ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்…
-
- 9 replies
- 1.2k views
-
-
பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில்10 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.3 குழந்தைகள் உட்பட 10 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேன் ஓட்டுனருக்கு நித்திரை …
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 792 views
-
-
-பாறுக் ஷிஹான்-புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக்கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர்.குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி.கா. செந்திவேல், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய …
-
- 0 replies
- 428 views
-
-
சிறீலங்கா ஆதரவினை இந்திய அரசு நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும்: வைகோ தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவாவிட்டாலும் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும்… அரசியல் கட்சிகளை கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசினை தலைவணங்க வைப்பார்கள்.. விடியல் கண்ணுக்கு தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள் என்று தமிழகவாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் நடத்திய பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ அவர்களின் உரையினை கீழே காணொளியாக காணவும்.. http://www.periyarthalam.com/2013/03/23/%E0%AE%9A%E0%AE%BF%…
-
- 0 replies
- 410 views
-
-
[Audio சிறப்புச்செவ்வி] ஈழத்தில் ஊடகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச ஊடக சக்திகளே முன்வரவேண்டும் - த.தே .கூ நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அரச வன்முறைகளையும் அரச ஆதரவு சக்திகளின் செயற்பாட்டையும் உண்மையாக மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு எந்தக் கட்சியின் சார்பு நிலையிலும் இயங்காத தனித்தன்மையோடு இயங்கும் ஒரு பத்திரிக்கை ஊடகமே உதயன் நாளிதழ், சர்வதேச ஊடகவியலாளர்கள் அனைவரும் சேர்ந்து ஈழத்தின் தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைய வேண்டும் என நேற்று எமக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் சரவணபவன் தெரிவித்துள்ளார் . http://www.periyarthalam.com
-
- 0 replies
- 412 views
-
-
இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி! இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், 'புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’! அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல். மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானவை ‐ UN ‐ Channel 4 News இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை படையினர் சட்ட விரோதப் படுகொலைகளில் ஈடுபடுவது தொடர்பாகக் கடந்த ஓகஸ்ட்டில் வெளியான ஒளிநாடா காட்சிகள், உண்மையானவையே என்று ஐநாவின் விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்டன் இன்று தெரிவித்துள்ளார். ஓளிநாடாக் காட்சிகள் உண்மையானவை என்பது தெட்டத் தெளிவாகி விட்டது என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இலங்கை அரச படைகள் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபணமாகியிருக்கிறது என்றும், எனவே இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார…
-
- 0 replies
- 664 views
-
-
என் இனிய தமிழீழ மக்களே... நமக்கு இது போராத காலம் இல்லை. இது நமக்கு புலிகள் கொடுத்துள்ள வைப்பக கருதுங்கள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் புலிகள் நம்மை ஆயுதப் போராட்டம் மூலம் நம் தமிழீழ தாயகம் கனவை நிறைவேற்ற போராடினார்கள்... தொடர்ச்சியான போராட்டங்களால் சிங்களவனை செயலிழக்க செய்து வந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தப் போராட்டத்திற்கும் ஒரு ஒய்வு தேவைப்பட்டது. அதலால் புலிகள் போராட்டத்தை நமது கைக்கு கைமாற்றி சென்று உள்ளது.. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்... இது நமக்கான போராட்டம் , இது புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் , இதை நாம் தொடராவிட்டால் வேறு யார் நமக்காக செய்ய முடியும். நாம் இனி குறை சொல்லவோ , இறந்து போன நம் உறவுகளுக்காக கவலைப் படவோ நேரமில்லை. இ…
