Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோவை அருகே இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் தொடர்பில் பெரியார் தி.கவினர், மதிமுகவினர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சூலூர் பொலிஸார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின்போது இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தாக்கியதாக பொலிஸ் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இராணுவ வீரர்கள் 20 பேர் மீது சூலூர் பொலிஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்புரியும் நோக்கத்துடன் கூடுதல்…

    • 0 replies
    • 803 views
  2. புத்த துறவி கலகொட அத்தே ஞானசார தேரரின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம், பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து சிங்கள மொழியில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்த போது அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, தெற்கு அதிவேகப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டுள்ளார். இந்த அத்துமீறிய செயல் தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகளுக்கு எதிராக ஹோமாகம பொலிஸார் நேற்றைய தினம் குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோமாகம நீதவான் நீதிமன்றிலேயே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே…

  3. செஞ்சிலுவைச் சங்க கப்பல் செல்ல முடியாதவாறு படையினர் எறிகணைத் தாக்குதல் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்தக் கப்பல் வன்னியில் ஒரு இலட்சத்து 65 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள பிரதேசத்தின் கரைக்கு செல்ல முற்பட்டபோது சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல முற்பட்ட நிலையில், செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் சிறீலங்கா அரசுடன் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் முல்லை…

  4. யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண ம…

    • 5 replies
    • 564 views
  5. கனேடிய தமிழர் லெனின் எம். சிவம் அவர்களால் தயாரிக்கப்பட்ட A Gun & A Ring எனும் படம் ஸங்காய் பட விழாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. Canadian Tamil film to debut at Shanghai festival [TamilNet, Monday, 03 June 2013, 00:40 GMT] Canadian Tamil film 'A Gun & A Ring' made by Lenin M. Sivam, an Eezham Tamil of Canada and a software architect by profession, has been nominated for the prestigious Golden Goblet Award, the highest prize awarded at the 16th Shanghai International Film Festival (SIFF) in June, according to media reports. This is the second full-feature production of the largely self-made filmmaker whose first Tamil film '1999' was featured in t…

    • 0 replies
    • 455 views
  6. எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி 17 Views “எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது,எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது“ என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். மேலும் வீதியோரங்களில் இருந்து தங்களது உறவுகளை தேடமுடியாத நிலையிலேயே தாங்கள் இன்று கண்ணீர்விட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு,மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்…

  7. வைத்தியர்கள் ராணுவகட்டு பட்டில் சென்ற பின் காயபட்ட 2500 மக்களை காப்பது சர்வதேசத்தின் கடமை There is no more time left for the international community and UN, if they are truely concerned about the civilians in Northern Sri Lanka. It is time to turn their verbal concern into act. They have to intervene immediately to save the suffering people, any further dealy will lead to great devastation. Dr Varatharajah and Dr Sathiyamoorthy, the two Regional Directors of Health Services (RDHS) for MUllaithivu and Killinochchi along with Medical Superintend Dr. Shanmugarajah and other doctors gave a valiant service to the people of Vanni at the most crucial hours of need. Am…

  8. போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு அடுத்தபடியாக ஜெனரல் பதவி வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி இவராவார். இவர் பாதுகாப்புச் செயலாளரின் மிகநெருங்கிய விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=16488

    • 0 replies
    • 558 views
  9. உதயன் பத்திரிகையில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கில் இருந்து சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், செய்தி ஆசிரியர் திலீப் அமுதன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்கும் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம், குறித்த இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத் தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேஷன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். இதேவேளை குறித்த வழக்கை தாக்கல் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் சட்…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவ வேண்டும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வீதித் தடைகளை அகற்றி மக்களை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என பான் கீ மூன் சிறிலங்கா அரச தலைவரை கேட்டிருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சங்களால் தான் வீதித்தடைகள் எற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக நீக்கப்பட மாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார். மேலும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங…

    • 0 replies
    • 1.3k views
  11. 13ம் திருத்தச் சட்டம் இலங்கையின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதிலும், உடன்படிக்கையில் இலங்கை சுய விருப்பின் அடிப்படையில் கைச்சாத்திடப்படவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமாதானத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து விடயங்களை…

  12. முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். முழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையத…

  13. ஐரோப்பிய மக்களின் வரிப்பணம் சிறிலங்காவை சென்றடைவதை எதிர்க்கின்றேன்: ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர் ஜனனி திகதி: 29.05.2009 // தமிழீழம் ஐரோப்பாவில் உள்ள மக்களின் வரிப்பணம் அனைத்துலக நாணய நிதியத்தின் ஊடாக சிறிலங்கா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றடைவதை எதிர்க்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனனி ஜனநாயகம் தெரிவித்திருக்கின்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 4 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் லண்டன் பெரும்பாக பிரதேசத்தில், இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பின் (Tamil Against Genocide) பேச்சாளரான ஐனனி ஐனநாயகம் போட்டியிடுகின்றார். இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் வெளியிட…

