Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கச் சதி – இராஜதந்திரிகளிடம் முறைப்பாடு JAN 02, 2015 | 0:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நேற்று கலதாரி விடுதியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தனர். இதன்போது, உரையாற்றிய, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, “யாழ்ப்பாணத்தில் மட்டும், 2000 சிறிலங்கா படையினர், சாதார…

    • 0 replies
    • 345 views
  2. கனடாவின் எதிர்க்கட்சியான என்.டீ.பீ யின் நிழல் அமைச்சரவைக்கு, முதன் முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழரான ராதிகா சிற்சபேசன் நியமிக்கப்பட்டார். நிழல் அமைச்சரவையில் உள்ளவர்களின் விபரங்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவிக் --கப்பட்டன அனுபவம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுன்ற உறுப்பினர்களும் நிழல் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். போல் டுவார் (Paul Dewar) வெளியுறவு விமர்சகராகவும், ஜக் ஹரிஸ் பாதுகாப்பு விமர்சகராகவும் தொடர்வார்கள். நிதித் துறை விமர்சகராகப் பணியாற்றிய தோமஸ் முள்கெயர், கட்சியின் அவைத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்பார். ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேச…

  3. விரைவில் அரசியலுக்கு வருவேன் - ஜீவன் தொண்டமான் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் வழியில் வந்த நான் மலையக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க விரைவில் அரசியலுக்கு வருவேன் என ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளராக தெரிவு செய்யப் பெற்ற அவர் கொட்டகலையில் இடம்பெற்ற மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது பிறந்த தின விழாவில் உரையாற்றிய அவர் தனது கன்னியுரையில் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்ளுபேரன் ஆகிய நான் அவரை பற்றியும் அவர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை பற்றியும் புத்தகத்தின் ஊடாக கற்றுள்ளதோட…

  4. வடக்கிலும் திறக்கப்பட்ட போர்முனை! கிழக்கில் மையம் கொண்டிருந்த போர் முனைப்புகள் தற்போது வடக்கிலும் பரவியுள்ளன. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக வெளியேற்றும் நடவடிக்கையெனக் கூறி படையினர் ஆரம்பித்த போர் வடக்கிலும் பரவியதன் மூலம் ஒரேநேரத்தில் படையினர் இரு பெரும் களங்களில் கடுமையான பதிலடியை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் திருகோணமலையில் ஆரம்பமான படை நடவடிக்கை தற்போது மட்டக்களப்பு வரை விரிந்துள்ளது. திருமலையில் பல பகுதிகளையும் கைப்பற்றிய படையினர் மட்டக்களப்பை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டு விடலாமெனக் கருதினர். திருகோணமலையில் புவியியல் நிலைமை பின்புற கள நிலைமை, விநியோக வசதிகளைக் கருத்தில் கொண்டு புலிகள் சில பிரதேசங்களிலிருந்து விலக வேண்டியிருந்…

  5. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார் மைத்திரி! - பிரதமராக ரணில் சத்தியப்பிரமாணம் [Friday 2015-01-09 18:00] இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்கவும் புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=124313&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 542 views
  6. கிழக்கில் மீளக் குடியமர்த்தும் பணிகளில் இருந்து நேற்றிலிருந்து ஐ.நா. அமைப்பு விலகியது! உகந்த புறச் சூழ்நிலை உருவாகவில்லை என்று யு.என்.எச்.சி.ஆரின் தலைமை அதிகாரி சொல்கிறார் கிழக்கில் போர் அகதிகளை மீளக் குடியேற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஐ.நா.நேற்று வியாழக்கிழமையுடன் விலகிக் கொண்டதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. வாகரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அகதி கள் மீளக் குடியேறுவதற்கான உகந்த புறச் சூழ்நிலை உருவாகவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அமைப்பின் (யு.என்.எச்.சி.ஆர்) இலங்கைக்கான தலைமை அதிகாரி அமின் அவாட் நேற்றுத் தெரிவித்தார். வாகரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்கனவே உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களில் அ…

  7. தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெற்றமை தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அரசாங்கத்திடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது இதிலிருந்து தற்போது அம்பலமாகிவிட்டது. அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அப்பால் பலமான சக்தி, அதிகாரம் மக்களிடத்தில் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெவித்தார். பாரியளவான நிதி பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற அரசாங்கம் தனியார் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதியில் 40 வீதத்தினை அரச வங்கிகளுக்கோ அல்லது திறை சேரி பிணை முறிகளுக்கோ மாற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்காக தனியார் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்கை வேறு வழியில் முன்னெடுக்க முயற்சிக்கி…

