Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த்தேசியக் விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் கிளிநொச்சியில்… தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று(20) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று மாலை இடம்பெற்ற இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ்பிறேமசந்திரன், மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர். http://globaltamilnews.net/2018/62455/

  2. ‘KUALA LUMPUR : Indian Prime Minister Manmohan Singh should not set foot on Malaysian soil because he is a “traitor”, said a non-government organisation. According to little-known Malaysia Consumer Advisory Association’s M Varatharajoo, this was because the Indian government had played a role in the killings of 80,000 ethnic Tamils in Sri Lanka a year ago. He said the Malaysian government should not have invited Manmohan to come here. The Indian premier is slated to arrive in Kuala Lumpur on Oct 27. He is also scheduled to officially open the new-look Brickfields area – which is to be rebranded as Little India. Varatharajoo said India also helped Sri Lanka …

  3. வடக்­கு உட்பட இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு!! வடக்­கு உட்பட இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு!! வடக்கு மாகா­ணம் உட்­பட இலங்­கை­யில் முதி­யோர்­ கள் தொகை வேக­மான அதி­ க­ரிப்பை முன்­னி­றுத்­தி ­யுள்­ளது. இந்த அதி­க­ரிப்பு தங்­கி­வாழ்­வோர் என்ற தொகை­யில் மிகைச் சு­மையை ஏற் ப­டுத்­து­வ­து­டன் பொரு­ளா­தா­ரத்­தி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என ஆசிய அபி ­வி­ருத்தி வங்கி மேற்­கொண்ட புதிய ஆய்­வில் அவ­ தா­னிக்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 2015இன் பின்­னர் புதிய அரசு…

  4. குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல்... அரச ஊழியர்களை பராமரிப்பதில், சிக்கல்! குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன இதனைத் தெரிவித்துள்ளார். உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1296047

  5. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ. விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ. …

    • 3 replies
    • 1.4k views
  6. மட்டக்ளப்பின் புணானை மேற்கு விவசாயப் பிரிவின் நீர்ப்பாசனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான கூட்டம் கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் 12 விவசாயப் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது தங்களது வயல் நிலங்களுக்கு மாதூறு ஓயா ஆற்று நீர்பாசனம் போதியளவு கிடைப்பதில்லை என்றும் இதனால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்ததாக கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விவசாய சம்மேளனத் தலைவர் ஜ.எல்.எம்.முஸ்தபா கூறினார். நிலவரங்களை கேட்டறிந்து கொண்ட இராணுவ தளபதி தற்போதைய தேவைக்காக 3 நாட்களுக்கு…

    • 0 replies
    • 332 views
  7. கூட்­ட­மைப்­பின் பரப்­புரை கூட்­டங்­கள் இன்று!! கூட்­ட­மைப்­பின் பரப்­புரை கூட்­டங்­கள் இன்று!! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று இரண்டு மிகப் பெரிய தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன. நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வி­லும், சங்­கா­னை­யி­லும் இந்­தக் கூட்­டங்­கள் இன்று மாலை நடை­பெ­ற­வுள்­ளன. தேர்­தல் பரப்­பு­ரை­கள் நாளை புதன் கிழமை நள்­ளி­ர­வு­டன் முடி­வுக்கு வரு­கின்­றன. இதற்கு முன்­ன­தாக யாழ்ப்­பா­ணத்­தில் மாபெ­ரும் பரப்­பு…

  8. கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு நவ 7, 2010 கீழைத் தமீழிழம் திருகோணமலை கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இராவணன் தமது தாயின் இறுதிகிரியைகளுக்காக தோண்டிய கிணறுகளே கிண்ணியா வெந்நீர் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் முயற்சியில் - இந்த வெந்நீர் ஊற்று ஸ்ரீலங்கா தொல்பொருள் அகழ்வாராச்சித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னர் தனித்தமிழ் பிரதேசமாக இருந்த இந்த இடத்தில் தற்போது பௌத்த கலாசார தளங்களும் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. sangathie

  9. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறதாம் இந்தியா! சிறிலங்காவில் 13வது திருத்தச்சட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் குறித்த இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுடனான உறவுகளை இந்திய பெரிதும் மதிக்கிறது. இண்மையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட எல்லாப் பரப்புகளிலும்,…

    • 0 replies
    • 568 views
  10. செப்ரெம்பரில் அடுத்த பூகம்பம் – தயார்படுத்துகிறது தேர்தல் ஆணைக்குழு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். குருணாகலவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்த முடியும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கும். நடந்து முடிந்த தேர்தலில், ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

  11. நேர்த்தி செய்ய முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் விபத்தில் பலி [20 நவம்பர் 2010, சனிக்கிழமை 8:00 மு.ப இலங்கை] கிளிநொச்சி,நவ.20 கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த் திக் கடன் செலுத்தச் சென்ற நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் விபத்தில் அந்த இடத்திலேயே மரணமானார்கள். மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத் தி லேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக் கப்பட்டது. நேற்றுக்காலை 7.30 மணிய ளவில் இடம்பெற்ற இந்த விபத் தில் நல்லூர் செட்டித்தெரு வைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா(வயது 52), அவ ரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி(வயது 48) ஆகி யோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்தில் 8 படையி னர் கா…

