்லாத நிலையில், அது உருவாக்கப்பட்ட இன்று சபையில் அங்கீகாரம் பெறப்பட்டது. இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளில் உள்ளதைப் போன்று, வடக்கு மாகாண கீதமும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அமைய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக உள்ளிட்டோர் இதன்போது கே…
-
- 0 replies
- 450 views
-
-
புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது ஏப்ரல் 26, 2007 நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி. நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிக…
-
- 8 replies
- 2.6k views
-
-
மகிந்த இன்று பிரதமராக கடமை ஏற்கவுள்ளதாக தகவல் October 29, 2018 இன்று திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஸ பிரதமராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/101114/
-
- 0 replies
- 257 views
-
-
பிரித்தானியாவில் பாரிய கடனட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர் கைது : 12 ஜூலை 2011 : கடன் அட்டை மூலம் பிரித்தானியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவரை பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்துள்ளனர். பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறிய இந்த இலங்கை பிரஜை கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல், 41 ஆயிரத்து 500 ஸ்ரேலிங் பவுணக்களை கடன் அட்டை மூலம் மோசடி செய்துள்ளார் என பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முருகையா செல்வகுமாரன் என்ற இந்த நபர் வெஸ்லி என்ற பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளதுடன் எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களின் கடன் அட்டைகளின் தகவல்களை உபகரணம் ஒன்றை பயன்படுத்தி திருடியுள்ளார். …
-
- 0 replies
- 237 views
-
-
இனவாதத்தை இல்லாதொழிக்கும் பயணத்தில் தாம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இரண்டு குழுக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றே வடக்கு மாகாணசபை முதல்வரின் இனவாத கருத்தெனவும் , அதற்கான பதிலை கன்னத்தில் அறைந்தால் போல சர்வதேச சமூகம் வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதார். இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் அச்சு ஊடகங்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சில அச்சு ஊடகங்கள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போ…
-
- 0 replies
- 450 views
-
-
கட்சி தாவினால் பணமும் அமைச்சு பதவியும் – ஆதாரத்தை வெளியிட்டது ஐ.தே.க மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, யோசித்த ராஜபக்சவின் பிரதிநிதி உள்ளிட்ட பலர் தன்னை தொடர்புக்கொண்டு பேரம் பேசியதாகவும் தெரிவித்த அவர், அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். h…
-
- 0 replies
- 94 views
-
-
இலங்கைக்கு முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் - நீதி அமைச்சரிடம் ஐ.நா. அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Published By: VISHNU 28 AUG, 2023 | 07:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பு நாடாகிய இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ள நாடு என்றவகையில் இலங்கை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்வதென்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் நிலைப்பாடாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர…
-
- 0 replies
- 238 views
-
-
செவ்வாய் 08-05-2007 02:18 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு மாநகரசபை கட்டடத்தில் வெடிகுண்டு புரளி கொழும்பு மாநகர சபைக்கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியை அடுத்து பெரும்பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்று பிற்பகல் சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளுக்கு குண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உள்நுழைந்த படையினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு கட்டிடத்தை சோதனையிட்டுள்ளனர். எனினும் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து மாலையுடன் பதற்றம் தணிந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 1.1k views
-
-
பிச்சைக்காரன் கால் காயம் போன்று சில அரசியல்வாதிகளும் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனராம் [Friday, 2011-07-15 08:17:20] பிச்சைக்காரனின் காலில் உள்ள காயம் ஆறிவிடாமல் பார்த்துக்கொள்வது போன்று இங்குள்ள சில அரசியல் வாதிகளும் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்தே அரசியல் வியாபாரம் நடத்துகின்றனர். எனப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விமர்சித்திருந்தார். நேற்று வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பிரிவில் உள்ள குளத்தடி நாச்சிமார் கோயில் முன்றலில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். சர்வத…
-
- 1 reply
- 758 views
-
-
அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட் பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி கடந்த திங்கட்கிழமை எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எமிலி தோர்ன்பெரி, சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா, ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த மார்க் பீல்ட…
-
- 0 replies
- 393 views
-
-
http://www.yarl.com/files/110719_suresh_premachandran.mp3
-
- 0 replies
- 733 views
-
-
MAR 06, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கரும், சிறிலங்கா பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக, அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும், இந்திய இராஜதந்திரத்துக்கு ஹோலி விடுமுறை நாள் அல்ல என்றும் அவர் அதில் கூறியுள்ளார். அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது இது வே …
-
- 0 replies
- 262 views
-