Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்‌ஷ இஸ்ரேலிற்கு சென்றிருந்தார். நேற்று இஸ்ரேல் பென் கூரியன் விமான நிலையத்தினை சென்றடைந்த வேளை அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. இது முதலாவது அவமானம். அடித்ததாக விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வெளியே செல்லும் பகுதியால் இவர் செல்ல முற்பட்டவேளை அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கோத்தபாயவை விசேட விருந்தினர் வழியால் செல்ல முடியாது என கூறி தடுத்து நிறுத்துவிட்டனர். பின்னர் தான் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் என பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அடம் பிடித்துள்ளார். இதனால் கோத்தபாயவை பாதுகாப்புதுறை அதிகாரிகள் இஸ்ரேல் புலனாய்வுத்துறையான சின் பெஇத் அதிகாரிகள் கோத்தபாயவை முழுமையாக பரிசோதனை செய்த பின்னர் பயணிகள் செல்லும் வழ…

  2. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? :குழப்பத்தில் கூட்டு எதிரணி (ரொபட் அன்டனி) எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஒருசிலர் தெரிவித்துவருகின்றபோதிலும் அது தொடர் பில் கூட்டு எதிரணிக்குள் எவ்விதமான கலந்துரையாடல்களும் இதுவரை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூட்டு எதிரணி தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 1 reply
    • 313 views
  3. தேர்தல்களில் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட ஆராய்வு! தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்திய கு…

  4. அரசியல் எதிரிகளை வேட்டையாட எப்.சி.ஐ. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 1977 ஆம் ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் காவல்துறையினருக்கு ஒருவாரம் விடுமுறை வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி தற்போது எப்.சி.ஐ. என்ற பெயரில் காவல்துறை பிரிவை ஏற்படுத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடி வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான அரசியல் பழிவாங்கல்கள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்திற்கு நியாயமான விசாரணைகளை நடத்தும் தேவையில்லை எனவும் விசாரணை என்ற போர்வையில் தனக்கு சேறுபூசுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். …

  5. திருக்கோவில் கல்முனைப் பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒட்டுக்குழுவால் கடத்தல்.அம்பாறையில் திருக்கோவில் மற்றும் கல்முனைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துணை இராணுவக் குழுவினரால் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்த ஆட்கடத்தல் நடைபெற்று வருவதால் கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வான்களில் ஆயுதங்கள் சகிதம் வருவோர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களையே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு பகலென நேர காலமின்றி கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதிகளில் வெள்ளை வான்களில் வந்த துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டுள்…

  6. வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்து …

    • 4 replies
    • 1.3k views
  7. 13வது திருத்தம், அரசியல்தீர்வு, விசாரணையில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியது இந்தியா! [Friday 2014-09-26 07:00] இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு இந்தியா கோரியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று இலங்கை தொடர்பான அறிக்கை மீது உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி, குறித்த நாடு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் இந்த விசாரணையை எப்படி மேலெடுத்துச் செல்வது என்பது குறித்து மனித உரிமை ஆணையர் ஏதும் சொல்லவில்லை என்பதை நாங்கள் கரிசனையுடன் குறித்துக் கொள்கிறோம். யார் இந்த விசாரணைக் குழுவில் இருப்பார்கள், இது எப்படி வேலை செய்யும், இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி வரப்போகிறது என்பது போன்ற தகவல்களும் மனித உரிமை கவுன்சில் உறுப்ப…

  8. நெடுந்தீவு முகிவிழா இன்றுலனின் கவிதை நூல் அறிமுக ஞாயிற்றுக்கிழமை (30.1.2011) காலை 10.20 மணிக்கு திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை மற்றும் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ் சேவையைச் சேர்ந்த மேரி சாளினி சாள்ஸ் விஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் முன்னாள் ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழக ஆய்வாளர் மனோர்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நூல்களின் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் வழங்கிவைக்க, அன்னை புத்தகச…

  9. இர­ணை­தீவு மக்­களின் குடி­யேற்றம் பாரா­ளு­மன்­றத்தில் விசேட பிரே­ரணை (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­விப்பு இர­ணை­தீவு மக்­களின் குடி­யேற்றம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விசேட கவ­ன­யீர்ப்பு பிரேரணை ஒன்­றினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­ன­தினம் இர­ணை­தீ­வுக்கு விஜயம் மேற்­கொண்டு அம் மக்­களின் தேவைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதே பாரா­ளு­மன்­றத்தில் விசேட கவ­ன­யீர்ப்பை கொண்­டுந்து மக்­களை அவர்­க­ளது சொந்ந காணி­களில் குடி­யேற்றம் செய்து அவர்­க­ளு­டைய தேவை­களை நிறைவு செய்­வ­தற்கு நட­வ­ட…