-
- 2 replies
- 1.9k views
-
-
என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? இன்றும் 134 அப்பாவித் தமிழர்களை ஸ்ரீலங்கா அரச படைகள் கொண்றுகுவித்துள்ளன. வன்னியில் அவலப்படும் எமது மக்களுக்காக என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பதுதான் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற பிரதான கேள்விகள். ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மக்களாகிய என் போன்றவர்களை நினைத்து எனது மனதில் எழுந்த சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மற்றைய நாடுகளில் வாழ்பவர்களும் அவரவர் நாடுகளுக்கேற்றபடி இக்கருத்துகளை பயன்படுத்த முடியும். இன்றைய அத்தியாவசிய தேவை என்ன? • அப்பாவி குடிமக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்படவேண்டும். • சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் செ…
-
- 23 replies
- 2.4k views
-
-
சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கை வெளியிடுவதில் இழுபறி நிலை-அமைச்சர் திஸ்ஸ விதாரண வீரகேசரி நாளேடு 12ஃ27ஃ2008 11:09:32 யுஆ - கட்சிகள் ஒத்துழைக்காமையினால் சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கையினை வெளியிடுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: . 2008ஆம் ஆண்டில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு சர்வக்கட்சிக் குழுக்கூட்டங்களில் காணப்பட்டபோதிலும்இ அண்மைக் காலமாக ஏற்பட்ட அரசியல் பிணக்குகளால் பிரதான கட்சிகள் சர்வக் கட்சிக் குழுக்கூட்டங்களைப் பகிஷ்கரிப்பு செய்தமை சர்வக்கட்சிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது பிரதான எதிர்கட்சிகளான ஐக்…
-
- 0 replies
- 654 views
-
-
மன்னார் மீனவர்கள் புங்குடுதீவில் கைது யாழ்ப்பாணம்,ஏப்.18 புங்குடுதீவு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த ச.சந்திரகுமார், ந.சுதர்சன், செ.கோபிநாத், த.சுரேஷ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர். பள்ளிமுனையில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போனதாகக் கூறப்படும் 13 மீனவர்களில் இந்த நான்கு மீனவர்களும் அடங்கலாம் உதயன்`
-
- 0 replies
- 627 views
-
-
08/09/2009, 13:10 வேலிக்கு ஓணான் போல, பாக்கிஸ்தான் சாட்சிக்கு வருகின்றது! விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதான அறிவித்தலுடன் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புப் போர் திட்டமிட்டபடி நடாத்தி முடிக்கப்பட்டு விட்டது. போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில், சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்திலிருந்து அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றும்படி புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களும் பெரும் பலன்கள் எதையும் பெற்றுக் கொடுக்காமல் ஓய்வு நிலையை அடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற இந்தியாவின் முடிவுக்கு முன்னால், அப்பாவித் தமிழ் மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற மேற்குலகின் ராஜதந்திர நகர்வுகளும் தோல்வ…
-
- 0 replies
- 711 views
-
-
உங்களுடன் ஒரு நிமிடம்... எமது மக்களின் துயர் துடைக்க என்ன செய்யலாம். எனக்கு தெரியும் இங்கு எழுதும் பலரும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பீர்கள் அதேநேரம் எனக்கு கிடைத்த தகவல்களையும் உங்களுடன் பகிரவே இதை இங்கு பதிகின்றேன் வன்னி முழுவதும் கேட்கும் அவலக்குரல்களும் அடக்குமுறைகளும் வல்லுறவு எச்சில் படுத்தலும்...... கேட்டிருப்பீர்கள். கூக்கிரலிட்டிருப்பீர்கள். தூங்காதிருந்திருப்பீர்கள். ஆனால் அதை காலப்போக்கிலாவது ஒழிக்க இன்றே ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்தீர்களா...? எதனால் இவை நடக்கின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன. அடுத்தநேரத்துக்கான எந்த உத்தரவாதமும் இல்லாதபோது... எதை வைத்து காப்பாற்றி என்ன செய்யப்போகின்றோம் என்ற நிலையால்தானே. அப்படியாயின…
-
- 2 replies
- 985 views
-
-
தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் குமுறல்.இதுதான் மக்கள் புரட்சியின் ஆரம்பம்!!!!
