ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன். சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார். நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மு…
-
- 11 replies
- 2.6k views
-
-
“சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளிக்கும் சுதந்திர தினத்தன்று கோட்டை ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் முன்னர் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை அரசு உறுதிசெய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் சமதான பிரகனடத்தை புலம்பெயர்ந்தோர் உரிய வகையில் ஏற்றுஇ இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=272623866611823546#sthash.Iu1Y8Kv2.dpuf
-
- 0 replies
- 399 views
-
-
எல்லை நிர்ணயத்திற்கெதிராக இணுவிலில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டம். October 21, 2018 தற்போது முன்னெடுக்கப்படும் கிராம எல்லைகள் நிர்ணய முயற்சி தொடர்பாக 21.10.2018 அன்று மாலை 4மணியளவில் இணுவில் கிராமத்தில் இணுவில் கிழக்கு சிவகாம சுந்திரி மெ்மன் கோவிலுக்கு அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அயல் கிராமங்களின் எல்லை அகலிப்பு நடவடிக்கையால் நலிவுற்றுக் காணப்படும் இணுவில் கிராம எல்லைகளை மீள் நிர்ணயந் தொடர்பாக அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியே இக் கூட்டம் நடைபெற்றது. யுத்தாகாலத்தின்போது இணுவில் கிராமத்தைச் சேர்ந்த தெருக்கள் பல அயல்கிராமமாக எல்லைப்படுத்தப் பட்டிருப்பதும், வீதிப் பெயர்கள் எல்லாம் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டிருப்பதும்…
-
- 0 replies
- 322 views
-
-
ரணில் விக்ரமசிங்க, பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் : 07 ஜூலை 2011 ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, பான் கீமூனைச் சந்தித்த போது புகைப்படம் எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக என இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றது. இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலைமை குறித்தே இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீமூனின் செயலகத்து…
-
- 0 replies
- 217 views
-
-
வட மாகாணசபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக் கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில் தான் வட மாகாண சபை உறுப்பினராக இருப்பதாகவும், அதற்கு பின்னர் ஒரு தினத்தில் பதவியை இராஜினாமா செய்து மற்றவருக்கு விட்டுக்கொடுப்பதாகவும் கூறியிருந்தார். அவரால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேரி கமலா கருத்துக்கூறுகையில், சத்தியப்பிரமாணத்தின் போது, ஒரு வருடத்தில் பதவி விலகுவதாக கூ…
-
- 0 replies
- 347 views
-
-
யாழ். சிறையில் கைதி தற்கொலை முயற்சி! யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைதி ராஜேஸ்வரன் கஜன் என்ற இளைஞரே மலசல கூடத்திற்குள் தூக்கு போடுவதற்கு முயற்சித்துள்ளார். எனினும் அங்கிருந்த ஏனைய கைதிகளாலும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலும் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழ்-சிறையில்-கைதி-தற்கொ/
-
- 1 reply
- 413 views
-
-
ராஜபக்ச அரசு எதிர்நோக்கும் மின்சக்தி நெருக்கடி மே மாதம் நிரம்பி வழிந்த நீரை திட்டமிட்ட முறையில் பயன்படுத்த தவறிய இலங்கை அரசு தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்து உள்ளது. ஜே.வி.பி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இலங்கையை ஆசியாவின் மின்சக்தி நிலையமாக மாற்றுவோம் என கூறிய ராஜபக்சவின் கூற்று என்னவாயிற்று எனகேள்வி எழுப்புகின்றார். ஜ.தே.கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நுரைச்சோலை மின் நிலையத்தை ஏன் ஆரம்பித்தனர். மின்சார விநியோகம் தடைப்படாமல் சீராக நடாத்துவதற்காக தானே ஆனால் இன்று நுலைச்சோலை மின் உபகரணங்கள் தொழில் நுட்பக் கோளாறை எதிர் நோக்கி உள்ளது எனக் கூறப்படுகின்றது. சீனாவிடம் நுரைச்சோலை நிறுவனத்திற்காக பட்ட கடனுக்கு என்ன ஆயிற்று என வினவுகின்றன…
-
- 0 replies
- 612 views
-
-
ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித் துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும், அதனை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கோரி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. யா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சுகாதார சீர்கேட்டுடன், இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல். யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் சுகாதர பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியபோது, உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உணவ…