  8. புதன் 28-03-2007 02:07 மணி தமிழீழம் [சிறீதரன்] பாடசாலை உணவுத் திட்டத்தில் மோசடிகள் யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சிலவற்றில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வலிகாமம் கல்வி வலயம், யாழ்ப்பாணம் கல்வி வலயம், தீவக கல்வி வலயம், மற்றும் வடமராட்சி கல்வி வலயம், தென்மராட்சி கல்வி வலயம், என இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்படும் பொருட்களுடன் மாணவர் ஒருவருக்கு ஒரு ரூபா ஐம்பது சதம் மேலதிகமாக உப உணவுப் பொருட்களைப் பெற்று பயன்படுத்தவும் வழங்கப்படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட பல பாடசாலைகள் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாது மோசடிகள் செய்து வருவதாக த…

  9. பான் கீ மூனுக்கு இலங்கை ஆதரவு! போர்க்குற்ற விவகாரம் என்னவாகும்? கேள்வி எழுப்புகிறது இன்னர்சிற்றி Friday, June 10, 2011, 8:17 உலகம், சிறீலங்கா ஐ.நா.பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவுசெய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மெளனம் சாதிப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 40 நாட்களாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் மற்றும் இறுதிக் கட்டப் ப…

  10. Published By: VISHNU 26 JUN, 2023 | 08:39 PM இலங்கை முகங்கொடுத்திருக்கும் மருந்துப்பொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருந்துப்பொருள் கொள்வனவுக்கு உதவுவதற்குமென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படுவரும் நடவடிக்கைக்கு அவசியமான உதவிகளை மிச்செலின் அறக்கட்டளை வழங்கியுள்ளது. அதன்படி மிச்செலின் அறக்கட்டளையின் உதவி மூலம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துப்பொருட்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோடா மற்றம் மிச்செலின் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கொன்ராட் ப்ரினியேர்ஸ் ஆகியோரால் சுகாதார …

  11. இன்றைய சன்டே டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் கீழ் கண்டவாறு எழுதி உள்ளார்கள்: "Not since that fateful Easter Sunday in World War 11 - April 5, 1942, has Sri Lanka been bombed by air as happened last Sunday night" - Sunday Times of Sri Lanka - Editorial (1/4/2007) தமிழாக்கம்: "இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1942 ஏப்ரல் 5ம் திகதி ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று ஸ்ரீலங்கா விமான குண்டுகளால் தாக்கப்பட்ட பிறகு கடந்த ஞாயிறு அன்று (26/3/2007) தான் மீண்டும் விமான குண்டுகளால் தாக்கப்பட்டு இருக்கிறது" - ஸ்ரீலங்கா சன்டே டைம்ஸ் - ஆசிரியர் தலையங்கம் (1/4/2007) ஆக, ஸ்ரீலங்கா விமானப் படைகளின் கிபீரும், மிக் விமானங்களும் குண்டு போட்டு பெண்கள், சிறார்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான …

    • 6 replies
    • 3.1k views
  12. ஜெனீவாவில முகாமிட்டுள்ள தமிழர்களும் சிங்களவர்களும் எதிர்எதிர் கூட்டங்களை ஐ.நா மனித உரிமைச்சபையில் நடாத்தி வருகின்றனர். கடந்த 10ம் திகதி தொடங்கியிருந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி நிறைவடைய இருக்கின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் முடிவடைய இன்னும் 5ம் மாதங்கள் உள்ள நிலையில்இ ஐ.நா மனித உரிமைச்சபை அங்கத்துவ நாடுகள் இவ்விடத்தில் எத்தகைய நகர்வினை வரும் மார்ச் அமர்வின் போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு காண்படுகின்றது. இந்நிலையில் ஜெனீவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்புஇ இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடங…

  13. சனல்4 வீடியோ: இராணுவத்திற்கும் சிவில் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல்? Sunday, June 19, 2011, 15:19 கட்டுரைகள், முதன்மைச்செய்திகள் வன்னி நிலப்பரப்பின் இறுதி யுத்தக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளை உலகமே அறியமாட்டாது என நினைத்துக் கொண்டிருந்த சிறிலங்கா அரசின் நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தவிடுபொடியாகிவிட்டன. யுத்தம் நடந்து முடிந்தவுடனேயே அனைத்து அநியாயங்களும் அம்பலத்துக்கு வந்திருந்தாலும் இப்போது அவைகள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் என்ற நிலையில் காண்பிக்கப்பட்ட செனல்-4வின் ‘இலங்கை கொலைக்களம் ஆவணப் காணொளியானது கடந்த 17 ஆம் திகதி பகிரங்கம…