-
- 0 replies
- 736 views
-
-
தியாகி முருகதாசன் நினைவு நாளான் இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், அண்ணல் காந்தியார் சிலை அருகில், ஈழத் தோழமைச் சுடர் ஏந்தி தமிழ் ஈழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், தீக்குளித்து உயிர்களை ஈகம் செய்த தியாகிகளுக்கும், சிங்களவன் நடத்திய இனக்கொலையால் பலியான தமிழ் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு கடலில் மலர்தூவப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய வைகோ " சுதந்திரத்தமிழீழமும், எங்கள் சகோதரர்களை இனக்கொலை செய்தவனை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுமே எங்களின் இலக்கு" என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக்கட்சி வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், …
-
- 1 reply
- 633 views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு தவபாலன் அறிவன் வழங்கிய நேர்காணல். 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசிலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றவர் தவபாலன் அறிவன். http://www.yarl.com/audio/thavapalan_arivan_091109.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
உறவுகளுக்காக உறவுகள் எனும் இக் காணொலிக் கவிதை தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தின் குரல் http://youtu.be/bWfTECSsFN8 http://tamilleader.com/?p=8830
-
- 2 replies
- 532 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்
-
- 8 replies
- 1.5k views
-
-
புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. நேற்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. http://www.naamtamilar.org
-
- 0 replies
- 590 views
-
-
[காணொளி இணைப்பு] முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…? - கருத்தரங்கம் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்திலுள்ள தூய சவேரியர் பள்ளியில் “முள்வேலிக்குள் தமிழினம் பார்த்தும் உணர்வில்லையா…?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இன்று 08.09.2009 மாலை 3.30 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள தூய சவேரியர் மேனிலைப்பள்ளியில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர் ரமேஷ் என்பவர் இறைவணக்கப்பாடல் பாடினார். ஆசிரியர் கில்பர்ட் வரவேற்புரையாற்றி ஈழப்போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசிரியர் காலின்ஸ் ஈழமக்கள் பிரச்சினை பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார். ஆசிரியர் ஹென்றி ம…
-
- 5 replies
- 1k views
-
-
ஆயிரம் போர்க்களங்களில் எம் தலைவனின் படையினர் சாதித்ததை எம் தலைவனின் இரண்டாவது மகனின் இரண்டு கண்கள் சாதித்துவிட்டன...:வைகோ தோழர் வைகோ அவர்களின் உரையில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களைப்பற்றிய செய்தி: "மாணவச்செல்வங்களே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையில் நான் சொல்கிறேன். அவருடைய தோட்டத்தில் அவருடைய நிலத்தில் அவர் அமைத்த பாசறையில்தான் நம் நெஞ்சால் பூஜிக்கின்ற பிரபாகரன் தன் படைத்தரிப்பை கொண்டுவந்து பயிற்சிக்கொடுத்தார். பொன்னம்மான் பயிற்சி பெற்றார். புலேந்திரன், குமரப்பா பயிற்சிபெற்றார்கள். கிட்டு வந்துவிட்டுப்போனார். எல்லோரும் பயிற்சிபெற்றது அந்த புலியூரிலே அந்த மண்ணில் அவருடைய இடத்தில் நிலத்தி…
-
- 1 reply
- 615 views
-
-
என் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசினை நான் வெறுக்கிறேன். இந்திய அரசினை வேரறுக்க வேண்டும்... மண்ணின் மைந்தர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போரில் கலந்துகொண்ட நடிகர் மன்சூரலிகான் தனது உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.. அவரது உரையினை காணொளியாக காணுங்கள்..
-
- 13 replies
- 1.1k views
-
-
[ஒடியோ] இளைஞர்களே புறப்படுவீர் தமிழின விடுதலையை வென்றெடுக்க – இயக்குநர் சீமான் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் இன்று (19.09.2009) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குநர் சீமான் அவர்களின் உரை. ஒடியோ கேட்க >>>
-
- 3 replies
- 1.4k views
-
-
புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடித்துவிட்டதால் ஈழப்போர் முடிவதில்லை, ஈழமக்களின் விடுதலை வேட்கை என்றும் ஓய்வதில்லை. சிறி சிறி ரவிசங்கர் கூறிய உண்மைகளை மறுக்கவே சிங்களவருடியான நாராயணி பீடமானது சிறிலங்கா சென்று வந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளது என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கூறியுள்ளார். அவரது உரையின் காணொளி : http://www.meenagam.org/?p=7859
-
- 0 replies
- 803 views
-