Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "வெற்றிகொண்டாலும் ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்க முடியாது” எம்.டி.லூசியஸ் பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அதனை வெற்றிக்கொண்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படும் வைராக்கியத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழக்கி வருகின்றதே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்காக அல்ல என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். 122 பெரும்பான்மை இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் நாளை தனித்…

  2. "வெற்றிலைக்கு வாக்களித்தால் வீடும் வீதியும் தருவோம்" கிளிநொச்சியில் தேர்தல் வியாபாரம் களைகட்டியது 14 செப்டம்பர் 2013 குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் அரசாங்கத்திற்கு நீங்கள் வாக்களித்தால்தான் எதுவும் கிடைக்கும். உங்கள் நலனுக்காகவே ஜனாபதி மகிந்த ராஜபக்ச ஏ-9 பாதையை திருத்தி யாழ் தேவி ரயிலை ஓட வைத்திருக்கிறார். எனவே வெற்றிலைக்கு நீங்கள் வாக்களித்தால்தான் உங்களுக்கு வீடும் வீதிகளும் திருத்தித் தரப்படும் என்று ஸ்ரீலங்கா சுகந்திக்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தற்காலிக வீடுகளில் உள்ள மக்களைப் பார்த்து இவ்வாறான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றார். அரசாங்கம் மாகாண சபையை கைப்பற்றா விட்டால் கூட்டமைப்பின் மாகாண …

  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் 24.11.07 சனிக்கிழமை நடைபெற்றது. அவ் வெளியீட்டு விழா ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....0fe33d30dd76442

  4. இலங்கையிலிருந்து ஆண்கள் வெளிநாடுகளில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாயப்பு வாரியத்தினால் வட்டியின்றி கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுவேலைக்கு பணிப்பெண்களாக செல்வதை குறைப்பதும், அதற்கு மாறாக ஆண் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஊக்குவிப்பதும் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப் பெண் வேலைக்காக செல்லும் போது சகல செலவுகளும் அவர்களின் வெளிநாட்டு எஜமானர்களால் பொறுப்பேற்கப்படு…

  5. "வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படுத்தப்படுவர்" (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்த போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த இருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இணங்காணப்பட்டுள்ளது. எனவே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமே கண்காணிப்பு உட்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட…

  6. "ஐ.நா. தீர்மானத்தின் பிரகாரம் அமையவுள்ள நீதிக்கட்டமைப்பில் வெளிநாட்டிலுள்ள சாட்சிகள் சென்று சாட்சியமளிப்பது என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது" : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 02.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஊடகவியலாளரும் அரசியல் அவதானியுமான நிர்மானுசன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/okny8v15tgcj

  7. eral 2009 மேயில் முடிவுக்கு வந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது இருந்ததிலும் பார்க்க யாழ்ப்பாணம் இன்று பாரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றது. யுத்த காலத்தில் கூரைகள் அற்ற வீடுகள், ஷெல் துவாரங்களுடனான சுவர்கள், குன்றும் குழியுமான வீதிகளுடன் காணப்பட்ட அந்தப் பிரதேசம் இப்போது பகட்டான கட்டிடங்களுடனும் பொருட்கள் நிறைந்த கடைகளுடனும் ஹோட்டல்களுடனும் காபெட் போடப்பட்ட வீதிகளுடனும் காட்சி தருகின்றது. ஆனால் இந்தப் பிரகாசமான வெளிப்புறத் தோற்றம் வெளியிலிருந்து வந்த பணத்தின் மூலமே தோற்றுவிக்கப்பட்டிருப்பதுடன் இதற்குள் முடக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரம் ஒளிந்திருக்கின்றது. வட மாகாண சபை பொருளாதார அபிவிருத்தியிலும் பார்க்க தீவிரவாத அரசியலில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்ப…

  8. [size=5]"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"[/size] [size=4]வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாக தெரிவித்து அவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலத்தின் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது. எமது இடங்களையும் பொது நிலங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியெறு, வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே, ஆடாதே, இர…