  14. யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு JAN 28, 2015 | 1:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கு மறுநாளான கடந்த ஜனவரி 9ம் நாள், சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவுக்கு, லெப்.யோசித ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக சிறிலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். ஆனாலும், அவரது பதவி விலகல் கடிதத்தை கடற்படை தளபதி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். …

  15. கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் October 3, 2018 முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் காணியில் வேலையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் ஒன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற சம்பவத்தில் கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதான அரியராசா ஜெகன் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/98173/

  16. ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…

  17. [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 12:44 GMT ] [ தி.வண்ணமதி ] தற்போதைய நிலையில் அதிபர் ராஜபக்சவே இக்கட்டானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிவதா அல்லது செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகர்களது நிலைப்பாட்டுக்குத் துணைபோவதா என்ற குழப்பமான நிலையில் அவர் இருக்கிறார். மகிந்த அரசாங்கத்திற்கு நிதி ரீதியாகவும் இதர வழிவகைகளும் துணையாக இருப்பது இந்த வர்த்தக சமூகத்தினர்தான். இவ்வாறு மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பரந்துபட்ட …

  18. அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஆரம்ப புள்ளியாக்கி பேச்சை ஆரம்பித்திருக்கலாம்… October 10, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கலாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பலர் வெளியே போராட்டம் நடத்துவது போல நான் அரசாங்கத்தினுள் இருந்த…

  19. செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 16:40 | இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களை மேற்கொண்டு சர்வதேச நாடுகளிடம் சிக்கியுள்ள சிறிலங்கா அரசு ஆசிய ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் மாநாட்டு நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் 10க்கும் மேற்ப்பட்ட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நீதி அமைச்சர்களும், சட்டஆலோசகர்களும் கலந்து கொள்கின்றனர். 200 க்கும் அதிகமான வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களை தனித்தனியாகவும் கூட்டாகவும் சிறிலங்கா பிரதிநிதிகள் சந்தித்து பேசுவதற்கும், சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் சிறிலங்கா திட்டமிட்டிருப…

    • 3 replies
    • 812 views
  20. குடும்பச் செலவு 7500 ரூபாவால் வீழ்ச்சி ; அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாட்டில் சாதாரண குடும்பம் ஒன்றிற்கு மாதச் செலவு 7500 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பொருட்களுக்கான விலைகள் குறைப்பு மற்றும் எரிபொருள் விலைக் குறைப்பு போன்றவற்றினால் இவ்வாறு குடும்பம் ஒன்றின் செலவு வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவில் 7500 ரூபா குறைவடைந்தள்ளது. இவ்வாறு விலைகள் வீழ்ச்சியடைவதன் மூலம் மத்திய தர குடும்பங்கள், தொழிலாளர்கள் குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உலக சந்தையில் வ…

    • 0 replies
    • 323 views
  21. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது _ வீரகேசரி இணையம் 7/3/2011 9:06:18 PM Share கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32514

  22. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை. ஒரு மாவீரர் வழிநடத்திய விடுதலைப் போராட்டத்தை இப்போது நடத்திக்கொண்டிருப்பவர்கள் மண் குதிரைகள். இவர்கள் கரைய வேண்டும். இது அரசியலில் வரலாற்றில் ஒரு கட்டாயம். இந்த மண் குதிரைகள் கரைந்தால் தான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க முடியும் என சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கத்தில் ''மாற்று அரசியல்'' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியிருந்தார். அதனை முழுமையாக இங்கே பார்க்கலாம். http://www.pathivu.com/news/37709/57//d,article_full.aspx

  23. மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும், மாகாண சபையைத் தெரிவுசெய்க…. October 23, 2018 அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும் மாகாண சபையைத் தெரியுமாறு மறவன்புலவு கே.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை காலம் நிறைவுறும் நிலையில் தனது கருத்தினை மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த மண்ணின் நெடிய வரலாற்றினூடாகத் தமிழ்த் தேசியத்தைப் பேணிக் காக்கும் சைவ சமையர்களை அழைக்கிறேன். 5,000 ஆண்டுகளுக்கு மேலாகச் செதுக்கித் திருத்தி வந்த நாகரிக வளர்ச்சிசார் தமிழர் மரபுகள், வழமைகள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்கள், இசை, நாட்டிய, நாடக, ஓவிய, சிற்பக் கலைகள், கோயில் கட்டடக் கலை, நுண் …

  24. சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது. வெடிபொருள், இர…

  25. Friday, July 8, 2011, 0:44இந்தியா, உலகம், சிறீலங்கா வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார். ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காயமடைந்த சுமார் பதினான்காயிரம் பேரை தாம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.