  14. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பாகிஸ்தானிய விமானப்படையினர் வழங்கிய ஒத்துழைப்பை தாம் பாராட்டுவதாக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் சீப் மார்ஸல் ரொஸான் குணதிலக்க தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தானிய விமானப்படையினர் தொழில்நுட்ப ரீதியாகவும், ஆயுத விநியோக ரீதியாகவும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கியமை தமது வெற்றியை நிலைநாட்டக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே யுத்தத்தின் போது இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவங்களை பாகிஸ்தானுடன் தாம் பகிர்ந்துகொள்ள தயார் எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கு பாகிஸ்தான் விமானப்படையினரால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பு வியந்து பாராட்டக் கூடியதெனவும் தெரிவித்துள்ளர…

    • 0 replies
    • 1.1k views
  15. வட மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றது – ஐ.தே.க வட மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என அரசாங்கம் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வடக்கு தேர்தல் தோல்வியை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளை அவசரமாக கலைத்து தேர்தல் நடாத்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவ…

  16. சிறிலங்காவின் போர்க் குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணை தேவை என்று 'ஜப்பான் ரைம்ஸ்' ஏடும் குரல் எழுப்பி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 266 views
  17. தான் பெற்றெடுத்த குழந்தையை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தலைமறைவாகிய தாயை பொலிஸார கைதுசெய்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=22501

    • 2 replies
    • 640 views
  18. போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறிலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். வடபகுதியில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. குடும்பங்களாகவும் மக்கள் படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அனைத்துலக சட்டங்களை மீறும் செயலாகும். இந்த வருடத்தின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் தமது இடங்களுக்கு செல்லலாம் என அரச…

    • 0 replies
    • 343 views
  19. மன்னார் நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடித்திரிந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து சோதனைகளை மேற்கொண்ட போது அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரும் இன்று அதிகாலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/31571/64//d,fullart.aspx

  20. யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பாதையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடையைப் பாதுகாப்பு அமைச்சு தளர்த்தியுள்ளது. இதனால் உள்ளூர் விமானங்கள் யாழ்ப்பாணத்துக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்லும் நிலைமை தவிர்க்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையில் விமான சேவையில் ஈடுபட்டிருந்த உள்ளூர் விமானங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மேலாகப் பறப்பதைத் தவிர்த்து கொழும்பிலிருந்து புறப்பட்டு மன்னாரை அண்மித்த கடற்பரப்பின் மேலாகச் சென்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. கொழும்பிலிருந்து இலகுவான வான்பாதை மூலம் யாழ்ப்பாணத்தை விமானங்கள் சென்றடையலாம் என சிவில் விமான சேவைகளின் பதில் பணிப்பாளர் பராக்கிரம திஸ்ஸாநாயக்க கூறினார…

  21. ஐ.நா.அதிகாரிகளை கொண்ட குழுவினர் 6 தடவைகள் இலங்கை வருவர் : பிரேரணை அமுலாக்க விடயங்கள் மதிப்பீடு செய்யப்படும் இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிர காரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இந்த புதிய பிரேரணையை அமுலாக்கம் செய்வதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்…

  22. 24 மற்றும் 25ஆம் திகதிகள்... அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு! இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2021/1216514

  23. 13ஆவது திருத்தச் சட்டத்தினை இலகுவில் நீக்கிவிட முடியாது - அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/24/2009 8:43:42 PM - சில அரசியல் கட்சிகள் கூறுவதுபோன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவில் நீக்கிவிட முடியாது. அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டதுடன் அரசியலமைப்பில் இடம்பெறுகின்ற விடயமாகும். அது நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற சட்டமூலமாகவுள்ளது. அதனை நீக்கவேண்டுமாயின் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மாகாண சபை முறைமையை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி ஏன் அந்த தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது? அப்படியானால் …

    • 1 reply
    • 765 views
  24. வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கின் எல்லை கிராமங்களில் படையினரின் சிங்கறெஜிமன் பிரிவின் உதவியுடன் 500 குடும்பங்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கியுள்ளது. வடக்கில் முல்லைத்தீவு திருகோணமலை எல்லைக்கிராமம்,முல்லைத்தீவு வவுனியா எல்லைக்கிரமாங்களான பதவியா,பராக்கிரமபுரம் கெனியரதென்ன பகுதிகளில் படையினரின் ஆதரவுடன் 500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையிரின் சிங்கறெஜிமன் பிரிவினரால் அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஒருகுடும்பத்தின் வாழ்விடம் அமைத்து வசிப்பதற்காக அரைஏக்கரும் விவசாயம் செய்வதற்காக இரண்டு ஏக்கர் காணிகளும் வழக்கப்பட்டுவருவதாக சிறீலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. வடக்கில் 1500 ஏக்க…

  25. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா? தமிழ் மக்…

    • 0 replies
    • 522 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.