    • 4 replies
    • 930 views
  9. தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் இன அழிப்புப் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள். தொடர்ந்து வாசிக்க

  10. "வெள்ளை வானை" அறிமுகப் படுத்தியவர் யார்? – கோட்டா புதுக்கதை இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்குறித்த விடயங்களை கூறியுள்ளார். குறிப்பாக செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலகெங்கு…

  11. இலங்கையின் தலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. நீதி பரிபாலனை அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பினால் மட்டுமே நீதிபதி எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்று விளக்கமளித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்றால் நாட்டுடைய மொத்த நீதித்துறையின் அதிகாரத்துக்குமே பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.…

  12. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார். [size=3][size=4]அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்து…

  13. "ஸ்ரீலங்காவின் கொலைக்களம்" ஒபாமா, கிளின்ரனை அடைகிறது! [Monday, 2011-07-25 10:47:38] ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிச் சேவையின் விவரணப்படமான "ஸ்ரீலங்காவின் கொலைக்களம்" டிவிடி பிரதிகளை வினியோகித்து வருகிறது. ஸ்ரீலங்காவின் கொடூரத்தைச் காண்பிக்கும் இக்காட்சியை அதிக பார்வையாளர்கள் காணும்போது தமது நோக்கத்திற்கான அனுதாபமும் அந்நோக்கம்பற்றிய அறிவையும் உலக மக்களிடையே கொண்டுவரும் என இந்த தமிழர் அமைப்பு நம்புகிறது. அத்துடன் இந்த டிவிடி ஆனது வினியோகிக்கப்பட்ட காங்கிரஸ் சபைசார் வட்டாரங்களில் பேசப்படும் விடயமாகவும் மாறும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதனை ஒபாமாவும் அமைச்சர் கிளின்ரனும் அறிய ஆவல் கொள்வார்களாதலா…

    • 1 reply
    • 847 views
  14. "ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது" மேர்வின் சொன்னார்? சிங்கள இணையம் கூறுகிறது களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையானது தன்னை சிக்கவைக்க ராஜபக்ஷவினர் மேற்கொண்ட கொலை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், ராஜபக்ஷவினர் செய்த அனைத்தையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார். தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன், ஆனால் ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன். கொலை செய்யப்பட்…

    • 4 replies
    • 606 views
  15. "ஹலால் சான்றிதழை நிறுத்தி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் பொதுபலசேனாவின் முயற்சியை பாராட்டுகிறேன்" ஹலால் சான்றிதழை இரத்துச் செய்து விட்டு, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்ட முயற்சியை பாராட்டுவதாகவும் எனினும் அமைச்சொன்றின் செயலாளர் கூறியதால் மாத்திரம் அந்த போராட்டத்தில் இருந்து, அந்த அமைப்பு விலகி கொண்டதானது இலங்கையின் பௌத்த மக்களை கவனத்தில் கொள்ளாது மேற்கொண்ட காட்டிக்கொடுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஹலால் முற்றாக நீக்கி கொள்ளும் வரை அதற்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்க முடியும். இலங்கையின் பெருபான்மை பௌத்த மக்களுக…

  16. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்ற நிலையில் ஹலாலுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் நாட்டின் அமைதிக்கும் இனங்களின் ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்த யாரும் முற்படக்கூடாதெனத் தெரிவித்த நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் ஹலால் தொடர்பில் சிறுகுழுவினரின் கருத்தல்ல. முழுநாட்டு மக்களின் கருத்துகளும் அறியப்படவேண்டும் எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரைகள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்; ஹலால் என்றதொரு விடயத்தை முன்வைத்துநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வர…

    • 2 replies
    • 557 views
  17. "ஹிலாரி கிளின்டன்அம்மணம்' "ஒபாமா அம்மணம்' என்று சிங்கள மொழியில் கொழும்பின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க முயற்சியுடனான தீர்மானத்திற்கு எதிராக இலங்கையர்கள் பலர் விசனத்துடன் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கோரி இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது என்று த எக்கனேம்மிஸ்ட் சஞ்சிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2009 இல் முடிவடைந்த யுத்தமானது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தும் புலிகள் தோற…