-
- 3 replies
- 768 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர், மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக விசாரணைகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறான ஓர் நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைகளை எதிர்த்து வருகின்றது. சகல தரப்பும் சகல விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைகள் தொடர்பில் பிற்போக்கான நிலைப்பாட்டை பின்பற்…
-
- 0 replies
- 450 views
-
-
சர்வதேசத்திற்குப் பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை மறைப்பதற்கு அரசு முயற்சி [Tuesday, 2011-07-19 11:15:18] முழு அமைச்சர்களும் கோடி கோடியாக அரச பணத்தை செலவு செய்து தமிழ் மக்களை அடிபணிய வைக்கமுடியும் என எண்ணி வடக்கில் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களை தமிழ் மக்களே ஆட்சி செய்யும் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் உணரவைக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதர் நரேந்திரமோடி அந்த நாட்டிற்கு இராணுவ உதவிகள் உட்பட பலவகை உதவிகளை வழங்கவுள்ளார், இலங்கையில் பல பில்லியன் டொலர்களை செலவுசெய்து சீனா பெற்றுள்ள செல்வாக்கை குறைப்பதற்காகவே மோடியின் இந்த உதவிகள் வழஙகப்படுகின்றன என ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவின் முன்னைய அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட மாலைதீவு ,மொறிசியஸ் மற்றும் சீசலஸ் தீவுகளுக்கான தனது விஜயத்தின் போது மோடி உதவிகள் குறித்த வாக்குறுதிகளை வழங்குவார். 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஓருவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா,இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்களை, மின்நிலையங்களை, வீதிகளை …
-
- 0 replies
- 348 views
-
-
15 SEP, 2023 | 05:23 PM (எம்.வை.எம்.சியாம்) 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்த பிரச்சினைக்காக பாரியளவில் அர்பணித்த…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:43 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் மூன்று தொழிலாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சந்திரசேகரன் (வயது 28- இரு குழந்தைகளின் தந்தை), சின்னத்துரை விக்கினேஸ்வரன் (வயது 24- 6 மாத குழந்தையின் தந்தை) மன்மோகன் மோகன்தாஸ் (வயது 24) ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் அவர்களின் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். தமிழை சரளமாகப் பேசிய ஆயுதக்குழுவினரே கடத்தலில் ஈடுபட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மூவரினது உடல்களும் துப்பாக்கிச் சூட…
-
- 1 reply
- 3.5k views
-
-
பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க. நாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இந்நிலையில் இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கடந்த அமர்வுகளில் குரல்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றது. பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போதும், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், ஆளுந்…
-
- 1 reply
- 238 views
-
-
Published By: VISHNU 26 SEP, 2023 | 08:01 PM இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒ…
-
- 1 reply
- 494 views
- 1 follower
-
-
வவுனியா: சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் பலி வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பாலமோட்டை குஞ்சுக்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடைபெற்றது. சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல் காரணமாக சொந்த இடத்தில் இருந்து வெளியேறிய ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் தங்களுடைய வீட்டினைப் பார்வையிடுவதற்காக உந்துருளியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் இவர்களின் உந்துருளியை இலக்கு வைத்து தாக்குலை நடத்தியுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செல்வராசா …
-
- 1 reply
- 998 views
-
-
The ruling AIADMK,led by chief minister Jayalaitha is mighty thrilled at the U.S. congressional committee voting to ban aid to Sri Lanka pending ‘accountability’ over atrocities in the final phase of the Eelam war, The Asian Age reported. Scores of AIADMK seniors, including ministers, have issued big advertisements in Tamil newspapers in Tuesday hailing the American initiative, which they insist was inspired by chief minister Jayalalitha’s resolutions in the state Assembly demanding that Delhi should impose economic embargo on Lanka. Not just the AIADMK lieutenants, even large segments of the Tamil Diaspora across the world are hailing Jayalalitha’s strong supp…
