Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:09 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவ செயலகம், புதிய நியமனங்களை அறிவித்துள்ளது. இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியிலும் அவர் தொடருவார். எனினும், மேற்கு படைகளின் தலைமையக தளபதி பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இரு…

    • 1 reply
    • 878 views
  2. தமிழ்சமூகத்தின் பொருளாதாரம் கல்வியிலே தங்கியுள்ளது: கவீந்திரன் கோடீஸ்வரன். ஏரூர் தில்லை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட மல்வத்தை கிராமத்திற்கு இன்று (28) அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விஜமொன்றை மேற்கொண்டிருந்தார். மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி. ஜீ.கணேஸ்வரன் தலைமையில் வித்தியாலய மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றது. மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் : எமது தமிழ்ச்சமூகம் கடந்தகால யுத்தத்தினால் பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுக்கிடக்கின்றது. தமிழர்களின் பொருளாதாரம் ஸ்த்திரத்தன்மை ப…

  3. மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் : கூட்டமைப்பு உறுதி (நா.தனுஜா) நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே முற்றாக மரணதண்டனையை இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராளுமன்றத்தில் மேற்கொள்வோம் என்று கூட்டமைப்பு உறுதியளித்திருக்கிறது. போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை விரைவில் நிறைவேற்றவிருப்பதாகவும், அதற்குரிய அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக…

  4. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான, மேச்சல் தரவைகள் தேவை June 29, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கௌரிதிலகன் தெரிவித்துள்ளார். விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பு மீன்பிடி என்பவற்றை பிரதானமான தொழிலாகக் கொண்டு மக்கள்வாழும் மாவட்டமாகக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தல் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையல் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, காலபோகச்செய்கையின் போது முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கால்நடைக…

  5. முரசுமோட்டையில், ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படுவதில்லை… June 29, 2019 கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது, கமக்கார அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை சேற்றுக்கண்டி மருதங்குளம் புலிங்கதேவன் முறிப்பு ஆகிய பகுதிகளில் பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரியவாறு நீர் வழங்ப்படாது அப்பிரதேசத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இரவு வேளைகளில் பிரதான நீர் விநியோக வாய்க்கால்களை சட்டத்திற்கு மாறாக மறித்து நீர்ப்பாசனம் …

  6. வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வரும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம்- June 29, 2019 மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு 7ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றிற்கு மீள் குடியேறி சுமார் 10 வருடங்களை கடந்த நிலையில் இது வரை எவ்வித வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை எனவும், கிடைக்கின்ற வீட்டுத்திட்டங்கள் காரணம் இன்றி இடை நிறுத்தப்படுவதாகவும் கூறி மன்னார் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். விடத்தல் தீவு 7 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் யாக்கோப்பிள்ளை மதுரநாயகம் என்பவரே குறித்த முறைப்பாட்டை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்க…

  7. ஒரு பிரச்சினையை பேசி தீர்ப்பதன் மூலம், இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னாரிலே பல காலமாக விட்டுக் கொடுப்புக்களுடனும், பல்வேறு அர்ப்பனிப்புடனும் வாழ்ந்து வருகின்றோம் என, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (28) காலை, மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தரைத்த அவர், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலினுடைய தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டு பின் மீண்டும்…

  8. தோல்வியடைந்த வறுமை ஒழிப்புத் திட்டமே சமுர்த்தி- சப்ரகமுவ ஆளுனர் சமுர்த்தி அபிவிருத்தித் திட்டம் பயனற்ற ஒரு நடவடிக்கையாகும் எனவும் தனக்கு அதிகாரம் இருக்குமாயின் சமுர்த்தித் திட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பலாங்கொடயில் நேற்று (28) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். வறுமையை ஒழிப்பதற்கு சமுர்த்தி அதிகாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்ட போது அந்த அதிகாரிகளின் வறுமையே நீக்கப்படுகின்றது. பாரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கப்பட்டதனால், அரசியல்வாதிகளின் வறுமையே போக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமு…

    • 0 replies
    • 656 views
  9. கதிர்காமப் பாத யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவேன்: மனோ பாரம்­ப­ரி­ய­மாக வடக்கு, கிழக்கு, மலை­ய­கப் ப­கு­தி­க­ளி­லி­ருந்து வரு­டாந்தம் கதிர்­கா­மத்­திற்கு மேற்­கொ­ள்­ளப்­பட்­டு­வரும் பாத­யாத்­தி­ரை அர­ச­ அங்­கீ­கா­ரத்­துடன் தேசிய புனித யாத்­தி­ரை­யாக பிரகடனப்படுத்தப்படும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்­னேற்ற இந்து சமய அலு­வல்கள் அமைச்­சரும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார். நாட்டில் தமி­ழர்கள் தங்­களின் இருப்பை நிலைநிறுத்­து­வ­தோடு சகோ­தர இன, மத மக்­களை அர­வ­ணைக்க வேண்டும். அப்­போ­துதான் சமூக நல்­லி­ணக்­கத்­தினை பாது­காத்துக் கொண்டு தமிழ் மக்­களின் இருப்பை உறு­தி­ப்ப­டுத்­த­…