  10. அடுத்த வரவுசெலவுத்திட்ட உரை தமிழீழத் தலைநகர் திருமலையில்!நாடாளுமன்றத்தில் ஈழவேந்தன் எம்.பி. பேச்சு இலங்கையின் வரவுசெலவுத்திட்டத்தில் நாம் ஆற்றுகின்ற கடைசி உரை இதுதான். தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலையில்தான் அடுத்த வருடம் தமிழீழ நாடாளுமன்றத்தில் எமது வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக நாம் உரையாற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும். எதிர்வரும் 26…

  11. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அரசாங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் உரிய முறையில் மக்களை சென்றடையும் என அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக எமது செய்திப்பிரிவினருக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 'தற்போது 20ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வடக்கு உட்பட சத்துருகொண்டான், தன…

  12. கைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைதடியிலுள்ள வாசிகசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இதில் சிறுகாயங்களுக்குள்ளாகிய நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் என எண்மர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கைது செய…

    • 0 replies
    • 750 views
  13. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை எதிர்வு கூறுகிறார் சித்தார்த்தன் எம்.பி. வவுனியா, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங் கள், நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசியல் தீர்வு என்பது சாத்தியமாகாது. இதுவே புளொட் அமைப்பின் அபிப் பிராயம் என்று அதன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனிய வன்னி இன் தங்ககத்தில் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள…

  14. ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…

    • 5 replies
    • 3.1k views
  15. டுனிசிய, எகிப்திய மக்களைப் போல் இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க ஜே.வி.பி. தயார் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார். சுகததாஸ உள்ளரங்கில் இன்று நடைபெற்ற ஜே.வி.பியின் 6 ஆவது தேசிய காங்கிரஸில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும் எனக் கூறிய ஜே.வி.பி. தலைவர், டுனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இது சாத்தியமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. சமூக ஜனநாயகம் பற்றிப் பேசிய ஐ.தே.க, தீர்த்துக்கொள்ள வேண்டிய சொந்தப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. எனவும் சோமவன்ஸ அமரசிங்க தெர…

    • 0 replies
    • 435 views
  16. குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவத…

    • 6 replies
    • 592 views
  17. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்? சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைச…

    • 11 replies
    • 1.9k views
  18. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந…

    • 19 replies
    • 1.9k views
  19. ஈழத் தமிழர்களின் கலை வடிவங்கள் காப்பாற்றப்பட வேண்டும்- குருகுலராஜா ஈழத்து தமிழர்களின் கலை வடிவங்கள் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கோரிக்கை விடுத்தார். வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்ததின் காரணமாக ஈழத்தமிழர்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் அழிவடைந்து வருகிறது .இதனை கட்டிக் காப்பாற்ற எமது இளம் சமுதாயம் தயாராக இல்லை. எனவே எங்களுடைய கலை பண்பாட்டு அம்சங்கள் எமது எதிர்காலத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் இல்லை என்றால் எங்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் விரைவாக அழிந்து விடும். இதனை கட்டிக்…

  20. யாழ். குடா மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாக மாதகல் மீனவர்களும் மாதகல் கடற்றொழில் சங்கத் தலைவர் இராஜசிங்கமும் இன்று தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்திய மீனவர்களுடைய 6இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து தமது 8 லட்சத்திற்கு மேல் பெறுமதியான வலைகளை அறுத்தெறிந்ததாக கடற்றொழில் வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து அவரிடம் தெடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது- இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் இருந்துவிட முடியாது. இந்தநிலை தொடருமானால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் அகிம்சை வழிகளை தெரிவு செய்யாமல் வன்முறையில் இ…

    • 0 replies
    • 499 views
  21. பயங்கரவாத தடைச்சட்டமே பயங்கரவாதம். – தமிழ் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகள்…. குளோபல் தமிழ்ச் செய்தியார்.. பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். …

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…

  23. அரச உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது – மங்கள:- போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விசாரணைகளை நடத்தவில்லை என்றால், அரசாங்கத்தின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது எச்சரிக்கை வ…

    • 0 replies
    • 751 views
  24. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராஜா. அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் செந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட…

  25. அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை ! இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.