ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
சீனாவைத் தந்திரமாகப் பயன்படுத்துகிறார் மகிந்த ராஜபக்ஷ! – யுரோ ஏசியா ரிவியூ இணையத்தளம் கூறுகிறது. [Tuesday, 2014-04-15 08:45:05] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோ ஏசியா ரிவியூ என்ற சர்வதேச அரசியல் ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் அடுத்தக் கட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு மிகக்குறைவு.இந்த நிலையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலாகவும் பார்க்…
-
- 1 reply
- 571 views
-
-
’உணர்ச்சிவசப்படுகிறார் சம்பந்தர்’ -நிர்ஷன் இராமானுஜம் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்று (16) ஆற்றிய உரை, "உணர்வுபூர்வமாக இருந்தது" என, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதம் நேற்று (16) நடைபெற்றபோது, இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எதிர்க்கட்சித் தலைவர், உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அவரது உரையை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது" என்று கூறினார். …
-
- 0 replies
- 201 views
-
-
சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி: திருமுருகன் - மே 17 இயக்கம் இலங்கை ராஜபக்சேவுடன் கைகோர்த்துள்ள ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்ககோரி திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உரையாற்றுகையில் நடிகர் சரத்குமார் ஒரு அரசியல் விபச்சாரி என்றும், சல்மான்கான், விவேக் ஓப்பராய் போன்றோர்கள் பொறுக்கிகள், போக்கிரிகள் என்றும் விளக்கியுள்ளார். ஆடியோ கேட்க>> http://meenakam.com/?p=2805
-
- 0 replies
- 1.2k views
-
-
இவ்வருடம் முதல் 4 மாதகாலப் பகுதியில் 430 சிறார்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவி;க்கப்பட்டுள்ளது. இவர்களில் 270 பேர் சிறுமிகள் எனவும் 150 பேர் சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 225 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு ஓடிப்போவது மற்றும் கடத்தல்கள் ஆகியன இக்காணாமல்போதல் விவகாரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 12-18 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். சுமார் 117 பேர் 16 வயதானவர்களாவர். அநுராதபுரம் பகுதியிலிருந்தே பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட சிறார்களில் பலர…
-
- 0 replies
- 523 views
-
-
கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல் நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்…
-
- 1 reply
- 469 views
-
-
தமிழர் விடுதலைக்காக களமாடிய மாவீரர்களுக்கு அஞ்சலி : சபையில் சிறிதரன் எம்.பி. ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் தமிழர் விடுதலைக்காக களமாடிய மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் அஞ்சலி செலுத்தியதோடு உணர்வு பூர்வ கருத்துக்களையும் முன்வைத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வெளிவிவகார, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், அபிவிருத்தி, பணிப்பொறுப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், …
-
- 0 replies
- 441 views
-
-
Aug 3, 2010 / பகுதி: செய்தி / யாதவன் தேசியத் தலைவரின் தாயாரை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பார்வையிட்டுள்ளார் பருத்துறை ஆதாரவைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதியம்மாளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவரது நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார். இதன் போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மயிலேறு பெருமாள் உடனிருந்தார். பதிவு
-
- 0 replies
- 453 views
-
-
மீள முடியாத படுகுழிக்குள் நாட்டின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற மூன்று லட்சம் கோடி ரூபாவைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்திருக்கிறார். எமது நாடு எந்த அளவுக்குக் கடன் சுமையில் உள்ளது என்பதை தலைமை அமைச்சரின் இந்தக் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது இலங்கை போன்றதொரு அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு மூன்று லட்சம் கோடி ரூபா கடன் என்பது மிகப்பெரிய தொகையாகும். நாட்டின் வளங்கள் அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தத்தொகை தேறமாட்டாது. முன்னைய ஆட…
-
- 1 reply
- 454 views
-
-
புதிதாக, தேர்தலை நடத்த... தற்போது வாய்ப்பு இல்லை – பிரதமர் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். 225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம…
-
- 0 replies
- 206 views
-
-
ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சி…
-
- 0 replies
- 427 views
-
-
கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சதி தொடர்கிறது‐ 19 August 10 05:36 am (BST) கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளிலிருந்து அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி அந்தக் காணிகளைக் கைப்பற்றும் வர்த்தக நடவடிக்கையொன்று அரசியல் தலையீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாசிகுடா உள்ளிட்ட அருகிலுள்ள கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களின் காணிகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன் அந்தக் காணிகள் விடுதிகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலையில் விற்பனை ச…
-
- 1 reply
- 474 views
-
-
யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 9 தனிநபர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் காணியுமே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியானது 5 ஆவது காலாற்படை பெரும்பகுதி தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது, காணி அபிவிருத்தி அமைச்சின் 1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, காணி எடுத்தல் சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) கீழ் பொதுத் தேவையொன்றிற்காக…
-
- 0 replies
- 304 views
-
-
