ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
''நோ ஃ.பையர் ஸோன்" ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் - கெலம் மக்ரே (நா.தனுஜா) பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்…
-
- 3 replies
- 298 views
-
-
''பணம் பறிக்கும் ஒட்டுபடைகள்....'' வவுனியாவில் சில நாட்களாக மக்களை விரட்டி பணம் பறிக்கும் நிலையில் பல ஒட்டுகுழுக்கள் ஈடு பட்டுள்ளதாக அந்த நகர வாசிகள் எமக்கு தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு.... வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளின் தேவைக்காக பணம் அனுப்பும் அந்த உறவினரது வங்கிகணக்கை வங்கி அதிகாரிகள் ஊடாக பெற்று அதன் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று கொண்டவர்களிடம் சென்று இன்று உனக்கு பணம் வந்துள்ளது எனவே நீ எமக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் உனக்கு தண்டனை எதுவோ அது அளிக்கப்படும் எனமிரட்டி பண பறிப்புகளில் ஈடுபடுவதாக அந்த பணத்தொகையை இழந்த அயலவர்களில் சிலர் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் நிற்காது வெளிநாட்டில் உள்ள உறவுகளிற்கு தொலைபேசி எ…
-
- 2 replies
- 1.6k views
-
-
''பத்து வருடங்களில் மூன்றரை இலட்சம் விபத்துக்கள்'' (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் பத்து வருட காலத்தில் 3 இலட்சத்து 66 ஆயிரத்து 137 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துகளினால் 25 ஆயிரத்து 624 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி யுத்த காலப்பகுதியில் கூட இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்…
-
- 0 replies
- 367 views
-
-
புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம் ''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த... ''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமான…
-
- 0 replies
- 1.5k views
-
-
''பரம இரகசியம்'' மஹிந்த வீட்டில் கத்தியுடன் கைதானவர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கொழும்பு - விஜேராம வீட்டுக்குள் கத்தியுடன் பலாத்காரமாக உள் நுழைய முயன்ற இளைஞரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். பலாங்கொடையை சேர்ந்த 24 வயதுடைய ஜயமால் வீரசிங்க எனும் இளைஞரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜேராம - பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்க…
-
- 0 replies
- 248 views
-
-
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
''பான் கீ மூனும் ஏமாற்றிவிட்டார்'' அநாதைகளாகி விட்டோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) எமது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறி எம்மை சமாதானப்படுத்துவார் என எதிர்பார்த் திருந்த போதும் அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை. பான் கீ மூனும் எம்மை ஏமாற்றிவிட்டார். இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைவதோடு எமது பிரச்சி னைகளுக்கு ஐ.நா. தீர்வளிக்கும் என வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போ யுள்ளது என பாதிக்கப்பட்ட தமிழ் மக் கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள் ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் …
-
- 6 replies
- 698 views
-
-
''பாராளுமன்றே இறுதி தீர்வை எடுக்கும்" ராஜித - ராம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாராளுமன்றமே இறுதி தீர்வை எடுக்கும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரட்னவிடத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25184
-
- 0 replies
- 267 views
-
-
சீமானின் 'புலி'ப்பேச்சு... ''பிரபாகரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!'' 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை...' -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் ஆரம்பித்த அமைப்பு இது. மார்ச் முதல் தேதி, நாகப்பட்டினத்தில் இந்தப் பேரவையின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சினிமா இயக்குநர் சீமான் முழக்கம்தான் ஹைலைட்! சீமானின் சீற்றத்திலிருந்து சில துளிகள்.... ''இந்திய இறையாண்மை பற்றிப் பேசுகிறார்களே... அவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே சிங்கள பௌத்தர்கள் மட்டுமே ஆளமுடியும். புத்தரின் பல்லைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பவர்கள், அவருடைய சொல்லைப் பாதுகாக்க மறந்து விட்டார்கள். பி…
-
- 2 replies
- 2.3k views
-
-
''பிரபாகரனுக்குப் பின்னால் உள்ள படத்தைப் பாருங்கள்..! வைகோ சொன்னவுடன் தமிழீழ வரைபடத்தை உற்றுக் கவனித்த நீதிபதிகள்! [ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 02:35.48 AM GMT ] விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா... தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். 'நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இ…
