ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ? Published by T. Saranya on 2022-05-13 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 4 replies
- 414 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் குறித்து தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரகசிய கலந்துரையாடல்! [sunday, 2014-03-23 18:50:58] அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சில வெளிநாட்டு தூதரங்களின் அரசியல் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி சம்பந்தமாக இந்த பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் யார் என்பதே இதன் பிரதான கர…
-
- 0 replies
- 299 views
-
-
கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி வானூர்தி சேவை FacebookTwitterPinterestEmailGmailViber கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவையின் நேடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளைக் கொண்ட ஏ-330 ரக வானூர்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/41747.html
-
- 0 replies
- 421 views
-
-
பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் இனிமேல் கூட்டமைப்பு இடமளிக்காது FacebookTwitterPinterestEmailGmailViber நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இ…
-
- 8 replies
- 860 views
-
-
http://www.yarl.com/articles/files/100622_colombo_reporter.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 701 views
-
-
முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை... 1200 ரூபாவாகவும் அதிகரிப்பு? நாட்டில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தங்களது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள் எரிபொருள் நெருக்கடி காரணமாக விவசாயத்தை தொடர முட…
-
- 3 replies
- 643 views
-
-
டீசல் தட்டுப்பாடு காரணமாக... 20% தனியார் பேருந்துகளே, இன்று இயங்கும்: கெமுனு விஜேரத்ன டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000) பேருந்துகளே நாட்டில் இன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த இக்கட்டான நேரத்தில் மொத்த பேருந்துகளில் 50வீதம் (18,000) மட்டுமே சேவையில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு பேருந்துகளை நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளதெனவும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்…
-
- 0 replies
- 153 views
-
-
ஒருபோதும் நம்பக்கூடாத நாடு இந்தியா! – விசனத்தை வெளிப்படுத்துகிறது சிறிலங்கா கார்டியன். [Wednesday, 2014-04-16 07:48:39] ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இந்தியா நம்பக்கூடாத நாடு என்பதை உறுதிப்படுத்தியதாக சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பாக மேலும் இரண்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் போதிய நிதி இல்லை என்ற ஒரு பிரேரணையை பாகிஸ்தான் முன்மொழிந்தது.இதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது. …
-
- 2 replies
- 391 views
-
-
http://www.yarl.com/articles/files/100720_praba_anesan.mp3 நன்றி: ATBC
-
- 2 replies
- 638 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் ஒன்று குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் வறணியில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன. யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்டது முதல்…
-
- 0 replies
- 509 views
-
-
சுரேஸ் பிரேமசந்திரனின் பிரிந்து செல்லும் நிலைப்பாடு குறித்த கருத்துக்கு பதிலளிக்க தயாரில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய…
-
- 0 replies
- 292 views
-
-
http://www.yarl.com/articles/files/100727_thamilaga_parvai.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 619 views
-
-
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’ இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 300 views
-
-
மேல் நீதிமன்றத்துக்கு பொன்சேகாவை கொண்டுவர முடியுமானால் கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை சட்ட விவாதத்தின் போதே ரணில் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய இவர், பயங்கரவாதத்திற்கு ஆதராக செயற்பட்ட கே.பி எனும் குமரன் பத்மநாதன் இந்நாட்டில் படுகொலைகளுக்கும் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கும் பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஆனால் இவர் அரச கட்டுபாட்டில் உள்ளார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை மேல் நீதி மன்றத்துக்கு கொண்டுவர முடியுமாயின் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட கே.பி. யை ஏன் மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு வர முடியாது என…
-
- 0 replies
- 807 views
-
-
அல்லைபிட்டி 2ஆம் வட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குழு மோதலில் 6 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யும் நபர் பற்றி பக்கத்து வீட்டார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் குறித்த குடும்பத்தினரை இவர்கள் தாக்கியதாகவும், இந்த மோதல் சம்பவத்தில் 6 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் அல்லைப்பிட்டி 2 ஆம் வாட்டாரத்தை சேர்ந்த எ.சதீஸ் (வயது 25), நிசாந்தன் (வயது 25), ஜெரின் (வயது 24), ரெமிசியன் (வயது 35), ஜோரின் (வயது 23), பைசா (வயது 22) ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையி…
