Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று புதன் கிழமை(20) மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர். யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு …

  2. சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபையில் நேற்று விளக்கம். 'சிலாவத்துறையில் இரந்து புலிகள் பின்வாங்கிவிட்டமை படையினருக்குக் கிடைத்த நிரந்தர வெற்றி என்று அரசு நினைக்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்தகால யுத்த வரலாற்றை அரசு நினைத்துப்பார்க்க வேண்டும்'. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாடளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அவசரக்காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :- இந்த அரசு ஆட்சி நடத்துவதற்காக முப்படையினரைப் பயன்படுத்தி யுத்தம் நடத்துகிறது. இதனால் அப்பாவி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தள்ளனர். அண்மையில் படை நடவடி…

  3. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால் பாதுகாப்பு அளிக்கக் கோரி யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் 8 பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

  4. கிளிநொச்சியில் மூன்று பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியேற இராணுவம் தடை Wednesday, November 2, 2011, 10:56 கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பதில் தெடர்ரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு, நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் மீள் குடியேற்றம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் சுமார் ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியை அண்டியுள்ள பர…

  5. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் வான் குண்டுவீச்சில் பலியான அப்பாவிப் பொது மக்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை (15.09.07) நடைபெற்றன. மேலும் வாசிக்க

  6. விடுதலைப் போராட்டம் தோற்றது எதனால்? – லண்டனில் காரணம் சொன்னார் சக்தி எப்எம் குணா! (விளாத்தியடி விண்ணாணம்) வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் இருக்கிறியளே? புதினங்கள் பல பல விதமாக வருகுது பாருங்கோ… நேற்றுப் பாருங்கோ லண்டனில கூட்டமைப்பின்ர தலைவர் சம்பந்தன் எதிர்காலத் தலைவர்எண்டு சொல்லிக் கொள்ளுற சுமந்திரன் அவையள் பங்கு கொண்ட கூட்டம் ஒண்டு நடந்ததெல்லே? அதில விசேசம் என்னண்டால் பாருங்கோ, அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை செய்தவர் யார் தெரியுமே? தமிழினத்த பாரிய அழிவுப் பாதைக்குக் கொண்டு போன ரணில் விக்கிரமசிங்கவ தேசியத் தலைவராகக் கொண்டு செயற்படுற மகாராஜா நிறுவனத்தின்ர சக்தி வானொலியில பத்து வருசத்துக்கும் மேலாக பணியாற்றின குணா என்ற நபர் பாருங்கோ. அவர் பாருங்…

    • 2 replies
    • 2k views
  7. முற்றுகையில் உள்ள அரசிற்கு சர்வதேசம் நெருக்குதல் கொடுக்க முடியாது… March 11, 2019 முற்றுகை நிலையிலிருக்கும் அரசாங்கமொன்றை முன்னைய ஜெனீவா தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அதீதமாக நெருக்குதலுக்கு உள்ளாக்க முடியாது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் அடுத்தவாரம் இலங்கை விவகாரம் ஆராய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது இலங்கை சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகளாக செல்லும் மூவர் குழுவும், வெளியுறவு அமைச்சின் சார்பில் கலந்துகொள்பவர்களும் கடந்த …

  8. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குதிக்க பல தலைகளும் ஆலாய் பறக்கும் நிலையினில் தமிழரசுக்கட்சி தரப்பினில் போட்டியிட பணம் கொடுத்து கதிரை வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைகள் சில கவலை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தினில் எவரும் எதிர்பார்க்காத நிலையினில் மாவை சேனாதிராசாவின் நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான இராசேந்திரா களமிறங்கவுள்ளார்.நெருக்கடியான நிலையினில் கட்சிப்பணிகளை மேம்;படுத்த நிதியினை அவர் அள்ளி வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. அதே போன்று மன்னாரிலிருந்தும் பிரபல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் களமிறங்க கட்சி மேம்பாட்டிற்கு பணம் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.இவ்விவகாரம் தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட ஆதவாளர்களிடையே கடு;ம் சீற்றத்தையு…

    • 0 replies
    • 352 views
  9. கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு : March 19, 2019 காணாமல்போனோரின் உறவினர்களால் ஒழுங்குசெய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடம்பெற்றுவரும் ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இக் கடையடைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவரதும் ஆதரவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் கடையடை…

  10. தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.அத்துடன் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட–கிழக்குத் தமிழர் தாயகங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துக் களமிறங்கவுள்ளது. நாம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையிலிருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இதில் எவ்வித மாற்றமுமில்லாது தொடர்ந்தும் மக்கள் சேவையினை மேற்கொள்வோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழர் தேசம் அங்கீகரி…

  11. அனைத்துலக நாடாளுமன்றங்கிடையேயான ஒன்றியத்தின் 119 ஆம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜெனீவா பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1k views
  12. ராஜித, ஹிருணிகா, உள்ளிட்ட ஐவரின் உறுப்புரிமையை பறிக்கத் திட்டம்! [Wednesday 2015-07-15 19:00] ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற ஐவரை அக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களால் மத்திய செயற்குழுவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள, ராஜித சேனாரத்ன, ஹிருணிகா பிரேமச்சந்திர, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, அர்ஜூன ரணதுங்க மற்றும் வடிவேலு சுரேஷ் ஆகியோரது உறுப்புரிமையை நீக்கும் படியே கோரப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார். http://www.seithy.com/brei…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வீட்டு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரான இளைஞனின் தாயார் தானும் தாக்குதலுக்குள்ளாகியதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். …