  12. புகலிடக் கோரிக்கையாளர்களில் அதிகளவானவர்கள் பொருளாதாரப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அண்மையில் கடலில் வைத்து மீட்கப்பட்ட 157 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட நாட்களாக கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையில் மேற்கு அவுஸ்திரேலியாவின் குர்டெய்ன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு;ள்ளனர். இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் வ…

    • 0 replies
    • 288 views
  13. திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம் -இதயச்சந்திரன்- கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டது போல் லெபனான் விவகாரத்தில் உள்வாங்கப்படும் அனுபவங்கள், மாவிலாறு அணைக்கட்டில் பரீட்சித்துப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இரு இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டவுடன், லெபனான் மீது தொடர் விமான குண்டு வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவது போன்று, அணைக்கட்டு மறிப்பு விவகாரத்தை சாட்டாக வைத்து, திருமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மீது விமானத் தாக்குதல்களும் எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலிற்கான பின்புலச் சதியில், மாவிலாறு சிக்கலை ஊதிப் பெரிதாக்கி திருமலை மாவட்டத்தை ஏனைய பகுதியிலிருந்து துண்டாடும் நீண்டகால பேரினவாதச் சிந்தனை தொழிற்படுவது போல் இருக்கிறது. இதனை …

    • 1 reply
    • 1.2k views
  14. சுலோஜினியை மீண்டும் உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற மக்கள் பிரதிநிதி வீட்டுக்காவலில் ‐ சிங்களக் குடியேற்றத்திற்கு ஒத்துழைக்காததே பதவி நீக்கத்திற்கு காரணம் ‐ ஜீரிஎன் விசேட செய்தியாளர் 26 November 10 11:56 am (BST) அரசினால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதிக்கு பணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு கரைச்சிப் பிரதேச உதவி அரச அதிபர் திருமதி சுலோஜினி ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் மீண்டும் சுலோஜினியை உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணா விரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்று அரச அதிபர் ரூபவதியிடம் தெரிவித்த கிராம சங்க உறுப்…

  15. சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை விரிவாக்குதல், முக்கிய கடல் பாதைகளில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய இலக்குகளின் அடிப்படையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மிலன் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த ஒத்திகை நடவடிக்கை, அந்தமான் நிகோபார் கடற்பகுதியில் இடம்பெறவு…

  16. இலங்கை மின் தடை: தரமற்ற கச்சா எண்ணெயால் தத்தளிக்கும் நாடு - மின்சார உற்பத்தி பாதிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PUBLIC UTILITIES COMMISSION படக்குறிப்பு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற…

  17. ஈழப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குள்ள 2 தெரிவுகள்! - (வசிஸ்டர்) [13 - August - 2006] [Font Size - A - A - A] * இந்தியாவும் நமது பிரச்சினையும் சமீபத்தில் இந்தியா 1962இல் இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தை தொடர்ந்து மூடப்பட்ட பட்டுப் பாதையின் கேந்திரமான நாதுலாய் கணவாயை திறந்து வைத்திருக்கின்றது. கடந்த 44 ஆண்டுகளாக திறக்கப்படாதிருந்த நாதுலாய் கணவாயை இந்தியா தற்போது திறந்துவைக்க முன்வந்ததானது, சீன - இந்திய நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்கும் நோக்கிலானதென்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 1962இல், இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் நவீன அரசியல் வரலாற்றில் மேற்படி தோல்வியானது, …

  18. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள். நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாது…

  19. இந்தியாவுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதனை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கட்டுரையால், இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நான் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேசினேன். தவறுகள் நடந்திருக்கிறது என்றும், அதனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். இது உறவுகளை முறித்து விடாது. நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/32962/57//d,…

    • 1 reply
    • 308 views
  20. 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1303142

  21. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுபியுள்ளார். இந்த கடிதத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசியதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதத்தில், எனது இலங்கை பயணத்தின் போது இலங்கை தமிழர்கள் தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் விவாதித்தேன். என்றே குறிப்பிடபட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும். இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகளை தொடங்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த…

  22. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாக, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் அவ்டாஸ் கௌஷல் தெரிவித்துள்ளார். டேராடூனைத் தளமாக கொண்டு செயற்படும், அவ்டாஸ் கௌஷல், இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தொலைபேசி மூலம் அளித்த செவ்வியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். எனினும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் எழுத்து மூலமான எந்த வேண்டுகோளும்…

  23. கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள் கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார் நிலையில் மேலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். படையினர் பாதுகாப்புக்கு நிறுது்தப்பட்ட பின்னர் வன்முறைகள் தணிந்துள்ளன. சட்டத்தை மீறுகின்ற எவர் மீதும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம். …

    • 3 replies
    • 535 views
  24. அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை! அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304807

  25. வவுனியா நாவற்குளம் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேற முற்பட்ட சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பீரங்கி குண்டுத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை நண்பகல் நடத்தியவாறு படையினர் முன்னேற முற்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் தமது நடவடிக்கையினைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

    • 0 replies
    • 949 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.