-
- 0 replies
- 313 views
-
-
புங்குடுதீவு தியாகதீபம் திலீபன் மருத்துவமனை கடற்படையினரால் அடித்துடைப்பு Written by Sankiliyan Tuesday, 10 January 2006 புங்குடுதீவு பொது மக்களின் நன்மை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுகாதரா சேவையினரால் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன்; மருத்துவமனை ஸ்ரீலங்கா கடற்படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளினால் பொது மக்களின் பயன்பாடுகளுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு இடங்களை சேதப்படுத்தும் மிகவும் மோசமான செயல்பாடுகளில் படையினர் ஈடுபட்டுவருவதன் தொடர்ச்சியாகவே தியாக தீபம் திலிபன் மருத்துவமனையும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்து வசதிகள் கூட இல்லாத நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! [Friday, 2014-05-09 17:27:24] யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் இருந்து பளை வரையும் ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணி சாவகச்சேரி பகுதி வரை முடிவடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் பளையிலிருந்து சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. அதேவேளை, தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெ…
-
- 67 replies
- 2.8k views
-
-
809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வாசிப்பு மனிதனை பூரணமாக்கும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறமையை அதிகரிக்கும் முகமாக அவர்களுக்கு எதிர்வரும் வருடங்களில் அவர்களின் வாசிப்புக்கு ஏற்ப பதக்கங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக 809 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் மூலமாக மாணவர்களின் வாசிப்பு திறமையை விருத்தி செய் …
-
- 0 replies
- 239 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட கடற்படை முகாமை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மஹிந்த இராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று ஹக்கீம் அவர்களை சந்தித்த மஹிந்த அவர்கள் இந்த வாக்குறுதியினை வழங்கினார். அத்துடன் அஸ்ரப்பின் நினைவு தினத்திற்கும் வருகை தருமாறு கூறியுள்ளார் ஹக்கீம். ஈழ நாதம்
-
- 0 replies
- 525 views
-
-
நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது. அந் நியதிச் சட்டத்தின் கீழ் நிர்வாக செயற்பாட்டிற்கான ஒழுங்குமுறை விதிகள், தாபன விதிக்கோவைகள் என்பன ஆக்கப்படாமல் அவை பயன்பாடற்ற நியதிச்சட்டங்களாகவே இருக்கும். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , முதலமைச்சர் அவர்களால் …
-
- 0 replies
- 702 views
-
-
ஈழ நாதம் ஞாயிற்று கிழமை வடமராட்சி கிழக்கில் போர் முடிந்த பின்னரும் அங்கு மக்களை மீழ் குடியேற இராணுவம் இதுவரை அனுமதிக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார் தளபதி ஹத்துருசிங்க. முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன. ஏற்கனவே அம்பன் பிரதேசத்தில் ஒரு சிறிய பகு…
-
- 0 replies
- 609 views
-
-
-வடிவேல்-சக்திவேல் மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மகிழூர் கிராத்தில் உருவாக்கப்பட்ட கஜமுகன் மொழி சங்கத்தினுடைய சிங்கள வகுப்புக்கள் செவ்வாயக்கிழமை (20) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் உத்தியோகப்பூர்வமாக ஆரப்பித்து வைக்கபட்டன. மொழித்திறனை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மும்மொழி திட்டத்தின் கீழ் கிராமங்கள் ஊடாக மொழிச்சங்களை நிறுவி 10 ஆண்டு திட்டத்தின் கீழ் மும்மொழிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே மேற்படி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதித் திட்டப்பணிப்பாளர் பாக்கியராசா, கிராம உத்தியோகஸ்…
-
- 0 replies
- 468 views
-
-
TAMIL NADU - ONE NATION - PLANNING MEETING I would like to hold an online forum, two weeks from now, to discuss the recent events and to formulate a real concrete plan to create Tamil Nadu, as a new and independent Nation. If you are interested in attending, please let me know and provide your email address, so my assistant can invite you. https://www.facebook.com/va.shiva.ayyadurai?fref=nf
-
- 0 replies
- 393 views
-
-
பரப்புரைகளில் ஒதுங்கியிருக்க புளொட் முடிவு! ஆசனப் பங்கீட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட இடங்களில் தேர்தல் பரப்புரையிலிருந்து ஒதுங்கியிருக்க புளொட் அமைப்பு தீர்மா னித்துள்ளது என்று அறியமுடிகின்றது. தமது கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் வட்டாரங்களில் மட்டும் பரப்புரைகளைத் தீவிரமாக மேற்கொள்ள அந்தக் கட்சி திட்டமிட்டு வருகின்றது என்றும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி…
-
- 0 replies
- 239 views
-
-
அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும் பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு: சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர். பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்க…
-
- 2 replies
- 1.4k views
-