    • 1 reply
    • 608 views
  10. June 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மையமாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார…

    • 2 replies
    • 472 views
  11. சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை. ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்…

    • 3 replies
    • 638 views
  12. தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது. நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

    • 65 replies
    • 5.8k views
  13. ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பாக பொதுஜன பெரமுன தெரிவிக்கையில், புதிய கூட்டணியின் கொள்கையை உருவாக்கும்போது இரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பரந்த கூட்டணியை உருவா…

    • 4 replies
    • 725 views
  14. செம்மலை- நீராவியடி ஏற்றம் பிள்ளையார் ஆலயத்தில் எங்களுடைய உரித்தை நிலைநாட்டும் வகையில் எதிர்வரும் 6ம் திகதி பாரிய பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், செம்மலை - நீராவியடி ஏற்ற பிள்ளையார் ஆலயம்; மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயம். பின்னர் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அந்த பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், அங்கு சிறிய புத்தர் சிலையையும் வைத்தனர். பின்னர் இ…

    • 0 replies
    • 403 views
  15. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்புருபிட்டியவில் நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் புதிதாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவில் இயங்கும் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டதின்; அறிக்கையொன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ பாதுகா…

    • 2 replies
    • 871 views
  16. June 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது சாட்சியாளராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற…

  17. June 28, 2019 கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயத்தக்கோரி கதிர்காம யாத்திரையை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த உண்ணாவிரதிகளுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து அனைத்து ஆலயங்களின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று (28) பிற்பகல் வடக்கு பிரதேச செயலகமுன்பாக ஆரம்பிக்கப்பட்டது. மனிதனால் தீர்த்துவைக்க முடியாத விடையத்தை கடவுள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற உள்கருத்தை வலியுறுத்தி இப் பாதையாத்திரை முன்னெடுப்படுவதாக யாத்திரிகர்கள் தெரிவித்தனர். #கல்முனை #தமிழ் பிரதேச #கதிர்காம …

  18. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெரிவு குழு உறுப்பினராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கமைய தாக்குதலுக்கான பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச, குற்றவாளிகளான பயங்கரவாத அமைப்பின் 26 பேருக்கு சம்பளம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் சுமத…

    • 4 replies
    • 1.2k views
  19. அவசரகால சட்டத்தைக் கொண்டு வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த அரசாங்கம் முயற்சி : ஸ்ரீதரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் சபையில் தெரி­வித்தார். வடக்கிலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அவ­ச­ர­கால சட்­டத்தை நீ­டிப்­பது குறித்த விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற…

  20. ஜா-எல, ஏக்கல பள்ளி வாசலை அகற்றுமாறு கோரி மகஜர் கையளிப்பு நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைஆமையைக் கருத்திற் கொண்டு, ஜாஎல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிஆவாசலை உடன் அங்கிஆருந்து அகற்றுஆமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. ஜாஎல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கஆரஆவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பா…

  21. நாட்டின் ஏனைய பகுதிகளைப்போல வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் ஆயிரத்து 119 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், கிராம எழுச்சி உள்ளிட்ட திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கிற்கு இந்த வருடத்தில் 11 ஆயிரம் மில்லியன் ருபா செலவிடப்படவுள்ளது. அத்துடன், 17 ஆயிரம் வீடுகளை இந்த ஆண்டில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். இதுனூடாக அடுத்த தலைமுறையினரு…

  22. முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நான் ஒரு பெளத்தன். பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும், நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கின்றேன். முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும், முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலைசெய்ய வேண்டும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்த கருத்தை முற்றாக நிராகரிக்கின்றேன். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும்” – என்…

    • 0 replies
    • 396 views
  23. 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டும் – ஆளுநர் உத்தரவு முல்லைத்தீவில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது இதன்போது பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் …

  24. வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு விலக்கப்பட்டது! வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நேற்று(வியாழக்கிழமை) முதல் விலக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கியிருந்த சுமார் 1600 அகதிகள் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய வெளிநாட்டு அகதிகள் சிலர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கட்டடத்தினை சூழவும் இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் விலக்…

  25. காத்தான்குடியிலிருந்து பெருந்திரளான வெடிபொருட்கள் மீட்பு மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஐ.எஸ் ஐ.எஸ். பயங்ரவாதிகளின் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்நைட் குச்சிகள், டெடனைடர்கள் உட்பட பெரும் திரளான வெடிபொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரானின் இரண்டாம் கட்ட த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.