    • 0 replies
    • 1.4k views
  18. “ "கோத்தா" பயத்தை காட்டுகின்றனர் : மஹிந்த களமிறங்கினாலும் அச்சமில்லை ; விரைவில் ரஜபக்ஷவினர் சிறைக்குச்செல்வர்” (ஆர்.யசி) கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் எமக்கு அச்சம் இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கடந்த ஆட்சியில் செய்த குற்றங்களில் வெகுவிரைவில் ராஜபக்ஷவினர் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவை அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேல…

  19. “ இடைக்கால அரசிற்கு எவரும் இணங்கவில்லையேல் சங்க மஹா பிரகடனத்தை அறிவிப்போம் ; பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்” (இராஜதுரை ஹஷான்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாhக குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் சகல அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, மகாநாயக்க தேரர்களையும், மகாசங்கத்தினரையும் ஒன்றிணைத்து சங்க மஹ…

    • 1 reply
    • 120 views
  20. “ இராணுவமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் எலும்புத் துகலாகக்கூட இருக்கலாம்” : படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் (சசி) கடந்த 30 ஆண்டு காலமாக கடந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட சதிகளால் இனப்படுகொலைக்குள்ளாகி உயிர்களை இழந்த கிழக்குத் தமிழர்களுக்கும் சரியான தீர்வினை வழங்கவும் முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடக்கில் தமிழர்களை அதிகளவில் இனப்படுகொலை செய்த இடமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அடையாளப்படுத்தப்பட்டு தற்போது ஐ.நா வரை தமிழ்த்தரப்பினர் நீதி கோரி சென்றுள்ளனர். அதுபோன்றே கிழக்கிலும் தமிழர் பிரதேசங்களான ம…

  21. “ இலங்கையின் ஜனநாயக, பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவும்” (ரொபட் அன்டனி) இலங்கையின் ஜனநாயக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் நேற்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்ற…

  22. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கெக்கரிக்காய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் தனது உற்பத்திக்களை சந்தைப்படுத்த முடியாததன் காரணமாக அவற்றை மாடு வளர்க்கின்றவர்களை பிடுங்கிச் செல்ல அனுமதித்துள்ளதாகவும் இதனால் தனக்கு பல இலட்சங்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயியான சுப்பிரமணிம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கெக்கரிக்காய் உற்பத்தி செய்த போது அவை நல்ல விளைச்சலை தந்ததாகவும், இந்த முடக்க காலத்திற்கு முன் கிலோ 50 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் முடக்க காலத்தில் 10 ரூபா 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த விற்பனையும் இடம்பெறாமையால் பெருமளவு கெக்கரிக்காய்கள் பழுத்தும், பழுதடைந்தும் இருப்பதா…

  23. என்னை அழைத்தது ஒரு முரண்நகை adminNovember 2, 2023 “பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என தொனிப்பொருளில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் கருத்துரை வழங்க இருந்தார். அந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் நடைபெற்ற புத்தக வெளியீடு ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்…

  24. இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், அரசாங்கப் படைகள் அதிகாரங்களை அதீத துஷ்பிரயோகம் செய்து,போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும்.அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் சில காலத்தின் பின்னர் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளியன்று இங்கு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் லியன் பாஸ் கோவின் விஜயம் தொடர்பாக ஐ.நா. நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விவகாரத்தில் இலங்கை உண்மையைக் கண்டறிவ…

  25. “ காணி விடு­விப்பு, இரா­ணு­வத்தை அகற்­றுதல், அர­சியல் கைதி­கள் விடுதலை உடன் கவனம் செலுத்துங்கள்“ Published by Priyatharshan on 2017-03-16 09:46:28 தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களில் தாக்கம் செலுத்தும் விட­யங்­க­ளான வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் விவ­காரம், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும் என்று சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.