-
- 0 replies
- 1k views
-
-
''பிரபாகரனை போர்க்களத்தில் அழிக்கவில்லை..'' விக்கிலீக்ஸை ஆதாரம் காட்டும் வைகோ தேர்தல் பரபரப்பில் முக்கியக் கட்சிகள் எல்லாம் முழு வீச்சில் தமிழக மெங்கும் சுழன்றுகொண்டு இருக்க, முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடற்கரையில் ம.தி.மு.க. தொண்டர்களும் தமிழ் ஆர்வலர்களும் கடந்த மார்ச் 31-ம் தேதி கனத்த இதயத்துடன் குழுமி நின்றார்கள். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பு நடக்க இருந்தது. 'மாலையில்தான் ஊர்வலம் நடக்கும்’ என அறிவித்து இருந்தாலும், காலை நேரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டம். பிரபாகரன், வைகோ படங்களைக்கொண்ட அட்டைகளும் ம.தி.மு.க கொடிகளும் அதிகம் தென்பட்டன. ஏனோ போலீஸ் தலைகள் குறைவாகவே இருந்தன. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க…
-
- 4 replies
- 2.3k views
-
-
''பிரிகேடியர் மீது விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்'' லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெளி விவகார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை நடத்திவருகின்றன. விசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வியெ ழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கடந்த நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர்ந்த…
-
- 0 replies
- 255 views
-
-
பிரிட்டன் கண்டனம் http://www.srilankaguardian.org/2009/04/br...assacre-in.html சமீபத்தில் தெற்கில் நடந்த மிக மிக கொடூர சம்பவமான 7 சிங்களவர்கள், ''புலிகளினால்'' கொல்லபட்டதை கடுமையாக கண்டித்து, அடுத்த பிரிடிஷ் பிரதமர் எண்று வர்னிக்கபடும் பிரிடிஷ் வெளியுறவு செயளாளர் டெவிட் மில்லிபாண்ட் கண்டணத்தை தெரிவித்துள்ளார்... (உத ஒரு நல்ல மனுசனாக்கும் எண்டு நினைச்சன்........ )
-
- 18 replies
- 3.3k views
-
-
''புதிய அரசியலமைப்பு என்பது வெறும் மாயை'' அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முற்றாக அமுல்படுத்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் பல்வேறு குழப்பமான விடயங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றிவருகின்றது. அத்துடன் 13ஆம் திருத்தம் முற்றாக நிறைவேற்றப்பட்டால் நாடு சமஷ்டி ராஜியமாக மாறுவதை யாராலும் தவிர்க்க முடியாது என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய அமைப்புகளின் மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 357 views
-
-
''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!! இலங்கை அரசதிபர் இன்று நடந்த கூட்டத்தில் சம்புரை தமது வீர படைகள் தம்மகப் படுத்தியுள்ளனர் என பெருமிதத்தோடு பாராட்டி தனது மகிழ்ச்சி களிப்பை களித்துள்ளார் . ஆனால் விடுதலைப் புலிகள் தமது படைகளிற்க்கு ஏற்ப்படும் இழப்பை குறைத்து அவர்கள் விலகி உள்ளார்கள் என ஊடகங்கள் சில ஊளையிட்டுள்ளன . ஆனால் நிலமை அதுவல்ல என தெரிகிறது . பாரிய படை எடுத்து வரும் படைகளை உள் நுழைய விட்டு தமக்கு சாதகமான பகுதியில் வைத்து தாக்கு என தேசிய தலைவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது . இதற்க்கு பல உதரணங்களை காணலம் யாழ் நகரை விட்டு புலிகள் விலகி முல்லை மீது நடாத்தி பாய்ச்சல் அதையடுத்து சத்ஜெய இரணுவ நடவடிக்கை தடுப்பு தகர்ப்பி…
-
- 4 replies
- 2.2k views
-
-
''புலிப்படை 2000'' The group threatens not only the domestic stability of Sri Lanka and India but also the security of the international system as a whole. http://www.fas.org/irp/world/para/docs/com77e.htm LIBERATION TIGERS OF TAMIL EELAM’S (LTTE) INTERNATIONAL ORGANIZATION AND OPERATIONS - A PRELIMINARY ANALYSIS Peter Chalk Winter 1999 Unclassified Editors Note: The author Peter Chalk is a professor at Queensland University in Australia. Considered to be an authority on South-East Asian security issues, Professor Chalk works for the RAND Corporation in Washington. Disclaimer: Publication of an article in the COMM…
-
- 4 replies
- 2.4k views
-
-
''பொட்டு அம்மானின் புதிய புகைப்படம்'' எனக் குறிப்பிட்டு இணையத்தளத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=16166
-
- 1 reply
- 2k views
-
-
சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான திட்ட…
-
- 0 replies
- 182 views
-
-