-
- 1 reply
- 1.7k views
-
-
WhatsUp செய்தி. அனுப்பியவர்கள் தனிப்பட்ட வகையில் தெரியும் என்பதால் பகிர்கிறேன். முடிந்தால் விரைவாக பகிருங்கள்: இன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற கூட்டமென்றில் , அந்த வைத்திய சாலையில் உள்ள Endoskopie இயந்திரம் பழுது அடைந்து விட்டதால் , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் புலம்பெயர் தமிழர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட மெசினை , முல்லைத்தீவிலிருந்து , அனுராதபுரம் எடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அறியப்பட்டது . அப்போது ஒரு தமிழ் வைத்தியநிபுணர் அதற்க்கு ஆட்சேபம் தெரிவித்தார் . அது அரசால் வழங்கப்பட்டது இல்லை . புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்டது என ! அதற்க்கு ஒரு சிங்கள வைத்திய நிபுணர் … வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டால் அதற்க்கு தமிழர்கள் உரிமை கொண…
-
- 3 replies
- 437 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையானது என்று கருணாவுடன் முரண்பட்டுத் தனிக்குழுவாக இயங்கத் தொடங்கியிருக்கும் பிள்ளையான் அணி உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணா, தமது குழுவுக்குள் மோதல்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார். எனினும் சில நிமிடங்களில் எமது அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிள்ளையான் தமது குழுவுக்குள் மோதல்கள் தீவிரமடைந்திருப்பது உண்மையே என தெரிவித்துள்ளார். சிலர் கருணா குழுவை பிரிக்…
-
- 0 replies
- 1k views
-
-
திருமண வயதை 15ஆக குறைக்க இலங்கை அரசு திட்டம் திருமண வயதை 15ஆகக் குறைக்க இலங்கை அரசு ஆலோசித்து வருகிறது என்று பொதுநிர்வாக அமைச்சர் ஜான் செனவிரட்னே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது திருமண வயது 18ஆக உள்ளது. ஆனால் இதை 15ஆக குறைப்பது குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து அந்நாட்டு பொது நிர்வாகத் துறை அமைச்சர் ஜான் கூறியதாவது, திருமண வயதை 18ல் இருந்து 15ஆக குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சிறுவர், சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டு தான் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இருப்பினும், இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார். http://thatstamil.oneindia.in/news/2011/08/03/lanka…
-
- 5 replies
- 1k views
-
-
மீனவர் பிரச்சினை: 9 மணி நேரம் நீடித்த பேச்சு! மே மாதத்தில் இறுதி முடிவு தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் நேற்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே ஏற்கெனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இதில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. பின்னர், தமிழக மீனவர்கள் சார்பில்…
-
- 1 reply
- 307 views
-
-
வடமாகாண மகளீர்விவகார அமைச்சு முறைகேடான முறையில் 320 இலட்சம் ரூபா செலவழிப்பு – விசாரணைக்குழு அமைப்பு November 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண மகளீர்விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன. சுகார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். …
-
- 0 replies
- 381 views
-
-
'இருமுனைப் போரை தமிழினம் இன்று சந்திக்கின்றது': சு.ப.தமிழ்ச்செல்வன் [சனிக்கிழமை, 2 யூன் 2007, 09:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் பேராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்" என்று தமிழீழ விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை – இலங்கை! பிரசுரித்தவர்: NILAA August 9, 2011 அமெரிக்க தாக்குதல் ஜெட் வானூர்திகள் சில இலங்கை வான்பரப்பில் அத்துமீறி பறந்தமை தொடர்பில் உடனடி அறிக்கை சமர்பிக்குமாறு பொது வானூர்தி சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிவுறுத்தல் தமக்கு அமைச்சரிடம் இருந்து கிடைத்துள்ளதாக வானூர்தி சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் எச்.எம்.சி.நிமலசிறி தெரிவித்தார். இதன்படி தாம் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடயங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டத்திட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்…
-
- 7 replies
- 1.3k views
-