  14. பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதி…

  15. வட கிழக்கு மாகாணங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க உள்ளதாகவும் இறப்பர் உற்பத்தியினை அதிகரிக்கவேண்டுமெனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்ததன் பின்னணியில், சிங்கள மக்களை தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டு குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்டு குடியேறி வந்த சிங்களக் குடியேற்றங்கள், யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிரமாக அரசாங்கத்தின் ஆசியுடன் குடியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து தமிழர் தரப்பு பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கள…

  16. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த மேல்முறையீட்டு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கு உரிமை என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்றவ…

  17. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். அதில் 26 சதவீதத்தினர் இந…

  18. புதன் 17-10-2007 14:27 மணி தமிழீழம் [மகான்] படுவான்கரை மக்கள் அதிரடிப்படை முகாமில் கையெழுத்திடுமாறு தெரிவிப்பு சிறீலங்காப் படையினரால் ஆக்கிமிக்கப்பட்ட படுவான்கரைப் பகுதியில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் இராணுவ நெருக்கடியினால் மிகவும் பாதிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிரடிப் படைமுகாம் சென்று தமது காவல்துறையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் காண்பித்து கையெழுத்து இட வேண்டும் என தெரிவித்துள்ளனர். படுவான்கரையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை அழைத்து பொதுக்கூட்டத்தை நடத்தி இவ்வறிவித்தலை படையினர் விடுத்துள்ளனர். இங்குள்ள ஆண்களின் அடையாள அடைகளைப் பறித்துச் செல்லும் படையினர் சிறீலங்கா…

  19. http://www.yarl.com/videoclips/view_video....75065399b0d1e48

  20. அரச ஊடகங்களில் எனது குடும்பம் தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் பங்கேற்கும் நிகழ்வுகள் தொடர்பில் அதிகளவான பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடக அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாமும், தமது தாயாரும், சகோதரர்களும் அண்மையில் இவ்வாறு ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தி ஒன்றை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளை வரிசைக் கிரமமாக அரசாங்க ஊடகமொன்றில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார…

  21. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அபிவிருத்தியை கொங்கிறீட்டினால் அளவீடு செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவிருத்திக்காக எவ்வளவு கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டது என்பதனையே மஹிந்த கவனத்திற் எடுப்பதாகவும், அபிவிருத்தித் திட்டத்தின் பயன் பற்றி கருதுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகிய இரண்டு அபிவிருத் திட்டங்களிலும் பாதகத்தன்மையே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் வழங்குவதாக கூறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதேச மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்…

  22. மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்! (ஆதவன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், மாவை சேனாதிராஜாவும் வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக அரசதலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம். ஆனால், மீதமுள்ள 4 பேரும் இரு த…

  23. தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வும் அபிலாசைகளும் சி.வி. விவேகானந்தன் நவம்பர் 19 “சிலோன் டுடே' (Ceylon Today) பத்திகையில் Tamils Pine for a Poilitcal Solution என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் சாராம்சம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் குறிப்பாக அமெரிக்க சென்று வந்த பொழுது தெற்கு கொதித்தது. உள்நாட்டில் பேசித் தீர்க்க வேண்டியதை வெளிநாட்டில் பேசுவதா? எங்கள் இறைமையை மாற்றானிடம் அடகு வைப்பதா? விற்பதல் என்றெல்லாம் வெகுண்டெழுந்தார்கள். வீட்டிற்குள் நடக்கும் விடயமாக இருந்தாலும் அது தீர்க்கப்படாவிட்டால் வெளியில் வந்து விடும். இது இயற்கை. தீர்வு கிடைக்காதவன் மாற்றானிடம் உதவி கேட்டு அலைய வேண்டியுள்ளது. அவ்வாறே நாட்டுப் பிரச்சினையும், இதற்கு வர…

  24. முல்லைத்தீவுக் கடற்கரைப்பகுதியில் இன்று இரவு 9 மணியளவில் திடீரெனக் கடல்பெருக்கெடுத்து ஊர்மனைகளுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வருகின்றனர். அலம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை, கள்ளப்பாடு,செம்மலை, முல்லைத்தீவு நகரம் என்பன் இந்த்க் கடற்பெருக்கால் பாதிப்புற்றுள்ளன.திபு திபுவென இன்று மாலை கரையை நோக்கி வந்த கடலைப் பார்த்து மக்கள் அச்சம் கொண்டனர். அதுவும் ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழாம் ஆண்டு நிறைவுநாளில் இவ்வாறு கடல் பெருக்கெடுத்ததால் மீண்டும் சுனாமி ஏற்பட்டு விட்டதாகப் பயந்து கையில் அகப்பட பொருள்களுடன பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர். இதனால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு உட்புகுந்த கடல்நீர் நீர் வற்றாமல் முழங்க…

  25. உள்ளக விசாரணை என்பதனை TNA ஏற்றுக் கொள்ளவில்லை:- ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிடப்பட உள்ளதாக சனல் 4 வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார். யாழ்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணைக்கு எதிராக உள்ளக விசாரணை ஏது வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை உள்ளக விசாரணைக்கு சர்வதேச அமைப்புக்கள் ஒத்துழைத்தாலும் ஐநா ஒத்துழைப்பு வழங்கினாலும் உள்ளக விசாரணை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.