''போரும், சமதரப்பு நிலைப்பாடும்'' -நா. யோகேந்திரநாதன்- அண்மையில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அமெரிக்க, ஜெர்மன், இத்தாலி தூதுவர் உட்பட சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொள்ளுமுகமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வந்திறங்கிய போது அங்கு எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இச்சம்வத்தின் போது அமெரிக்க தூதுவர் உட்பட சில ராஜதந்திரகளும் பாதுகாப்புத் தரப்ப்பினர் சிலரும் காயமடைந்தனர். தமிழீழவிடுதலைப்புலிகள் தாங்களே இத்தாக்குதலை நடத்தியதாகவும், இம்மைதானம் வழமையாக இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பாவிக்கப்படுவதாகவும், ராஜதந்திரிகளின் வருகையைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும் உடனடியாகவே அறிவித்தனர். மேலும் விடுதலைப்புலிகளின் சாதானச் செய…
-
- 0 replies
- 685 views
-
-
வியாழன், மே 15, 2014 - 04:18 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு ''போர்க்களத்தில் ஒரு பூ''இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்! 'போர்க்களத்தில் ஒரு பூ''இசையினை போரில் உயிரிழந்த மக்களிற்கு சமர்பணம்! உலக தமிழினத்தின் நெஞ்சத்தில் அழியாத நினைவுகளாய், ஆறாத்துயராய்இமாறா ரணமாய்இநிறைந்து நிற்கும் இந்நாளில் தன் மொழியைஇதமிழ்மொழியை தமிழினத்தை தாய்த்திருநாட்டை மிகவும் நேசி்த்த காரணத்தால் சொல்லணா கொடூரங்களுக்கு ஆட்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் இன்னுயிர்களை நாம் தொட்டு உறவாடிய தமிழ் சொந்தபந்தங்களை மனதில் இருத்தி அவர்களை நினைத்து உறுதியேற்றும் இந்நாளில் அவர்களின் நினைவுகளால் உந்தப்பட்டு அனைவரின் நெஞ்சிலும் அடங்காப்பெரு நெருப்பாய் கனன்றிடும் சுதந்திர வேட்கையின்…
-
- 1 reply
- 626 views
-
-
''மகனுடன் பேசமுற்பட்டபோது இராணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்குழு முன் தாயார் கதறல் ஓமந்தையில் இராணுவத்தினரின் வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச்சிப்பாயிடம் கேட்டிருந்தேன். இதன்போது அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல் போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணா மல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார். மேலும், காணாமல்போன எனது மகனை மீட்டுத் தருவோம் என கடந்த கால ஆட்சியாளர்கள் எம்மை ஏமாற்றியிருந்தனர். எனினும் தற் போதை…
-
- 0 replies
- 275 views
-
-
''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் தொடரும் - ரணில் ''மகிந்த கம்பனி'' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் அடுத்தாண்டு சனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று ஹம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் 52வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை அரசாங்கத்திடம் ஆதரவுடன் மகிந்த அரசாங்கம் பலாத்கார ஆட்சியை நடத்திவருகின்றது. ஊழல் மோசடிகள் நிறைந்த "ராஜபக்ஷ கம்பனி' அரசாங்கத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டத்தை ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீத…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18983
-
- 0 replies
- 677 views
-
-
''மகிந்தராஜபக்ச மேற்கொண்ட சீனப்பயணத்தின் நோக்கம்'' -மனோகரன்- சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கடற் தலைவர் செங்கீ இலங்கைக்கு தன்னுடைய பிரதானிகளுடன் வந்ததாக கடற்பயணங்கள் குறித்த வரலாற்று நூல்கள் கூறுகின்றன. செங்கீயின் இலங்கைக்கான வருகையை அடையாளப் படுத்தும் விதமாக அவர் பொறித்த நினைவுக்கல் இன்னமும் கொழும்பு மியூசியத்தில் உண்டென்றும் கூறப்படுகிறது. சீனாவுக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் இதற்கு முன்னரே இருந்ததாகவும், சீன வணிகர்களும் சீனத்துறவிகள் மற்றும் பயணிகளும் இலங்கைக்கு வந்து சென்றதாகவும் பல வரலாற்றுக் கதைகள் உண்டு. இலங்கையின் வரலாற்றை இந்தத் தொடர்புகள் குறிப்பிட்ட அளவுக்கு பாதித்திருக்கலாம். சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச 260 பேர் கொண்ட பெ…
-
- 0 replies
- 803 views
-
-
''மகிந்தாவுக்கு எச்சரிக்கை...?? தமிழ் செல்வனின் பேட்டி....???'' சம்புர் பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் முலம் திருமலை துறைமுகாம் மீதான புலிகளின் பீராங்கி தாக்குதலில் இருந்து அதனை பாது காத்துள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் படைகள் ஏன் வகாரை .அம்பாறை மீதான தாக்குதலை மேற்ககொள்ள வேண்டும்....?? அவர்கள் குறிப்பிட்டது போல துறைதுகத்தை பாதுகாத்தாகிற்று பின் ஏதற்க்காக ஏனைய நகரங்கள் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும்...?? அப்படியானால் அரசாங்கம் யுத்த நிறுத்தை உடன்பாட்டை மீறி முழு அளவிலான யுத்தத்தை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது... ஏனெனில் உதவும் நாடுகளிற்க்கு சம்புரை ஆக்கிரமித்த பின்னரே தாங்கள் சமதான நகர்வுகளை மேற் கொள்வோம் என சொன்ன அரசு அதை செம்மையாக நடை முறைப் …
-
- 8 replies
- 2.8k views
-