மக்கள் விருப்பப்படும்போது மாகாணங்கள் இணையலாம் இரு மாகாணங்களில் வாழும் மக்கள் விரும்பும்போது மாகாணங்கள் இணையலாம். அது மக்களின் விருப்பப்படியே நடக்கலாம் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அதில் வடக்கு– கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூவின இளைஞர்களும் கலந்துகொண்டனர். இளைஞர்களால் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில்களையும் அது தொடர்பான விளக்கங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். “தற்போது உருவா…
-
- 0 replies
- 316 views
-
-
பசில் ராஜபக்சவை தொடர்ந்து கோத்தாவும் நாட்டை விட்டு ஓட்டம். கோத்தா இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஓடியதாக பிபிசி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. Sri Lanka's president Gotabaya Rajapaksa has fled the country, the BBC has confirmed, following mass protests over the island's economic crisis. His brother, former Finance Minister Basil Rajapaksa, has also left the crisis-hit country, sources have told the BBC. https://www.bbc.co.uk/news/world-asia-62132271
-
- 39 replies
- 2.3k views
- 2 followers
-
-
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம் சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள சுண்ணக்கல் பாறைகள் தொடர்ச்சியாக அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இருந்து கீரிமலை கோவிலுக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் இவ்வாறு சுண்ணக்கற்கள் பெருமளவில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. கடற்கரையை அண்டி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 8 கிலோமீற்றர் சதுரப்பரப்பு பகுதியில் 40 அடிக்கும் அதிகமான பகுதியிலும் சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் நிலத்தடி நன்னீர் அகழப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே வந்து தேங்கி நிற்கின்றது வீ. வீ கருணாரட்ண என்கிற தனியார் கம்பனி இப்பகுதிகளில் சுண்ணக்கற்களை அகழ்ந்தெடுத்து வருகின்றது. பாரிய இயந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில…
-
- 24 replies
- 1.7k views
-
-
கசப்பான உண்மை பாடம் கற்பிக்கட்டும்!! இலங்கை மத்திய வங்கி, மேற்படி மாவட்டங்களை உரியவாறு ஆராய்ந்ததன் பிரகாரம் உரியதரவுகளின்படி வறுமையில் கூடிய மாவட்டங்களாக அறிவித்துள்ளது. வறுமை என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பும் மனிதர்கள் வாழுகின்ற இந்த மண்ணில், நாளாந் தம் கொட்டப்படும் உணவுகளை மதிப்பீடு செய்வோமாக இருந்தால் அவற்றின் பெறுமதி கோடி ரூபாய்கள் பெறும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். வீடு இல்லாது, வருமானம் இல்லாது, தொழில் இல்லாது, கழிப்பறையில்லாது, நிலமில்லாது, உணவு இல்லாது, உறவில்லாது, உறக்கமில்லாது வாடுகின்ற மக்களையே வறுமை என்ற நோ…
-
- 0 replies
- 282 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வவுனியாவிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது. இறுதிக் கட்ட போர் சூழலையடுத்து, மனிதாபிமானப் பணிகளில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவி வழங்கும் பிரிவு பெரும்பணியாற்றி வந்ததாக அதன் இலங்கைத் தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார். ஈழ நாதம்
-
- 0 replies
- 378 views
-
-
"பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கொள்கை அடிப்படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்" - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடனான பேச்சில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, கல்முனை ம…
-
- 0 replies
- 470 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 எங்கள் உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என 350 பெற்றோர்களும் துணைவியர்களும் பிள்ளகளும் நேற்று மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்தனர். "எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக மஹிந்தவின் பம்மாத்து ஆணைக்குழு முன் 350 பெற்றோர்கள் துணைவியர்கள் சாட்சியம் அளித்தனர். நேற்று கரைச்சி உப அரசாங்க அதிபர் பணிமனையில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங் களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க கூடி இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் சீரோ சிவிலியன் கசுவல்றீஸ் எனும் அடிப்படையில் தாம் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டதாக முழு பூசணிகாயை சோற்றுக்குள் …
-
- 4 replies
- 680 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும் ! டி.அருள் எழிலன் 'இனப் படுகொலை குற்றவாளிகள்’ என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’. இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் பேசினேன்.. . ''2009-ல் போர் முடிந்தபோது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?'' ''நிச்சயமாக! மாபெரும்…
-
- 1 reply
- 546 views
-
-
மகிந்த செய்ததைக்கூட மைத்திரி செய்யவில்லை மகிந்த செய்ததைக்கூட மைத்திரி செய்யவில்லை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை கூட கூட்டாட்சி அரசு தமிழ் மக்களுக்கு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 218 views
-
-
யுத்தம் எம்மை முடமாக்கி முகாம்களுக்குள் தள்ளிவிட்டபோதும் தளராது படித்தோம்; தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் என தரம் 5புலமைப்பரிசில்ப் பரிட்சையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முதன்மை பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலத்தின் அவலங்களுக்கு மத்தியிலும் ஏனைய மாவட்டமாணவர்களைப்போல் மேற்படி மாவட்ட மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டதில் புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவன் நி.கம்சிகன் 175புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப்பெற்றுள்ளான்.http://www.tharavu.com/2010/09/blog-post_26.html
-
- 1 reply
- 949 views
-
-
கைது செய்யப்படுவதை தடுக்க... உத்தரவிடுமாறு கோரி, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மனு தாக்கல். தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், …
-
- 4 replies
- 371 views
-